சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
குறைந்த விலை சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்.... நேற்று முன்தினம் எனது நண்பர்களுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போத
-
- 15 replies
- 2.9k views
-
-
கடன் கடன் வாங்குவதும் கொடுப்பதும் இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாதவை. "இன்று பொருளாதார மந்தநிலையால் பலர் வேலையிழந்து, பணத்தேவையில் தவித்து வருகிறார்கள். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல், வங்கியிடமிருந்து நெருக்கடியைச் சந்திக்கிறார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்குப் பணமில்லாமல் தவிக்கும் நிலையில், மீண்டும் யாரிடம் கடன் வாங்கலாம் என்று தேடி அலைகிறார்கள். அவர்களில் ஒருவராக நம் நண்பரோ, உறவினரோ இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நாம் உதவி செய்ய முன்வந்தாலும், அவர்களுக்குக் கடன் கொடுப்பதற்கு முன்னர் நீங்கள் சில முக்கியமான அம்சங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்" என்கிறார் நிதி ஆலோசகர் பா.பத்மநாபன். …
-
- 22 replies
- 2.9k views
-
-
எனது மகள் அடுத்த வருடம் (2011) தனது உயர்தரக் கல்வியை முடித்து விட்டு மருத்துவத் துறையில் மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். முக்கியமாக ஆங்கில மூலம் பிரித்தானியாவில் தனது மேற்படிப்பைத் தொடர விரும்புகிறார். தற்போது ஜேர்மன் மொழியில் படித்தாலும் ஆங்கில மொழிப் பிரச்சனை அவருக்கு இல்லை பிரித்தானியாவில் எந்த மருத்துவக்கல்லூரியில் இலகுவாக இடம் கிடைக்கும்? எந்த மருத்துவக்கல்லூரி சிறந்தது ? ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்கு மருத்துவம் படிக்க வருபவர்களுக்கான நடைமுறைகள் என்ன? எப்படியான மதிப்பெண்களை எதிர்பார்க்கின்றார்கள்? பிரத்தியேகமாகப் பணம் அறவிடுகின்றார்களா? போக்குவரத்துப் பிரச்சனைகள் தங்குமிட வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றையும் கருத்திற் கொ…
-
- 12 replies
- 2.9k views
-
-
PiraSath முதல்,இறுதிப் பாக்கங்கள் சிதைந்தும், நடுபக்கம் நைந்தும் முண்டமான ரானி காமிக்ஸை ஒரே மூச்சில் மின்னல் வேகத்தில் படித்து, அதன் முடிவு தெரியமல் மூன்று நாள் தூங்கமலும், முப்பது நாட்கள் மண்டையோட்டுக் குகையில் குள்ளர்களோடும் , பல பின்நேரங்களை ரிஷியுடன் மாநகர நூலகத்தில் பழைய புத்தக இடுக்குகளில் தொலைந்த பாக்கங்களை தேடிய அலைந்ததும், அங்கே மேலும் முண்டமான பல புத்தகங்களை தொல்பொருள் ஆய்வாளனின் பெருமிதத்துடன் மீட்டதும் இன்னும் நினைவிலிருக்கிறது.அப்பு ஆசையாக வளர்த்த கருப்பு நாய் மில்லர் - டெவில் ஆனதும்,வீட்டுக் கொல்லையில் வாழ்ந்து மடிந்த அப்பாவின் காளைமாடு மாயாவியின் குதிரையாகியதும்,சூடடித்து வெறுங்காணியில் குவித்திருந்த வைக்கோல் மண்டையோட்டு குகையாகியதும் சாத்தியமற்றதக…
-
- 2 replies
- 2.9k views
-
-
சோயா பீன்! ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது. Thanks:AARUMUGAM
-
- 17 replies
- 2.9k views
-
-
பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை. உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.
-
- 23 replies
- 2.8k views
-
-
உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்! நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.…
-
- 13 replies
- 2.8k views
-
-
''மாமியார் அல்ல.. தாயார்!'' சடசடவென காதல், படபடவென திருமணம், அதே வேகத்தோடு விவாகரத்து, பின் மீண்டும் இணைவு, ஜாம் ஜாமென்று மீண்டும் ஒரு கல்யாணம்! புருவங்கள் முடிச்சிடுகிறதுதானே? இந்தக் கதைக்கு சொந்தக்காரர்கள்.. கலாவும் பிரசாத்தும். ஆனால், சட்டமே பிரித்துவிட்ட அந்த பந்தத்தை மீண்டும் இழுத்துப் பிடித்து ஒன்று சேர்த்த பெருமை கலாவின் மாமியாருக்கே சமர்ப்பணம் என்பதுதான் நம் நெஞ்சைத் தொடுகிற ஆச்சர்ய சேதி! சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரசாத் வீட்டுக்கு சென்றபோது, தன் மருமகளுக்கு பூச்சூடிக் கொண்டிருந்தார் கிருஷ்ணவேணி.. கலாவின் மாமியார்! ''அத்தை.. நீங்க பேசினாத்தான் சரியாயிருக்கும்..'' என்று கலா சொல்ல, இயல்பாக பேச ஆரம்பித்தார் கிருஷ்ணவேணி. ''எங்களுக்கு க…
-
- 5 replies
- 2.8k views
-
-
கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்
-
- 14 replies
- 2.8k views
-
-
முன்னோடி வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள், மார்பகத்திற்கு வரியும் அதனை மூடி மறைப்பதற்கு வரியும், விதித்த வரலாற்றை தன்னுடைய கட்டுரையில் விரித்துரைத்துள்ளார்கள். அண்மையில் ஓர் அரிய வரலாறு கண்டறியப்பட்டுள்ளது. அது ஆட்சியாளர்கள் மார்பக வரியை வசூலிப்பதில் காட்டிய வேகத்தையும், ஆதிக்க ஜாதியினரின் இந்த வரியை எதிர்த்த வீராங்கனையின் வரலாறும் ஒன்று போலவே உலகறியச் செய்தது. இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது வழக்கறிஞர் லஜபதிராய் அவர்கள் குறிப்பிடும் அதே திருவிதாங்கூர் இராஜ்யம்தான். நடந்த காலம் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன். இடம் திருவிதாங்கூர் இராஜ்யம், நாங்கிலி கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நாங்கிலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நாங்கிலி’ …
-
- 1 reply
- 2.8k views
-
-
நாட்டுக்கும் வீட்டுக்கும் சிறந்த குடிமகனாய் இரு என்றார் மகாத்மா காந்தி. அந்த அருமையான போதனையை நம்மில் பலர் தவறாகத்தான் பயன்படுத்திக்கொள்கிறார்கள். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு நானும் சிறந்த குடிமகன்தான் என மார்தட்டிக்கொள்பவர்களால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு. சில சந்தர்ப்பங்களில் தலைகால் புரியாமல் மயங்கி விழுவதும் உண்டு. அப்படி அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு எங்கே இருக்கிறோம்,எப்படி இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விழுந்து கிடக்கும் அத்தகையதொரு நபரையே படத்தில் காண்கிறீர்கள். யாழ்ப்பாணம் கே.கே.எஸ். வீதியில் விழுந்துகிடந்த 'குடி' மகனை எமது செய்தியாளர் தனது கெமராவில் க்ளிக் செய்து கொண்டார். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. எல்லாவற்றிலும் அசு…
-
- 1 reply
- 2.8k views
-
-
எங்கு இதைப் பதிவது என்று சரியாகத் தெரியவில்லை, சரியான இடத்திற்குத் தயவுசெய்து நகர்த்திவிடவும். நன்றி! 12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால…
-
- 10 replies
- 2.8k views
-
-
பிரா அணிவதும் அணியாததும் யாருடைய பிரச்சினை ? || சிந்துஜா ஒருவர் பிரா அணிவதும் அணியாததும் அவரவர் விருப்பம். அது அழகின் ஓரு பகுதி எனவும், உடல் நலம் சார்ந்ததாகவும் கூறுவது தவறானது. பிரா அணியாதவர்களை இழிவுபடுத்துவதும், கேள்வி எழுப்புவதும், அணிய நிர்பந்திப்பதும் இழிவானது. October 13, 2021 தொலைக்காட்சி மாடல் மற்றும் நடிகையான பத்மா லட்சுமி, கடந்த 2020-ம் ஆண்டு தனது யூ-டியூப் பக்கத்தில் சமையல் காணொலி ஒன்றில், பிரா எனப்படும் பிரெசியர் அணியாமல் மேலாடையோடு பதிவிட்டிருந்தார். இந்த காணொலியை மையமாக வைத்து அவர் பெரும் சர்ச்சையாக்குள் தள்ளப்பட்டார். பல்வேறு ஏச்சு-பேச்சுக்கள், ஆபாச நையாண்டிகள், கிண்டல்கள் என அவருக்கு கடுமையான தொல்லைகள் கொடுக்கப்பட்டன. இப்படி ஒரு காணொலி வெளி…
-
- 29 replies
- 2.8k views
-
-
http://www.keetru.com/dalithmurasu/dec05/wilson.html
-
- 12 replies
- 2.8k views
-
-
வணக்கம், மேலேயுள்ள படம் நான் தெருவில் சென்றுகொண்டு இருந்தபோது கைத்தொலைபேசியில சிக்கியது. குயிக் டிவோர்ஸ் என்று கூகிழில அடிச்சுப்பார்த்தன். இப்படியான பதில் வந்திச்சிது: Results 1 - 10 of about 1,570,000 for quick divorce. (0.15 seconds).... அதில் சில: Ontario Divorce - Uncontested divorce for Ontario, Canada The cheap and quick way to obtain an uncontested divorce in Ontario, Canada. www.ezdivorce.ca Divorce Canada: CANADIAN DIVORCE OnLine: Easy do it yourself ... Notice to all people seeking a quick and pain free divorce......................... Canadian Divorce On-Line is the service that you need to check out. ... www.divorcecanada.ca Di…
-
- 8 replies
- 2.8k views
-
-
வேலை போனால் என்ன? என்னால் வடாபாவ் விற்றுக் கூட கோடிகளில் சம்பாதிக்க முடியும்! நிரூபித்த மும்பை இளைஞர்! 2007 ஆம் ஆண்டில் இந்தியாவை உலுக்கிய ஆட்குறைப்பு அபாயத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்தியர்கள் பலரும் கூடத் திடீரெனத் தங்களது வேலையை இழந்து அவதியுறும் நிலை ஏற்பட்டிருந்தது. வேலையிழப்புக்கு முதல் மாதம் வரையிலும் கை நிறைய பையையும் நிரப்பிக் கொண்டிருந்த வருமானத்தை நிரந்தரம் என்றெண்ணித் தங்களது உழைப்பை அயராது வாரி வழங்கிக் கொண்டிருந்த இளைஞர்கள் பலர் வேலை இழப்பின் பின் பெரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி செய்வதறியாது திகைக்கும் நிலை ஏற்பட்டது. அப்படித் தவிப…
-
- 0 replies
- 2.8k views
-
-
thanks-tamilcnn.com
-
- 7 replies
- 2.8k views
- 1 follower
-
-
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?! தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தி. இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி ! ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது …
-
- 12 replies
- 2.7k views
-
-
ஒவ்வொரு நாடும் அன்றும் சரி, இன்றும் சரி குற்றவாளிகளைத் கடுமையாகத் தண்டித்தே வந்திருக்கின்றன. இதன் மூலம் குற்றம் ஒழிக்கப்படும் என்று சொல்வது தப்பு என்று சிலர் வாதிட்டாலும், மறுபக்கம் குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று வாதிடுவர்களும் உள்ளார்கள். தமிழ்மன்னர்களும் முன்பு கடுமையான தண்டனைகள் வழங்கினார்கள். நிலவறையில் அடைத்து வைப்பது, கழு மரமேற்றுவது என்று விசித்திரமான தண்டனைகளும் வழங்கப்பட்டன. சிலர் அதை வழங்குவதன் மூலம் இன்பம் கண்டும் இருந்தார்கள். அரசியல் காரணங்களுக்காகவும் சிலர் தண்டிக்கப்பட்டிருந்தனர் இங்கே இணைக்கப்படுகின்ற படங்கள் சீனா வழங்கிய தண்டைனகள் பற்றியது. ஒரு மேசையில் ஒருவரைப் படுக்க வைத்து, அவரது தலை, கை, கால்களை மேசையோடு சேர்த்துப் பிணைத்துவி…
-
- 10 replies
- 2.7k views
-
-
101 பசுமை வீடுகள். கோவை மாவட்டத்தில் ஓடந்துறை ஒரு வித்தியாசமான கிராமம். அடிக்கடி அரசு அதிகாரிகளுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வண்டியைக் கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் களை கட்டுகின்றன. ஒரு கண்காட்சிபோல காட்சியளிக்கிறது ஓடந்துறை. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர் கட்டணம் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டணம் தனி. ஆய்வு மாணவர்களுக்கு இலவசம். கடந்த 10 ஆண்டுகளில் தனது கிராமத்துக்காக விதவிதமாக பணத்தை சேமித்து வருகிறார் பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மாள். அத்தனையும் ஆச்சர்ய ரகங்கள்! பார்வையாளர் கட்டணம் உண்டு …
-
- 5 replies
- 2.7k views
-
-
பெண்கள் எப்போதும் அதிகம் பேசிக்கொண்டிருப்பார்கள் என்ற பொதுவான ஒரு பேச்சு/எண்ணம் உண்டு. பெரும்பாலான பேச்சுக்கள் ஆண்களால் பல நேரம் புரிந்துகொள்ள படுவதில்லை. ஏன் பிற பெண்களுக்கே புரிவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதம். பெண் ஒரு ஆணை புரிந்து கொண்ட அளவு அந்த பெண்ணை ஆணால் புரிந்துக்கொள்ள முடிவதில்லை. அதற்கு ஆண் முயலுவதில்லை என்பதே உண்மை. பொறுமையும் இல்லை. பாரதியை செல்லமா புரிந்துகொண்ட அளவு அவர் புரிந்துகொண்டாரா ? இவ்வளவு ஏன் நம் தாயை நம் தந்தை புரிந்து கொண்டிருப்பாரா ? நிச்சயமாக இல்லை. முழுவதும் புரிந்து கொள்ள இயலாது பெண் மனதை. தன் மனைவிக்கு எது பிடிக்கும் என்றே தெரியாமல் முப்பது வருட தாம்பத்தியத்தை கடந்துவிடும் ஆண்கள் பல பேர். ஆனால் ஒரு பெண் ஒரு ஆணுடன் பேசும் அ…
-
- 23 replies
- 2.7k views
-
-
த்தியானந்த குருவும் சீடர்களும் ஆர்.அபிலாஷ் ஆத்திகனும் இல்லை நாத்திகனும் இல்லை - இந்தியன் ஐந்து வருடங்களுக்கு முன் சத்யசாயி பாபாவை விமர்சனம் செய்யும் ஜி.ஆர்.ஆர். பாபுவின் “Sex,Lies, and Video Tape” என்கிற கட்டுரையை புதியகாற்று என்கிற பத்திரி கைக்காகத் தமிழாக்கம் செய்து கொண்டிருந்தேன். ஒருநாள் அது பற்றிக் குறிப்பிட்ட போது என் காதலி “தயவுசெஞ்சு அதைப் பண்ணாதே” என்று கெஞ்சினாள். அதனால் ஏதேனும் கேடு நேரும் என்று அவள் அஞ்சினாள். எனக்கு விநோதமாக இருந்தது. அவள் தீவிர சாய் பக்தை ஒன்ற…
-
- 3 replies
- 2.7k views
-
-
ஐஸ்வர்யா ரவிசங்கர் பிபிசி தமிழ் …
-
- 3 replies
- 2.7k views
- 1 follower
-
-
ஒன்றாக இருக்கும்போது பட்டாம்பூச்சி பறப்பதும்இ நீண்ட நேர சலிக்காத உரையாடல்களும்இ ஒருவரை ஒருவர் அதிக அன்பு வைத்திருப்பது மட்டுமே காதலா? காதலைச் சொல்லியிருந்தாலும் சரி சொல்லாதக் காதலாக இருந்தாலும் சரி காதலர்களுக்கான சில நடவடிக்கைகள் உங்களுக்குள் இருக்கிறதா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள். இதெல்லாம் இல்லையென்றால் உடனே நீங்கள் காதலர்கள் இல்லை என்றோஇ காதலர் உங்களை ஏமாற்றிவிட்டார் என்றோ அர்த்தமல்ல. நீங்கள் தற்போது நல்ல நண்பர்களாக இருக்கின்றீர்கள். ஒருவருக்கு பிடித்தஇ பிடிக்காத விஷயங்களைப் பற்றி மற்றொருவருக்கு தெரியும்இ அவருடைய உணர்ச்சிகளை நன்கு புரிந்து கொண்டிருக்கிறீர்கள். தற்போதுதான் உங்களுக்குள் இருக்கும் அந்த அன்பு நேசமாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது என்பது உறுதி. …
-
- 10 replies
- 2.7k views
-
-
தாம்பத்தியத்திற்கு முன் இதை சாப்பிடுங்க... அப்புறம் பாருங்க... இல்லற வாழ்வில் இணையும் ஆண், பெண் இருவரும் தன் அன்பை, காதலை, புரிதலை வெளிபடுத்த உதவும் ஒரு கருவியாக அமைவது தாம்பத்தியம் தான். மன அழுத்தத்தை குறைக்கவும் தாம்பத்தியம் பெரிதும் உதவுகிறது. தாம்பத்தியம் திருப்திகரமாக அமைய சில விஷயங்களை நாம் கட்டாயம் சில விஷயங்களை செய்ய வேண்டும். தாம்பத்தியம் சிறப்பாக அமைய முதலில் நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்க்கு நாம் ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முக்கியமான ஒன்று தாம்பத்தியத்திற்கு முன்னர் சாப்பிடும் உணவு. தாம்பத்தியம் சிறப்பாக அமைய வேண்டும் என்றால் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இரத்த ஓட்டம் சீராக இருக்க நாம் சி…
-
- 22 replies
- 2.7k views
-