Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்களுடைய அரசிலுக்காக இலங்கை தமிழரை பலிக்கடாக்களாக்குவதை நிறுத்தி கொள்ளுங்கள்; இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நிமித்த முடியும் என்று நிணைக்கிறீங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் வாலுகளைத்தானே? முடியும் என்று நம்புகிறேன்! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிமித்த முடியும் என்று நிணைக்கிறீங்களா?

 
மகிந்த மாத்யா சிறிலங்காவிலையும் ஆசியாவிலையும் நிமித்தி எடுத்துட்டாராம்.
 
இப்ப வந்திருக்கிறவர் புலம்பெயர்ந்த தமிழ்ச்சனத்தை நிமித்தி எடுக்கிறதுதான் அவற்ரை வேலையாம்
  • கருத்துக்கள உறவுகள்

இசை ஒன்றை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன்.

புலம்பெயர் குப்பனுக்கும், சுப்பனுக்கும் ஜான் கெரிக்கும், ஹிலாரிக்கும் இருக்கும் வித்தியாசம் உங்களுக்கு பிடிபடவில்லை. ஒரு வல்லரசின் பிரதிநிதிகளாக அவர்கள் சொல்லுவதர்க்கும், ஏன் மனித உரிமை அமைப்புகள் சொல்லுவதற்க்கும், குப்பனும் சுப்பனும் குவாட்டரை மடக்கி விட்டு குளறுவதுக்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு.

கெரியும், ஹிலரியும் கூட ஒரு போதும், அரசியல் கட்சிகளை, அரசியல்வாதிகளை தேவையில்லாமல் விமர்சிக்கார். மனித உரிமை, போர் குற்றம் எனப் பொதுப்படையாகவே பேசுவர்.

தமிழ்நாட்டுக் கோமாளி அரசியல்வாதிகளும், புலம்பெயர்ஸும்தான், கூட்டமைப்பையும் அதன் அரசியல் தலைவர்களையும் ஏதோ அவர்கள் வீட்டு தோட்டக்காரனை திட்டுமாப்போல திட்டுவது.

நீங்கள் திட்டுவது கூட்டமைப்பை அல்ல - அவர்களுக்கு சனநாயக ஆணை வழங்கியுள்ள மக்களை.

தார்ப்பரியம் ஏதும் புரியாமல் போனது உங்களுக்குத்தான் கோசான்.. :D அமெரிக்காவில் இருந்து திட்டக்கூடாது என்று ஆரம்பித்தது நீங்கள்தான்.. யாரும் இங்கே கெட்ட வார்த்தைகளில் திட்டவில்லை.. ஆனால் கருத்துச் சுதந்திரத்தையே மறுக்கும் உங்கள் அடிமைப் போக்கு கடும் வருத்தத்திற்கு உரியது..

பொது வெளியில் இருப்பவர்களை நோக்கி ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வருவதை தவிர்க்க முடியாது. உங்கள் ஜான் கெரியை திட்டியே பலர் கருத்து வைக்கிறார்கள்.. இதையெல்லாம் உணராமல் அடிமைப் பாங்கில் கருத்துக்களை வைப்பதை முலில் தவிர்க்கப்பாருங்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

தார்ப்பரியம் ஏதும் புரியாமல் போனது உங்களுக்குத்தான் கோசான்.. :D அமெரிக்காவில் இருந்து திட்டக்கூடாது என்று ஆரம்பித்தது நீங்கள்தான்.. யாரும் இங்கே கெட்ட வார்த்தைகளில் திட்டவில்லை.. ஆனால் கருத்துச் சுதந்திரத்தையே மறுக்கும் உங்கள் அடிமைப் போக்கு கடும் வருத்தத்திற்கு உரியது..

பொது வெளியில் இருப்பவர்களை நோக்கி ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வருவதை தவிர்க்க முடியாது. உங்கள் ஜான் கெரியை திட்டியே பலர் கருத்து வைக்கிறார்கள்.. இதையெல்லாம் உணராமல் அடிமைப் பாங்கில் கருத்துக்களை வைப்பதை முலில் தவிர்க்கப்பாருங்கள்..

இது  விளங்காது மற்றவரை  குப்பன் சுப்பன் என சொல்பவருக்கு  :D

புலம்பெயர் வாலுகளைத்தானே? முடியும் என்று நம்புகிறேன்! :)

புலம் பெயர் தமிழர்களை "புலம்பெயர் வாலுகள்" என்று, ஒரு புலம்பெயர் வாலில்லாதது கூறியுள்ளது.

Edited by trinco

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் உள்ள பல அரசியல் தலைவர்களை வாய் இல்லாவிட்டால் பெட்டைநாய் தூக்கிக்கொண்டு போகும்! :D இப்படிப்பட்டவர்களை சரத்பொன்சாகா அரசியல் கோமாளிகள் எனறாரே ஒருமுறை பார்க்கலாம்! :lol:

இந்தியா முழுவதும் அரசியல் கோமாளிகள் உள்ளனர். அதுவும் வட இந்தியாவில் தான் அரசியல் கோமாளிகள் மிகவும் அதிகம் என்பது வட இந்திய பத்திரிகைகளை படிப்பவர்களுக்கு புரியும். அப்படி இருந்தும் தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களை ஒட்டுமொத்தமாக   கோமாளிகள் என்று சரத்பொன்சேகா கூறியது அவர்கள் தன்னால் வெறுக்கபடும் ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் என்பதாலும் தன்னால் கொல்லபடும் மக்களுக்கு ஆதரவாக அவர்களின் சகோதர தமிழர்கள் குரல் கொடுத்ததாலும் ஆகும்.  அப்படி இருந்தும் நன்றி உணர்வு இல்லாமல் தனக்காக குரல் கொடுத்த அந்த சகோதரரக்களின் தலைவர்களேயே ஒட்டுமொத்தமாக தானும்  எள்ளி நகையாடுவது தவறு. இதை சரத் பொன்சேகா அறிந்தால் மிகவும் சந்தோசப்படுவார். எஜமானின் மகிழ்ச்சியில் அவர்க்களின் வளர்ப்பு பிராணிகளும் சந்தோசமடைவது இயற்கையே.

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளத்தில் சீனா சார்பு அரசை கலைத்தது போல இன்று சிறிலங்காவில் சீனா சார்பு அரசை இந்தியா கலைத்துள்ளது..... சீனா, பண்டாரநாயக்கா காலம் முதல் சிறிலங்காவில் கால் பதிக்க முயற்சிகள் செய்து வருகின்றது இன்றுவரை வெற்றியடையவில்லை....வன்முறையை மற்றவர்கள் மூலம் செய்யவிட்டு தான் ராஜதந்திர அரசியல் செய்வதுதான் இந்தியாவின் கொள்கை......இந்தியாவா கொக்கா.....

  • கருத்துக்கள உறவுகள்

இதைச் சொல்வதற்கு திருமாவளவனுக்கு தகுதி இல்லாமல் இருக்கலாம். ஆனால் சொன்ன வார்ததைகளில் தவறு கிடையாது. இரண்டு பேரும் ஒரே குடடையில் ஊறிய மட்டைகள்தான்.நேற்றுவரை இனப்படுகொலையாளி மகிந்தவுடன் இருந்தவர்தான். இப்போது மற்றைய இனப்படுகொலையாளர்களடன் கூட்டுச் சேர்ந்திருக்கிறார்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

மருது, விசுகு, இடை எல்லோருக்கும் பதில் சொல்ல ஆசைதான் - குப்பை கொட்டவேண்டாமே என்று பார்க்கிறேன்.

தலைக்கு மேல் வேலை கிடக்கு. இனி அடுத்து ஏதாவது தேர்தல் சமயம் பார்ப்போம்.

அதுவரைக்கும் நீங்களே கூடிக் கூடி பழங்கதை பேசி மகிழுங்கள். இடையிடையில் அர்ஜூன், தென்னாலி, ரதி, சபேசன் வந்து உண்மையை பேசி உங்களுக்கு குடைச்சல் கொடுக்கப் பார்ப்பார்கள். விடாதீர்கள். கடிச்சு குதறி விடுங்கள் :)

ஜீவா தொடர்து எழுதுங்கள்.

அண்ணை ரைட்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி ஜஸ்டின் :

இஞ்சால ஒருக்கா எட்டிப்பரடா ? நம்ம சாராவுக்கு வந்த வாழ்வை ...

(ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் )

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

மக்கள் வடகிழக்கில் பெருவாரியாக மைத்திரிக்கு வாக்குப் போட்டிருக்கிறார்கள். இதன் நேரடி அர்த்தம் மக்கள் மைத்திரியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள் என்பதே. இதை விட இதுக்கு வேறு ஒரு ஆதாரமும் தேவையில்லை.

நீங்கள்தான் மக்கள் போட்டது மகிந்த எதிர்வாக்கே அன்றி மைத்திரி ஆதரவு வாக்கல்ல என்று எதிர்மறையாக சொல்லுகிறீர்கள். இதுக்குத்தான் ஆதாரம் தேவை.

முன்பு ஒருதரம் கிருபன் உங்களுக்கு சொன்னதை நினைவு படுத்துகிறேன் " என்னதான் எண்ணையை பூசிக்கொண்டு உருண்டாலும், உடம்பில் ஒட்டும் அளவுக்குத்தான் ஒட்டும்". :)

ஆசிரியர்  சங்கம் துரோகிகள்  சங்கம் என இனி  அழைக்ப்படும் புலம்பெயர் புலிகள்  கூட்டாக அறிவிப்பு என்று ஒரு இணைய புலிகளின்  அறிக்கை வரணுமே  :D

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர்,

மக்கள் வடகிழக்கில் பெருவாரியாக மைத்திரிக்கு வாக்குப் போட்டிருக்கிறார்கள். இதன் நேரடி அர்த்தம் மக்கள் மைத்திரியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார்கள் என்பதே. இதை விட இதுக்கு வேறு ஒரு ஆதாரமும் தேவையில்லை.

நீங்கள்தான் மக்கள் போட்டது மகிந்த எதிர்வாக்கே அன்றி மைத்திரி ஆதரவு வாக்கல்ல என்று எதிர்மறையாக சொல்லுகிறீர்கள். இதுக்குத்தான் ஆதாரம் தேவை.

முன்பு ஒருதரம் கிருபன் உங்களுக்கு சொன்னதை நினைவு படுத்துகிறேன் " என்னதான் எண்ணையை பூசிக்கொண்டு உருண்டாலும், உடம்பில் ஒட்டும் அளவுக்குத்தான் ஒட்டும்". :)

 

 

தமிழ்  மக்களின் எண்ணங்களையும் அபிலாசைகளையும் 

தங்களுக்கு ஏற்றாப்போல்  மடக்கும் கருத்துப்பஞ்ச எழுத்து....

 

டக்கலசும் முரளிதரனும் தவிர

எந்த தமிழ் மக்களும்

எந்த தாயக கட்சியும் 

மைத்திரியுடன் இணைந்து செயற்படவிரும்புகின்றோம் எனச்சொல்லவில்லை.

 

மகிந்தவிடமிருந்து விவாகரத்து கேட்பதென்பது

மைத்திரியுடன் வாழ என எழுதுவது மிகவும் மட்டமான கருத்து....

அதற்கு 

எண்ணெய் மண் என சூடு ஏற்றுவது அதைவிட மட்டமானது

இதே நிலையில் கிருபனும் இல்லை என்பதை முதலில் அறியவும்....

 

நன்றி  வணக்கம்

ஆசிரியர்  சங்கம் துரோகிகள்  சங்கம் என இனி  அழைக்ப்படும் புலம்பெயர் புலிகள்  கூட்டாக அறிவிப்பு என்று ஒரு இணைய புலிகளின்  அறிக்கை வரணுமே  :D

 

அவ்வாறு வராவிட்டாலும் யாழ்களத்தில் பொழுது போக்குவதற்காக அப்படி ஒரு  அறிக்கை வரவேண்டும் என எதிர்பார்கிறீங்க போல.

ஆசிரியர்  சங்கம் துரோகிகள்  சங்கம் என இனி  அழைக்ப்படும் புலம்பெயர் புலிகள்  கூட்டாக அறிவிப்பு என்று ஒரு இணைய புலிகளின்  அறிக்கை வரணுமே  :D

 

கிட்டத்தட்ட அப்படி ஒரு பட்டம் இங்கும் கொடுக்கப்பட்டது... நீங்க படிக்கலையா? 

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சாரி "உங்களுடைய அரசிலுக்காக இலங்கை தமிழரை பலிக்கடாக்களாக்குவதை தொடருங்கள்!"

2009 போர் உட்சக்கட்டத்தில் இருந்தபோது அன்னை சோனியா வாழ்க என்று முழக்கமிட்டவர் இந்த திருமா. கனி அக்காவோட போய் ராஜபக்சவோட நிண்டு பல் இளிச்சுப்போட்டு இப்ப மட்டை குட்டை என்டு ஏன் கதை விடுறார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.