சிரிப்போம் சிறப்போம்
நகைச்சுவை | சிரிக்க வைக்கும் விடயங்கள் | துணுக்குகள்
சிரிப்போம் சிறப்போம் பகுதியில் நகைச்சுவை, சிரிக்க வைக்கும் விடயங்கள், துணுக்குகள் போன்ற பொழுதுபோக்குப் பதிவுகள் இணையத் தளங்களில் இருந்து இணைக்கப்படலாம்.
சுயமான ஆக்கங்கள் எனின், அவை "கதைக் களம்" பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும். சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
1717 topics in this forum
-
விடுப்பு சுப்பரும் பொங்கலும் வணக்கம் பிள்ளையள் என்ன மாதிரி எல்லாரும் சுகமா இருக்கிறியளே? சுகமாத்தான் இருப்பியள் எண்டு நினைக்கிறன். எனக்கு பாருங்கோ பிள்ளையள் இந்தக் குளிர் ஒத்துவருகுதில்லை. அதாலை ஒரே உடம்பு நோவும் தடிமனும் காச்சலும். சரி ஒருக்கா மருந்தெடுத்துக் கொண்டு வருவம் எண்டு வந்தன். ஆஸ்பத்திரியாலை வெளியிலை வந்தால் எங்கடை பெடியள் நாலைஞ்சுபேர் உதிலை நிண்டாங்கள்; என்னைக் கண்டோன்ணை ஓடியந்து ஐயா நாங்கள் ஒரு ரேடியோ நடத்திறம் நீங்களும் வந்து அதிலை உங்கடை கருத்துகளை சொல்ல வேணும் எண்டு நிண்டாங்கள். சரி எங்கடை பொடியள்தானே அவங்கள் செய்யிற நல்ல விசியங்களுக்கு ஆதரவு குடுக்கிறது தானே எங்கடை கடமை எண்டு நினைச்சுப்போட்டு எட தம்பியவை என்னெடா நான் செய்ய வேணும் எண்டு கேட்டன். சர…
-
- 2 replies
- 800 views
-
-
-
"இரண்டு முகம் வேண்டும்... என்று இறைவனிடம் கேட்டேன்........" அவன் கொடுத்திருந்தால் .......?
-
- 7 replies
- 2k views
-
-
இது எப்படி இருக்கு? அஞ்சு வருசத்துக்கு முந்தி ரசிகை எண்டொரு பிள்ளையும் கறுப்பி எண்டொரு பிள்ளையும் கடவுளைப் பாக்கப் போச்சினமாம். ரசிகை கேட்டாவாம் "கடவுளே நாங்கள் நிறையப் பேர் யாழ்களத்திலை நல்ல நண்பர்களாப் பழகிறம். அப்படிப் பழகிற நாங்கள் எல்லாம் ஒருத்தரை ஒருத்தர் பாத்து சந்தோசமாக் கருத்தக்களைப் பகிரக் கூடிய நாள் எப்ப வரும் ( அஞ்சாறு பேர் எண்டாலும்)" கடவுள் கணக்குப் பாத்திட்டுச் சொன்னராம் ஒரு அஞ்சு வருசம் எடுக்குமெண்டு அதைக் கேட்டுப் போட்டு ரசிகை ஓவெண்டு அழத்தொடங்கிட்டாவாம். :cry: (நல்ல வடிவா இருந்திருப்பா) கடவுள் கேட்டாராம் ஏன் அழுகிறாய் எண்டு அதுக்கு அவ சொன்னாவாம். ஐஐயோ இப்பவே எனக்கு இருபது (???) வயசாப் போச்சுது. :? அஞ்சு வருசத்திலை கலியாணம் ம…
-
- 33 replies
- 5.6k views
-
-
-
- 9 replies
- 2k views
-
-
-
பில் கேட்ஸ்ஜி அவர்களுக்கு, பஞ்சாப்பிலிருந்து கள்ளுக்கொட்டிலிருந்து குமாரசாமியின் கடிதம். எங்கள் இல்லத்தில் புதிதாக ஒரு கணிணி வாங்கியுள்ளோம். எங்களுக்கு உங்கள் மென்பொருளினால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களுக்கு தாங்கள் என்ன பதில் சொல்லப் போகின்றீர்கள் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறோம். 1. கணிணியின் உள்ளே நுழைகையில் கடவுச்சொல் என்னும் இடத்தில் மட்டும் நாங்கள் அடிப்பது ****** என்றே வருகிறது. இது குறித்து எங்களுக்குக் கீ போர்ட் கொடுத்த கந்தப்புவை தொடர்பு கொண்ட போது கீ போர்டில் எந்தத் தவறும் இல்லை என்று உறுதி செய்துள்ளார். 2. ஸ்டார்ட் என்னும் பட்டன் மட்டுமே உங்கள் மென்பொருளில் உள்ளது. ஸ்டாப் ஏன் இல்லை? 3. உங்கள் மென்பொருளில் 'ரன்' மட்டுமே உள்ளது. 'சிட்'…
-
- 27 replies
- 4.3k views
-
-
(1) மார்க்கு குறையா எடுத்திருக்கே! உங்க அப்பாவோ போலீஸ்காரரு! உதைக்க மாட்டாரா?" மாசா மாசம் மாமூல் கொடுத்தாப்போதும்! மார்க் லிஸ்ட் அட்டையிலே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துருவாரு!" (2)"ஏன்டீ! எப்பப் பார்த்தாலும் வாழைப்பூ மாதிரி தலையைக் குனிஞ்சிக்கிட்டே இருக்கே?" கொஞ்சம் நிமிர்ந்து அங்கும் இங்கும் பராக்குப் பார்த்திருந்தா உங்களைக் கட்டித் தொலைச்சிருப்பேனா?" (3)புதிய வேலைக்காரி மீனைச் சமைத்து சாப்பிடும் மேசையின் மேல் வைத்தாள். மீன் துண்டுகளைநன்கு கவனித்த முதலாளியம்மா, சமைக்கறதுக்கு முன்னாடி மீனை நல்லா கழுவினியா? என்று கேட்டா...........ஏம்மா எப்பவும் நீரிலேயே வாழும் மீனை எதற்காக மீண்டும் ஒரு முறை நீர் விட்டுக் கழுவ வேண்டும்? என்று வியப்புடன் கேட்டாள் வ…
-
- 5 replies
- 1.5k views
-
-
திருவல்லிக்கேணியிலுள்ள ஓர் ஓட்டலில், ‘இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாது’ என போர்ட் மாட்டியிருந்தார்கள். அங்கு காபி சாப்பிடப் போன நடிகவேள் எம். ஆர். ராதா ஒரு கப் காபிக்கு ஆர்டர் கொடுத்தார். சர்வர் காபி கொண்டுவந்ததும், அதைத் தள்ளிவைத்துவிட்டு, இன்னொரு காபி ஆர்டர் கொடுத்தார். ’இதுக்கு சர்க்கரை போடுய்யா’ என்றார் ராதா. சர்வர் மறுத்துவிட்டு போர்டைக் காட்டினார். உடனே ராதா, ‘தெரியுதுப்பா. இன்று முதல் காபிக்கு சர்க்கரை கிடையாதுன்னுதானே போட்டிருக்கு, ரெண்டாவது காபிக்கு சர்க்கரை கொண்டா’ என்றார். ராதாவின் சிலேடைப் பேச்சை ரசித்தபடி முதலாளியே சர்க்கரையோடு வந்தார். படித்ததும பகிர்வும்
-
- 1 reply
- 729 views
-
-
பெப். 14. காதலர் தினத்தை, கண்டால்... ஆத்திரம் அடையும்... காதலிகள் இல்லாத வாலிபர்கள்.
-
- 26 replies
- 2.6k views
-
-
வணக்கம் உறவுகளே! நீண்ட நாட்களின் பின்னர் ஒரு போட்டி நிகழ்வோடு..... சிறுவயதில் நாம் விடுகதைகள் கூறி மகிழ்ந்திருக்கிறோம். இப்போதைய வாழ்வில் பலருக்கு அவை மறந்தும் இருக்கும். எந்த வயதிலும் சிந்தனையைத் தூண்ட தமிழர்களிடம் இருக்கும் சிறந்த மருந்து இந்த விடுகதைகள். நான் ஐந்து விடுகதைகளைப் போடுவேன். யார் முதலில் ஐந்துக்கும் சரியான பதில்களைக் கூறுகிறாரோ அவருக்குப் பச்சைப்புள்ளி வழங்கப்படும். ஐந்து விடுகதைகளில் ஐந்துக்கும் விடை தெரியாது மூன்று அல்லது நான்குக்கு மட்டும் யாராவது கூறினாலும் அவருக்கும் பச்சை உண்டு யாரும் விடை கூறாது விடில். பார்ப்போம் யார் அதிக பச்சை வெல்கிறீர்கள் என்று ........... சரியான விடையை ஒருவர் கூறிவிட்டால் நான் அடுத்த விடுகதைகளைப் போடுவேன்…
-
- 47 replies
- 7.4k views
- 1 follower
-
-
-
-
ஆதிவாசி வாங்கிய குளிரூட்டி.கணிதன் எனது நன்பன் ஆதிவாசியின் வாழ்வில் நடந்த உண்மைக்கதை இது..ஆதி....(சுருக்கமாக ஆதி என்ரே அழைப்போம்..) லண்டன் வந்த புதிதில் வீட்டு உபகரனங்களை விற்கும் சீக்கியரின் கடை ஒன்றிற்குள் சென்றுள்ளார்.உள்ளே சென்றவர் சும்மா நிக்காமல் அந்த சீக்கியரிடம் ..இந்த FRIDGE என்ன விலை என்று கேட்டுள்ளார்...உடனே அந்த சீக்கியர் இவரை முறைத்து பார்த்து விட்டு சொன்னாராம்...இதை உனக்கு விற்கமாட்டேன் ..என்று உடனே பயத்தில் வெளியே வந்த ஆதிக்கோ ஒரே மன்டை குடைச்சல்...என்னடா இது .. இவன் எதுக்கு இப்படி சொன்னான்..... மறுநாள் மீண்டும் ஆதி அதே கடைக்கு மீண்டும் சென்று ..சீக்கியரை பார்த்து …
-
- 41 replies
- 7k views
-
-
கண்டு பிடியுங்கள் வெல்லுங்கள் யாழ் கள உறவுகளுக்கு ஒரு சவால். எங்கே உங்கள் கைவரிசையைக் காட்டுங்கள் பார்க்கலாம். இந்தப் போட்டியில் ஜம்மு அண்ட் கோ கலந்து கொள்வது தடுக்கப்பட்டுள்ளது. விபரங்கள் விரைவில்.......................
-
- 29 replies
- 4.6k views
-
-
-
அமெரிக்காவின் தலைநகரை நோக்கிப் பயணிக்கும் ஒபாமாவின் குடும்ப உறுப்பினர்கள்
-
- 9 replies
- 2.6k views
-
-
சரி கொஞ்சம் சிரிங்க. சிரிக்க சிரிக்க - 2 அப்போது அதிகாலை பத்துமணி. மைக்கல் மிக வேகமாக தனது அலுவலகத்தை நோக்கி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரின் மனைவியின் அவசர தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. " என்ன விசயம் " கேட்டார் மைக்கல். " நீங்கள் போற பாதை வழியாக ஒருவர் பக்கம் மாறி காரை செலுத்தி செல்வதை தற்போது ஐந்து நிமிடமாக நேரடி ஒளிபரப்பில் தொலைக்காட்சியில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள
-
- 452 replies
- 39.9k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 911 views
-
-
முட்டைக்கு நடுவில் என்ன இருக்கு? மஞ்சள் கரு இல்லை. ட் இருக்கு. *** ஆங்கில எழுத்து -ல கடைசி எழுத்து எது? இசட். இல்ல து. தான். *** என்னப்பா வியாபாரம் எல்லாம் எப்படி போகுது? அதை ஏன் கேக்குறி தலைகீழா போகுதுப்பா ஏம்பா என்னாச்சு? முன்னால வைர வியாபாரம் செய்தேன், இப்போ ரவை வியபாரம்ல செய்றேன். நன்றி வெப் துனியா
-
- 2 replies
- 937 views
-
-
-
http://www.youtube.com/watch?v=gIt4oI1dgJE&feature=player_embedded#at=13
-
- 5 replies
- 2.1k views
-
-
http://www.youtube.com/watch?v=xwsD9x3UZdk&feature=fvsr http://www.youtube.com/watch?v=fgqpHl5OGFA&feature=relmfu http://www.youtube.com/watch?v=c-d4rDY70zk&feature=relmfu
-
- 0 replies
- 887 views
-
-
அவசரச்செலவுக்கு அன்னையைக் கேளு ஆலய வாசலில் தாவணி பாரு இங்கிலீஷிலே எப்பவும் பேசு ஈ.ஸி.ஆர்.ரோட்டில் ஓட்டிப்பழகு உள்ள பணத்தை ஜொள்விட்டு அழி ஊரில் உள்ள தியேட்டர்கள் அறி எல்லாப்படத்தையும் முதல் நாள் பாரு ஏ.டி.எம்.கார்டை எப்போதும் வை ஐ லவ் யூவென சொல்லிப் பழகு ஒவ்வொருநாளும் சட்டை மாற்று! ஓஹோவென்று ஃபிகரைப் புகழ் ஔவையாருக்கும் பேத்தி இருப்பாள் அஃக்கன்னாவில் ஒண்ணுமேயில்லை கற்பு எனப்படுவது குஷ்பூவின் கருத்து காசில்லார்க்குக் காதலி இல்லை கிண்டல் செய்வது மாணவர்க்கழகு கீழ்ப்பாக்கத்திலும் அறிஞர்கள் உண்டு குறும்பாய் தினசரி குறுஞ்செய்தி அனுப்பு கூட்டம் இருக்கிற பேருந்தில் ஏறு கெஞ்சிக்குழைவது ஜொள்ளர் கடமை கேவலப்படுத்துதல் கேர்ள்-ஃபிரண்ட் இயல்பு …
-
- 0 replies
- 1k views
-