Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழீழம் கோரி மாணவி தற்கொலை

Featured Replies

முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர்
போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து
கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை
வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு
மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண்
9840480273

 

மேலும் https://www.facebook.com/tamilnaduhungerstrike

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி சகோதரரே தயவு செய்து தற்கொலை முடிவை மட்டும் எடுக்காதீங்க இனி...நீங்கள் சாதீக்க பிறந்த நீங்கள்.... :(

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மாணவியின் பெற்றோருக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள்!

 

மரணித்த மாணவிக்கு அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலி

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

ஒரு மக்களாட்சி நாட்டில் உண்மையான மக்களை ஆட்சியாளர்கள் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.


அகிம்சை வழியில் போராடும் மக்கள் தற்கொலை செய்கிறார்கள். அரசு உடனடியாக அடக்கம் செய்ய வேண்டுகின்றது, காரணம் அடக்குமுறை. எனவே அடுத்து இளையவர்கள்  வன்முறைக்கு தள்ளப்படுகின்றார்கள்.

 

இந்த கபட நாடகத்திற்கு ஏமாறகூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அமைதி.. அவளது மனதுக்குக் கிட்டவில்லை..! ஆன்மாவுக்காவது கிடைக்கட்டும்!!

 

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  ஆழ்ந்த அனுதாபங்கள். தற்கொலை எதனையும் சாதிக்காது . சாதிக்க வேண்டுமெனின் உயிருடன் இருந்து சாதியுங்கள்.

மீண்டும் மீண்டும் மன வருத்தம் தரும் நிகழ்வுகள்.

 

நாடுகடந்த அரசுகள் போன்ற புலம் பெயர் முக்கிய அமைப்புகல் தமிழக மாணவர்களை நோக்கி தற்கொலை செய்து போராட வேண்டாம் என்று ஒரு அறிக்கை விடுவது நல்லது. சிங்கள அரசுக்கும் சரி இந்திய தேசியத்துக்கும் சரி இப்படியான சாவுகள் தமிழர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைகின்றதே என்ற மகிழ்வைத்தான் தரும் :(

இப்படியான நிகழ்வுகளை தூண்டுபவர்களையும் அதில் குளிர்காய நினைப்பவர்களையும் இனியும் வேண்டாம் என்று அறிக்கை விட சொன்னால் என்ன மாதிரி ?

அவர்கள் பிழைப்பிலேயே மண்ணை போட்டுவிடுவீர்கள் போலிருக்கு ?

ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

 சாக வேண்டியவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில் வாழ வேண்டிய நாம் ஏன் சாக வேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகளை தூண்டுபவர்களையும் அதில் குளிர்காய நினைப்பவர்களையும் இனியும் வேண்டாம் என்று அறிக்கை விட சொன்னால் என்ன மாதிரி ?

அவர்கள் பிழைப்பிலேயே மண்ணை போட்டுவிடுவீர்கள் போலிருக்கு ?

ஆழ்ந்த அனுதாபங்கள் .

அதுங்களின் உடம்பில் ஓடுறது தமிழ் இரத்தம்..அதுங்கள் நக்கி பிழைக்கும் கூடங்கள் இல்லை.....இவர் மறு படியும் சீண்டுறார்..நிர்வாகம் கவனத்தில் எடுக்கவும்.... :unsure:

Edited by பையன்26

உருந்திரகுமரன் அப்படிப்பட்டவர் இல்லை.  ஆனால்  இப்படியான தற்கொலை தாக்குதலால் என்னத்தை சாதிக்கலாம் என நினைக்கிறார்?

 மனவருத்தமான செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்
ஆழ்ந்த அனுதாபங்கள். 
 
தற்கொலை எதனையும் சாதிக்காது . சாதிக்க வேண்டுமெனின் உயிருடன் இருந்து தமிழ் இனத்துக்காக எதையாவது சாதியுங்கள் அதுவே நீங்கள் தமிழனுக்கும் தமிழுக்கும் செய்யும் பெரிய கடமையாகும். 

ஈழத் துயர் கண்டு தன் இன்னுயிரை நீத்த ராசாத்திக்கு வீர வணக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்
manaviiiiiiiii.jpg
  • தொடங்கியவர்

486516_597292403616122_310232761_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம்கள் சகோதரி...

இப்படியான நிகழ்வுகளை தூண்டுபவர்களையும் அதில் குளிர்காய நினைப்பவர்களையும் இனியும் வேண்டாம் என்று அறிக்கை விட சொன்னால் என்ன மாதிரி ?

அவர்கள் பிழைப்பிலேயே மண்ணை போட்டுவிடுவீர்கள் போலிருக்கு ?

ஆழ்ந்த அனுதாபங்கள் .

அர்ஜுன், இவங்க இப்படி செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் உங்களை போன்றோர் இருக்கும் வரை எத்தனை பிரபாகரன் உதித்தாலும் எமக்கு விடிவில்லை.!!! மன்னிக்கனும் அர்ஜுன் இது தனிமனித தாக்குதல் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை ரத்த உறவுகள் தங்கள் உயிரைப் பறித்துக் கொண்டாலும்

இந்திய அரசு அதற்குப் பணியப் போவதில்லை.

வாழ்ந்து கொண்டு போராடுவதே சிறந்த போராட்டம்.


 

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான நிகழ்வுகளை தூண்டுபவர்களையும் அதில் குளிர்காய நினைப்பவர்களையும் இனியும் வேண்டாம் என்று அறிக்கை விட சொன்னால் என்ன மாதிரி ?

அவர்கள் பிழைப்பிலேயே மண்ணை போட்டுவிடுவீர்கள் போலிருக்கு ?

ஆழ்ந்த அனுதாபங்கள் .

இந்த கருத்தோடு நானும் உடன்படுகிறேன் ....

பெற்றோலை ஊற்றி தீ மூடி மாணவர்களை கொல்லும்  நாடுகடந்த அரசை சேர்ந்தவர்கள் போய்  தீ குளிக்க்லாம்தானே? ஏன் அப்பாவி மாணவர்கள் மேல் தீ  மூட்டுகிறார்கள்?
இதுவரையில் எத்தனை மாணவர்களை கொன்றுவிட்டார்கள் (எனக்கு கணக்கு சரியாக தெரியவில்லை  எனது ஆசான் அர்ஜுன் அவர்கள் அதை தேவையானார்களுக்கு தனிமடலில் தருவர் நேரில் நின்று பார்த்தவர் என்ற அடிப்படையில் ) இனியும் நாம் பொறுக்க வேண்டுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.