Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம் உற்சவம் ஆரம்பமாகிறது.

Featured Replies

முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

CIMG959112-150x150.jpgகடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து  குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய உற்சவத்தை நடத்தி வருகின்றனர். 

வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்   கொடியேற்றத்துடன் 

இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.

 

குறிப்பு 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இந்த ஆலயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக இந்த ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட நினைவு தூபியையும், இன்று நடைபெற்ற உற்சவ காட்சிகளையும் படங்களில் காணலாம்.

veeramunai-massacre1.jpg

http://www.thinakkathir.com/?p=12886

  • கருத்துக்கள உறவுகள்

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தர்களும் இஸ்லாமியர்களும் இந்துக்களையும் தமிழர்களையும்  கொல்வது வழமையானபடியால் இந்தச்செய்தியும் மக்களுக்கு வழமையாகிவிட்டது. பழகிவிட்டது.

இந்துக்களாலோ அல்லது தமிழர்களாலோ குறிப்பாகப் புலிகளாலோ

மற்றவர்கள் கொல்லப்பட்டிருந்தால் மட்டுமே முக்கியமான செய்தியாக இருக்கும் 

 

  • கருத்துக்கள உறவுகள்

இதில என்ன விசயமுன்னா.. இப்படியான விடயங்களை இருட்டடிப்புச் செய்வதில் எதிரியை விட துரோகிகள் அதிக கவனம் எடுத்துச் செயற்பட்டுள்ளமையும் கண்கூடு. ஏன்னா அப்பதானே அவன் வயிறு நிறையும்..! :icon_idea::rolleyes:


நாளைக்கு இந்த நினைவுத் ஸ்தூபியை முஸ்லீம் காங்கிரஸ் இடிக்க.. பொதுபல சேன.. அதில புத்தர் சிலையை வைக்க சரியா இருக்கும்..! யாழில அதற்கு ஒரு புலி வியாக்கியானம் எழுத.. நாலு பேர் விழுந்தடிச்சு வருவினம்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்பவே பத்தி போடத் தொடங்கிவிடுவினம்.....சிலர் நறுக்கென்று நாலு சொல்லிலையும் சொல்லி புலியை அடிப்பினம்....புலி துரத்த....சிங்கத்தின்ரை கவுட்டுக்கை நின்று.....நமுட்டு சிரிப்பும் சிரிப்பினம்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

நான் தலைப்பையும், உறவுகளின் கருத்தையும் வாசித்துக் கொண்டு போகும் போது...

வீரகேசரிக்கு, இந்தச் செய்தி தெரியவில்லையா? என்று கருத்து எழுதுவோம் என்றிருக்க... நுணாவிலான் எழுதிவிட்டார்.

தமிழர்களால் நடாத்தப் படும் பத்திரிகையான வீரகேசரி, தமிழருக்கு ஓர வஞ்சகம் செய்வது கண்டிக்கத்தக்கது.

இந்த நினைவு சின்னம் அமைப்பது மிகவும் சரியான செயல்...

  • கருத்துக்கள உறவுகள்

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி வீரகேசரிக்கு இந்த செய்தி கிடைக்காமல் போனது?

 

 

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

அடடா.. இப்படி வேறு நடந்ததா? :unsure:  நான் இதுவரையில் முஸ்லிம்கள் மட்டும்தான் பாதிப்புக்குள்ளானவர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேனே.. :rolleyes::D

 

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

 

இதை முஸ்லிம்கள் செய்தார்கள் என்பதற்கு உகந்த ஆதாரம் இல்லை.

புலிகள் செய்துவிட்டு அவர்களை சாடியிருக்கலாம் அல்லவா??

 

 

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

போறபோக்கில் வன்னிப்படுகொலை எண்டு பேசினாலும் இனவாதமா போடும் போல இருக்கே.. :unsure::D

இப்படி ஒரு தலைப்பு இட்டமைக்காக ரமணனுக்கு ஒரு பச்சைப் புள்ளி.

 

------------------

 

யாராவது ஒருவர் 'முஸ்லிம்களின் போர்க் குற்றம்' என்ற ஒரு திரி அல்லது கட்டுரை தொடங்கி, அதில் முஸ்லிம் ஆயுதாரிகளால் கொல்லப்பட்ட, மற்றும் முஸ்லிம் தலைமைகள் தமிழர்களுக்கு செய்த துரோகத்தனங்களை ஆதாரங்களுடன் எழத முடியுமா? இப்படியான ஒரு ஆவணப்படுத்தல் எமக்கு மிகவும் தேவை.,

  • கருத்துக்கள உறவுகள்

அது இருக்கட்டும் இன்னொரு தலைப்பில் தமிழர்கள் தொடர்பாக வீரகேசரி இனவாதம் கக்குது என சொன்னீர்கள்.இந்த தலைப்பு இனவாதம் கக்குவதாக தெரியலையா?

 

 

வீரகேசரி இச்செய்தியை போடாமல் இருப்பது ஏன்? ஏன் பம்முகிறது?
 
ஒரு சிலர் எழுதி இருந்தார்கள் சிங்களவர்களுக்கு மட்டுமல்ல தமிழர்களுக்குகு உணர்வு உள்ளது என்பதை மேற்படி பத்திரிகை நிரூபித்துள்ளது. சரி/பிழை பற்றி விவாதிக்கவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தில் அப்பாவி மக்களெவரும் கொல்லப்படவில்லை என்று ஜனாதிபதி சொன்னார். 

 

நானும் முற்று முழுதாக நம்பி விட்டேன்.

 

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

இலங்கை/உலக/(UN :) )நீதிமன்றங்களில் இப்படிபட்ட படு கொலைகளை விசாரிக்கவேண்டும் என்று யாராவது வழக்கு தொடரவேண்டும்...

 

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

Edited by மல்லையூரான்

ஆரம்பித்தால் போச்சு. :)

 

ஆள் நித்திரை போல இருக்கு. <_<

 

ஐ.நா.பிரேரணை அவ்வளவு நீளம் இல்லையே. வாசிக்கலாம் தானே.

 

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

அதுதானே! முஸ்லிம்கள் மேல் கரிசையுள்ள யாழ்க் காவலர்களைக் காணவில்லையே

:D :D :D

 

வலை சுருட்டி குளிர் காய்கின்றார்கள். 34 க்கு பிரச்சனை என்றால் ஓடி வருவார்கள் :D

இதில் எனக்கு நிறைய பிரச்சனை இருக்கு :)

1) எந்த பிரேரணை ?

2) எங்கே அதை பார்க்கலாம்?

3) வாசிக்க தெரியாது 

4) வாசித்தாலும் விளங்காது (தமிழ் என்றாலும்)

முடிவு:

Summary யை யாராவது கூறினால் நலம் :)

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

 

Summary: " புலிகளும் இராணுவமும் செய்தவற்றை இலங்கை அரசு விசாரிக்க வேண்டும்."
 
இதை நான் கண்டிப்பாக ஆதரிகின்றேன் (புலி இருப்பதால் :) :) :) )...நான் சொல்லுவது..இதோடு முஸ்லீம்/சிங்கள காடையர்கள் செய்த படுகொலைகளையும் ஆவண படுத்த வேண்டுமென்பது..
 
 
எப்படி வசதி?
 
விளங்காவிட்டால் அடுத்த பிரேரணை நேரம் அதற்கேற்றபடி அவர்கள் செய்வார்கள். 

 

அதில் உங்களுக்கு அல்ல உண்மையில் பிரச்சனை. அரசுக்குத் நிறையப் பிரசனை. அதனால் உங்களுக்கும் பிரச்சனை மாதிரி தெரிகிறது. தொடர்ந்து ஊதுகுழல்கள் சிலரை வைத்து  விசாரணைகளை ஏமாற்றலாம் என்று நினைக்கிறது. அதற்கெல்லாம் கோத்தா எத்தனை நாளுக்குதான் சம்பளம் கொடுக்க முடியும்?

 

நித்திரை மாதிரி நடிப்பதனால் விழிக்கக ஆயத்தமாக இல்லை. விழித்ததின் பின் கேளுங்கோ சொல்ல. அந்த நேரம் அரசு மீதான விசாரணை முடிந்திருக்கும்.  

 

பிழைக்கிறதுக்கு வருமானம் வேணுமெல்லோ.... collection காசும் இல்லை  :)  இப்படி அப்படி தேத்தினா தானே உண்டு...

 

 

போரே நடக்கவில்லை என்று சொல்கிறன் நான்...

தாங்கள் என்னமொ அப்பாவி மக்கள் அது இது என்று..

 

நல்லாச் சொன்னிங்கள்.....போங்கோ!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.