ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142408 topics in this forum
-
ஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு In இலங்கை November 19, 2019 4:56 am GMT 0 Comments 1082 by : Dhackshala சீன நாட்டின் ஜனாதிபதி ஷி – ஜின்பிங் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதியுடன் இணைந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான நடைமுறையான உடன்படிக்கைகள் மூலம் சிறந்த பெறுபேற்றை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சீனாவின் ஒரே நோக்கம், ஒரே பாதை என்ற உயர்ரக செயற்திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் சீன ஜனாதிபதி தெரிவித்துள்ளார். http://athavannews.com/ஒரே-நோக்கம்-ஒரே-பாதை-என்ற/
-
- 133 replies
- 11.6k views
- 1 follower
-
-
மூன்று மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனம் ஒன்றுக்கு யாழ்.குடா நாட்டில் உள்ள மூன்று தீவுகளை வழங்க கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை அனுமதி வழங்கியமை தொடர்பில் இந்தியா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது. நெடுந்தீவு, நாயினாதீவு மற்றும் அனல்தீவு ஆகியவற்றில் மின் உற்பத்தி திட்டங்களை ஆரம்பிக்க சீன நிறுவனத்திற்கு இடமளித்தமை குறித்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள தொலைவில் இருக்கும் தீவுகளை சீனாவுக்கு வழங்குவது தனது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இந்தியா கூறியுள்ளது. எனினும் உரிய விலை மனு கோரலின் அடிப்படையிலேயே சீன நிறுவனம் இந்த திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளது. வெளிநாடுகளில் மு…
-
- 127 replies
- 11.5k views
- 2 followers
-
-
சீனாவின் வுகானில் தோன்றிய கொரோனா தற்போது உலக நாடுகளை நிலைகுலையச் செய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இலங்கை மக்களும் கொரோனா பீதியில் உறைந்து போயுள்ளனர். கொரோனா தாக்கம் இலங்கையில் ஏற்பட்டதையடுத்து தற்போதுவரை 21 பேர் அடையாளப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அரச விடுமுறை விடப்பட்டுள்ளதுடன், பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் என்று அரச திணைக்களங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் கொரோனாவின் நிலவரம் என்ன? பொது மக்களின் கருத்து தொடர்பில் எமது இணையத்தளம் ஆராய்ந்தது. அதன் முழுமையான காணொளி இங்கே இணைக்கப்பட்டுள்ளது. https://www.ibctamil.com/srilanka/80/139128?ref=home-imp-parsely
-
- 134 replies
- 11.4k views
-
-
பதிவு செய்யப்படாத சொகுசு வாகனத்தை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு வெளிநாடு செல்ல கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. அவர் பயன்படுத்திய வாகனம், ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் பதிவு செய்யப்படாத இலக்கத்தில் பயணித்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்த உண்மைகளை சுட்டிக்காட்டி கோட்டை நீதிவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த காரை யார் இலங்கைக்கு கொண்டு வந்தனர், எப்போது, யார் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தி வருவதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறி…
-
-
- 15 replies
- 11.4k views
- 1 follower
-
-
புலிகளின் அடுத்த பொறி சிக்கிய சிங்களமும் அனுசரனையாளரும் ' இலங்கை அரச படைகள் தமது கைப்பேற்றிய பிரதேசங்களை விட்டு வெளியேறும் வரை தாம் பேச்சுக்கு வர மாட்டோம் என முழங்கிய புலிகள் இப்போ நிபந்தனை அற்ற பேச்சுக்கு வருகிறார்கள் என்றால் அது சிங்கள அரசிற்கு வைக்;கும் பொறி என்பது இதில் இருந்து புலனாகிறது . இலங்iகை அதிபர் சொன்னது போல் இப்போ பேச்சுக்கு இணங்கி உள்ளார் ஆனால் முதல் இடம் பெற்ற சமதான உடன் படிக்கையின் படி அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் அதுவே விதி . அதை புலிகள் அரசை செய்யுமாறு சர்வதேசத்தின் ஊடாக சிங்கள அரசுக்கு கூறியாகிற்று . ஆனால் அரச படைகள் இன்னும் விலகவில்லை . ஆனால் இனி நிகழப் போகும் பேச்சு மேசையில் இதை முதல் தீர்வாக வைக்கப் போகிறார்க…
-
- 48 replies
- 11.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 07 DEC, 2023 | 02:40 PM (லியோ நிரோஷ தர்ஷன்) நல்லிணக்க செயல்முறைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு உதவும் வகையில் சுரேன் சுரேந்திரன் தலைமையிலான உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உட்பட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் சுரேன் சுரேந்திரன் குழுவினர் சந்தித்து கலந்துரையாட உள்ளனர். அத்துடன், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மஹா நாயக்க தேரர்களையும் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், சிவில் சமூகத்தினைரையும் சந்திக்க உள்ளனர். இதன் பிரகாரம் தேசிய சமாதான பேரவையுடனான சந்திப்பு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இதேவேளை வடக்குக்கு …
-
-
- 131 replies
- 11.4k views
- 2 followers
-
-
அண்மையில் இலங்கை சனாதிபதி மகிந்தவை சந்தித்து திரும்பிய பத்திரிகை உரிமையாளரான செல்வதுரையின் 'உதயன்' செய்தி நிறுவனம் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக கனடாவின், ரொரண்டோ பிரதேசத்தின் முக்கிய பத்திரிகையான The star இன் இணையச் செய்தி தெரிவித்துள்ளது. இப் பத்திரிகையின் ஆசிரியர் 'லோகன் லொகேந்திரலிங்கம்' தனக்கு பல அச்சுறுத்தல் தொலைபேசி அழைப்புகள் நேற்று வந்ததாக தெரிவித்துள்ளார் மேலும்....... The front window of Uthayan newspaper’s office looked like a “vehicle drove right through it” when Kula Sellathurai arrived at the scene. Overnight, Sellathurai said, the newspaper’s editor received a threatening call and hours later its office on Progress Rd., near Markham Rd. an…
-
- 92 replies
- 11.4k views
-
-
இந்தப்பகுதி இன்று எங்கள் மன்னுக்காகவும் மக்களுக்காகவும் வித்தாகிப்போன கந்தகவெடிகளாகிப்போன கரும்புலிகளுக்கு யாழ்கள நண்பர்கள் வணக்கம் செலுத்தும் பகுதி. தமிழ்ஈழ போராட்டவரலாற்றில் இக்கட்டான சூழ்நிலைகளில் எல்லாம் இந்த கரும்புலி மறவர்கள்தான் தடைகளையெல்லாம் உடைத்தவர்கள் என்று தலைவரே கூறியிருக்கிறார். அதேபோல உங்கள் கருத்து கவிதை அஞ்சலிகளை செலுத்துங்கள் இன்று கரும்புலிகள் நாள்!!!
-
- 5 replies
- 11.4k views
- 1 follower
-
-
மும்பையில் காத்திருந்த பயங்கரம்! * பிரான்ஸ் புறப்பட்ட தமிழ் இளைஞன் சந்தித்த திகில் அனுபவங்கள் * யாழ்ப்பாணத்தின் மூலைமுடுக்குகளையும் துல்லியமாக அறிந்து வைத்துள்ள `றோ' புலனாய்வு அதிகாரிகள்... * `நித்திரைக் குளிகைகளை சேமித்து தற்கொலை செய்ய முயன்றேன்' தாயகன் இலங்கைத் தமிழரென்றால் அவன் புலி, பாகிஸ்தான் முஸ்லிமென்றால் அவன் அல் - ஹைடா தீவிரவாதி என்னும் இந்திய புலனாய்வுத்துறையின் அணுகுமுறையினால் பல இலங்கைத் தமிழ் இளைஞர்கள் பல்வேறு சித்திரவதைகளுக்கும், சிறை வாழ்க்கைக்கும் உட்பட வேண்டிய அபாயமானநிலை இந்தியாவிலுள்ளது. இந்திய விமான நிலையங்களில் காத்திருக்கும் புலனாய்வுத்துறையினர் தமது பயணத் தேவைகளுக்காக அங்கு வரும் இலங்கைத் தமிழ் இளைஞர்களை குறிப்பாக வடக்க…
-
- 86 replies
- 11.3k views
-
-
பாலையடியில் பாரிய முறியடிப்புத் தாக்குதல்-முப்பது படையினர் பலி - பல கனரக ஆயுதங்கள் கைப்பற்றப்படுள்ளன. - புலிகளின் குரல்
-
- 58 replies
- 11.3k views
-
-
மண்டைதீவு கடற்படைத் தளம் மீது விடுதலைப் புலிகள் ஊடறுத்துத் தாக்குதல். மண்டைதீவு கடற்படைத் தளத்தையும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடறுத்து தாக்குதலை நடத்துகின்றனர் என யாழ் செய்திகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக முகமாலை, மண்டைதீவு, கிளாலி, நாகர்கோவில் என அனைத்து பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஊடுருவித் பரவலாக தாக்குதலை நடத்துகின்றனர். விடுதலைப் புலிகள் அணிகள் தென்மராட்சி வரை ஊடுருத் தாக்குதலை தொடுத்துவண்ணம் உள்ளதாக அறிய முடிகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 18 replies
- 11.3k views
-
-
முகமாலை மோதல்களில் படையினருக்கு இன்று பலத்த சேதம் உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 450ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டு இருக்கலாம் GTN ற்கு கிடைத்த தகவலின்படி முகமாலை மற்றும் பூநகரிப் பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற மோதலில் 200ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 200ற்கு மேற்பட்ட படையினர் காயம் அடைந்தும் இருப்பதாக அரசாங்க உள்ளகத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயினும் இன்றைய மோதல் குறித்து வெளியாகி உள்ள மற்றைய தகவலில் பரந்தன் நோக்கிச் சென்ற இராணுவ அணி ஒன்றுடன் தொடர்பு அற்றிருப்பதாகவும் அந்த இராணுவ அணியைத் தேடிச் சென்ற மற்றைய அணி மீதும் புலிகள் நடத்திய தீடீர்த் தாக்குதலில் மேலும் பலத்த சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த…
-
- 42 replies
- 11.3k views
- 1 follower
-
-
உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் படங்கள் மீது முட்டை வீச்சு! வவுனியாவில் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டோரினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படங்களின் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டமானது இன்றுடன் 2500 ஆவது நாளைக் கடந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ”உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும், அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் …
-
-
- 148 replies
- 11.2k views
- 2 followers
-
-
காலம் தமிழீழப் போராட்டத்தை புலம்பெயர்ந்த மக்களிடம் ஒப்படைத்திருக்கின்றது. உலக நாடுகள் புலம்பெயர்ந்த தமிழர்களோடு பேசுவதற்கு ஆவலாக இருக்கின்றன. இன்றைய நிலையில் புலம்பெயர்ந்த நாடுகளில் அரசியற் போராட்டத்தை வழி நடத்த வெளிப்படையாக இயங்கக் கூடிய ஒரு தலைமை தேவைப்படுகின்றது. தமிழீழம் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே இருந்த எமது அரசு அழிக்கப்பட்டு விட்ட நிலையில், நாம் மர்மத் தலைமைகளின் கீழ் எமது போராட்டத்தை நடத்த முடியாது. ஐரோப்பிய அமெரிக்க அரசுகளோடு வெளிப்படையாக பேசக் கூடிய, மக்களோடு நிற்கின்ற ஒரு தலைமை தேவை. நாம் "புற நிலை அரசு" (government in exile) ஒன்றை தேர்தல் மூலம் ஜனநாயக வழியில் உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. "தமிழீழப் புற நிலை அரசு" ஒன்றின் உருவாக்கம் சிற…
-
- 102 replies
- 11.1k views
-
-
யுத்தத்தில்தான் கைவிட்டோம்; கையெழுத்தாவது போடமாட்டோமா? இதுதான் தமிழனின் தலையெழுத்தா? தமிழர்களின் போராட்டங்கள் என்பது வாயாலும், சமூகவலைத் தளங்களில் போடப்படும் பதிவுகளோடும்தான் நின்று விடுகின்றதா என்கின்ற கேள்வி இப்பொழுது எழுந்திருக்கின்றது. அன்பான தமிழ் மக்களே எங்களிடம் சிறந்த பேச்சுத்திறனும், அபூர்வமான நடிப்புத்திறனும் உண்டு அதனால் தான் நாம் எமது இனத்தினை இழந்து, கனவை சிதைத்து நிற்கின்றோம். இல்லையாயின் எங்கள் இதயத்தின் இலட்சியமான விடுதலைப் போராட்டத்தை இழந்து இன்று அரசியல் அநாதைகளாக நின்றிருக்க மாட்டோம்.வெளியிலிருந்து பேசுவதும் விமர்சனம் செய்வதும், எள்ளி நகையாடி மற்றவர்களின் முயற்சியை தடுத்து நிறுத்துவதிலும் நாங்கள் கில்லாடிகள். விடுதலைப் போராட்டத்தையும், விடுதலைப்புலி…
-
- 4 replies
- 11.1k views
-
-
-
விருப்பு வாக்குகளில் மோசடி? சசிகலா ரவிராஜ் வாக்கினை மாற்றி சுமந்திரனை செருக முயற்சி On Aug 6, 2020 நடந்து முடிந்த தேர்தலில் செய்ய கூட்டமைப்பு செய்ய முற்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கவனத்திற்னு இன்றிரவு கொண்டு சென்றுள்ளார். கூட்டடமைப்பின் விருப்பு வாக்கின் படி முதலாம் இடத்தில் சி.சிறீதரனும்,இரண்டாம் இடத்தில் சசிகலா ரவிராஜீம் மூன்றாவது இடத்தில் த.சித்தார்த்தனும் உள்ளனர். இந்நிலையில் சசிகலா ரவிராஜ் வாக்கிi மாற்றி சுமந்திரனை செருக முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்விடயத்தை தேர்தல…
-
- 119 replies
- 11.1k views
-
-
ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல பல்வேறு விடுதலைப் போராட்டங்களினையும் எடுத்துக்கொண்டால் அதிலே இருப்பது தலைமைத்துவத்தின் போட்டிகள். அதிலும் குறிப்பாக எமது விடுதலைப் போராட்டத்தினையும், இந்திய அரசியலையும் எடுத்துக் கொண்டால் இது வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஒன்று. 60 வருடங்களுக்காகப் போராடிய ஓர் இனம் தமது இனத்தின் பல இழப்புக்களையும் தாங்கியவண்ணம் இன்றும் அந்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்கின்ற ஒரு முனைப்பில் இருந்துவருகின்றது. யதார்த்தத்தில் எமது இனம் விடுதலை பெறுவதற்கு எம்முள் தோற்றுவிக்கப்பட்ட தலமைத்துவப் போட்டியே எமது இனத்தின் அழிவினை இட்டுச் சென்றது என்றால் மிகையாகாது. தென் ஆசிய வல்லரசு எனக் கூறிக்கொண்டிருக்கும் இந்தியாவின் உளவுத்துறையான 'ரோ' என்கின்ற அமைப்பு எமக…
-
- 99 replies
- 11.1k views
-
-
http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle"> http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">
-
- 18 replies
- 11k views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் கூடுவதாகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதாகவும் தெரியவருகின்றது. இதனை உறுதிப்படுத்துவதற்கு யாழ். துணைவேந்தரின் ஊடகப்பிரிவு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போது யாரும் பதில் அளிக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. யாழ். பல்கலை நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும் பல்கலை மாணியங்கள் …
-
- 132 replies
- 11k views
-
-
வன்னியில் சிறீலங்கா இராணுவத்தினரின் விமானம் ஒன்று சுட்டு வீழத்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. இந்த இராணுவ விமானம் சற்று முன்னரே வீழ்த்தப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது. இது குறித்து சிறீலங்கா அரச தரப்பிலிருந்தோ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்தோ எந்த விதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilseythi.com/srilanka/lanka-...2009-01-21.html
-
- 43 replies
- 10.9k views
-
-
-எம்.இஸட்.சாஜஹான் ஒரு கோடி ரூபாவுக்கு மேல் பெறுமதியான உடையதென மதிப்பிடப்பட்டுள்ள 30 கஜமுத்துக்களுடன் இராணுவம் மற்றும் பொலிஸார் அதிகாரிகள் இருவர் உட்பட மூவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்குக் கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு, குரணை பிரதேசத்தில் ரயில் நிலையம் அருகில் வீதியில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 30 கஜமுத்துக்களையும் இராணுவ கேணல் ஒருவர் பயன்படுத்தும் கார் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் 30 கஜமுத்துக்களையும் 35 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக இராணுவ வாகனத்தில் வந்த போதே பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அ…
-
- 9 replies
- 10.9k views
-
-
கள்ள வாக்கு என்று சொன்னால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.! - சுமந்திரன் நான் கள்ள வாக்கினால்தான் வென்றேன் என நாளை முதல் யாராவது சொன்னால் கடும் நடவடிக்கை எடுப்பேன் . யாராவது துணிவிருந்தால் ஊடகங்கள் முன் அதை சொல்லட்டும். அதன் பின்னர் என்ன நடக்கிறதென பார்ப்போம் என எச்சரித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இனி நான் கள்ளவாக்கால்தான் வென்றேன் என சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளேன். நாளை முதல் யாராவது துணிவிருந்தால் இந்த குற்றச்சாட்டை பகிரங்கமாக சொல்லட்டும். அவர்கள் அதற்குரிய விளைவை சந்திப்பார்கள். நான் கள்ளவாக்கினால் வென்றேன் என்பவர்கள் தாராளமாக வழக்கு தாக்கல் செய்யலாம். நான் அரச உத்தியோகத்தர்களின் நேர்மையை…
-
- 123 replies
- 10.9k views
- 2 followers
-
-
இலங்கை அரசின் அடக்கு முறையை எதிர்த்து, தமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்தி புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் பல போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றார்கள். இம்முயற்சியின் தொடர்ச்சியாக மனித உரிமைகளை மதிக்காத இலங்கை நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, மனித நேயம் கொண்ட எமது புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இவ்விடயத்தை ஜனநாயக வரைமுறையில் பரப்புரைக்கு உட்படுத்தி இலங்கை அரசிற்கு எதிராக மேலதிக அழுத்தத்தை கொடுக்க முடியும். இம் முயற்சியின் ஒரு வேலைத்திட்டமாக, அமெரிக்கத் தமிழர்களுடன் இணைந்து, இலங்கையில் உற்பத்திசெய்த ஆடையணிகளை வாங்குவதைப் புறக்கணிக்குமாறு கனேடியப் பொதுமக்களை அறிவுறுத்தும் போராட்டத்தின் விபரம் பின்வருமாறு: இடம்: டண்டாஸ் ஸ்குயர் (DAND…
-
- 181 replies
- 10.8k views
-
-
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள்.! தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவு தெரிவித்து கல்முனை பகுதியில் அதிகளவான விளம்பர பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் 2020 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தலுக்கான உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை வாழ் இளைஞர்கள் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் கப்பல் இலச்சினையுடன் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளரான கருணா அம்மானிற்கு 35 அடி நீளமான கட்டவுட்களை முக்கிய சந்திகளில் வைத்துள்ளனர். அம்பாறை- கல்முனை பகுதியில…
-
- 104 replies
- 10.8k views
- 1 follower
-