Jump to content

உங்கள் ஜெசிக்கா.............


Recommended Posts

திறமை உள்ள அந்த ஈழத்து சிறுமிக்கு என் இதயம் கலந்த வாழ்த்துக்கள் ................
 
ஈலக்கலையையும், ஈழத்து கலைஞர்களையும் அவர்களது திறமைகளையும் ,படைப்புக்களையும் தட்டிக்கொடுத்து உற்சாகம் அழிப்பது ஒவ்வொரு ஈழமகனுக்கும் உரிய கடமையாகும் ..........ஆனால் குழந்தையாக தவழும் தருவாயில் ஆரம்பித்துள்ள எம்மவர்  கலைப்பயணமும் ,படைப்புக்களும் பார்க்க கேட்க ,யாருமற்று அநாதரவாய் தொலைந்து கொண்டிருக்கிறதே இன்றைய சரித்திரம் .எம் தமிழக உறவுகளின் படைப்புக்களுக்கு எம்மால் இணையாக பயணிக்க முடியாமல் இருப்பது உண்மையிலும் உண்மையே .அவர்களுக்கென்று ஒரு உறுதியான தளம் உள்ளது அந்த தளத்திலே இன்று அவர்கள் நிமிர்ந்து நிற்கிறார்கள் .ஆனால் அந்த இடத்தை நோக்கி நாங்கள் செல்ல வேண்டும் என்றால் கலைஞ்சர்கலாகிய எம் உழைப்பு மட்டும் போதாது .உங்கள் ஆதரவும் தட்டிக்கொடுப்பும் ,உற்சாகப்படுத்தலும் அவசியம் .
 
எமது தளத்தில் நிமிர முடியாத ,வளர முடியாத நிலையை அறிந்தே பல திறமை உள்ள கலைஞ்சர்கள் தென்னிந்தியா நோக்கி நகர முற்பட்டுள்ளனர் என்பது உண்மையிலும் உண்மையே ,ஆனால் இப்படியான திறமை உள்ளவர்கள் தென் இந்தியா நோக்கி நகரும்போது எம் கலை  பாதைக்கு  ஒரு வெறுமையை ,ஒரு வெற்றிடத்தை  தோற்றுவிக்கின்றது .
 
இறுதியாக திறமை கொண்ட என் ஈழத்து உறவான சிறுமியை வாழ்த்துவதுடன் ,இவர்களை போன்றவர்கள் தென்னிந்திய களம் நோக்கி போகாமல் இருக்க ஆரோக்கியமான ,சிறந்த ஈழத்து கலைத்தளத்தை எல்லோரும் இணைந்து உருவாக்குவோம் .நன்றி 
 
Link to comment
Share on other sites

  • Replies 204
  • Created
  • Last Reply

தெனிந்தியா டிவியில் பாடினால் தென்னிந்திய படங்களில் நடித்தால் தான் இவர்கள் கைதட்டி ஊக்கமளிப்பார்கலாம் இதே ஜெசிக்கா வெளிநாட்டு தமிழ் தொலைகாட்சி ஒன்றில் பாடி தனது திறமையை வெளிக்கொண்டுவந்தால் எம்மவர்கள் கண்டுக்கவே மாட்டார்கள் இதான் ஜதார்த்தம்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதே ஆக்கள்.. விஜய் ரீவி உட்பட தமிழக தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளுக்கு வரும் போது யாழில்  அவற்றின் வரவை எதிர்த்து பக்கம் பக்கமாக எழுதித் தள்ளினார்கள். சுண்டலுக்கு நினைவிருக்கலாம். இன்று...????! 

 

நம்மவர்கள்... தொப்பி போடாமலே நல்லா நேரத்துக்கு ஏற்றமாதிரி புரண்டு எழுவார்கள். விடுங்கோ..!! ஒரு கொள்கை என்று ஒன்றிருந்தால் தானே.. திட்டமிடவும் செயல்படவும் முடியும். இல்லை என்றால் கண்டதே காட்சி.. கொண்டதே கோலம் தான். :icon_idea:  :lol:

Link to comment
Share on other sites

இதே விஜய் டிவியில் நீயா நானா கோபிநாத் பிரபாகரன் பற்றி பெசவிடாததுக்கும் குத்தி முறிஞ்சவை...ஹா ஹா காமடி பசங்க.....:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஜெசிக்கா பாட வேண்டுமா , படி தாண்டி ஓட வேண்டுமா...! ஒன்டுமே புரியல்ல உலகத்தில...!! :D

Link to comment
Share on other sites

இங்கையும் புடுங்குப்பாடா ??
சுண்டல் இதுக்குள்ள நிண்டு குத்தி முறியிறதப்பார்த்தா ஜெசிக்கா யாழை சேர்ந்தவர் இல்லை போல கிடக்கு   :D
Link to comment
Share on other sites

 

இங்கையும் புடுங்குப்பாடா ??
சுண்டல் இதுக்குள்ள நிண்டு குத்தி முறியிறதப்பார்த்தா ஜெசிக்கா யாழை சேர்ந்தவர் இல்லை போல கிடக்கு   :D

 

 

அவுஸ்ரேலியா அல்லது யூகேயிலிருந்து போகாத ஆதங்கமாகவும் இருக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிரார்களை விளம்பர பொம்மைகளாக்கி.. நடத்தப்படும்  இத்தகைய ரீவி வியாபார நோக்கிலான நிகழ்ச்சிகள்   எங்கு நிகழ்த்தப்பட்டாலும் எதிர்க்கவே செய்வோம். குழந்தைகள் மன அழுத்தமற்ற புற அழுத்தமற்ற சூழலில்.. இயல்பாக  அவற்றின்   திறமைகளை வளர்க்க அனுமதிப்பதை விட்டு.. குழந்தைகளிடையே  ஏற்றத்தாழ்வை வளர்த்து அதில் வேடிக்கை விநோதம் ரசிக்கும்  ஒரு வித மனோவியல் கடும்போக்கே இங்கு வளர்க்கப்படுகிறது. இது கண்டிக்கத்தக்க ஒரு போக்கு.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப ஜெசிக்கா பாட வேண்டுமா , படி தாண்டி ஓட வேண்டுமா...! ஒன்டுமே புரியல்ல உலகத்தில...!! :D

 

ஒன்றும் செய்யத்தேவையில்லை. யாழ் இணையம் பக்கம் தலைவைத்து படுக்காமல் இருந்தால் சரி. வாழ்க்கையில் ஆகோ ஓகோ என்று உயர்ந்துவிடுவார்.

Link to comment
Share on other sites

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

 

 

கனடாவில் ரி.வி.ஐ (tvi)நடாத்திய  சுப்பர் ஸ்ரார் போட்டியில் பங்கு பற்றியவர். ரி.வி.ஐ நடாத்திய கர்நாடக சங்கீத போட்டியிலும்(ராகசங்கமம்) பங்கு பற்றியவர். இப்போ விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் போட்டியில் பங்கு பற்றுகிறார்.

 

மற்றுமொரு போட்டி இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் நாடுகள் கனடா, ஐரோப்பா,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை.இறுதிப்போட்டி இலங்கையில் நடைபெறும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ரி.வி.ஐ (tvi)நடாத்திய  சுப்பர் ஸ்ரார் போட்டியில் பங்கு பற்றியவர். ரி.வி.ஐ நடாத்திய கர்நாடக சங்கீத போட்டியிலும்(ராகசங்கமம்) பங்கு பற்றியவர். இப்போ விஜய் தொலைக்காட்சியில் நடைபெறும் போட்டியில் பங்கு பற்றுகிறார்.

 

மற்றுமொரு போட்டி இலங்கையில் உள்ள சக்தி தொலைக்காட்சியால் தொடங்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள் பங்கு கொள்ளும் நாடுகள் கனடா, ஐரோப்பா,சிங்கப்பூர்,மலேசியா,இலங்கை.இறுதிப்போட்டி இலங்கையில் நடைபெறும்.

 

சக்தி தொலைக்காட்சி நடாத்தும் போட்டியில் (Global Super Star) இலங்கை, கனடா, அவுஸ்திரெலியா ,மலேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கு பற்றுகிறார்கள். அவுஸ்திரெலியா தொலைக்காட்சி அலைவரிசை 74 ல் இரவு 9 மணியில் இருந்து 10 மணிக்கு ஒளிபரப்பு செய்கிறார்கள். சிட்னியில் இருந்து பல முன்னணிப்பாடகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் வசதியாக வாழக்கூடிய ஈழத்தமிழ் பொண்ணு ஜெசிகா முதல் பரிசு வெல்வதை விட தமிழகத்தில் வாழக்கூடிய ஒருவருக்கே அந்த முதல் பரிசு செல்வது பொருத்தமாகவும் அது அவர்களது வாழ்கையை படிப்பை எடுத்து செல்ல உதவியாகவும் இருக்கும்......ஜெசிகா நீங்க கனடா டிவியில் பாடி ஈழதமிழர்களுக்கு பெருமை சேர்க்கலாமே.....

அப்ப நான் வட்டா?

 

 

சுண்டல்  இந்த கருத்தில் எனக்கு சில கேள்விகள் உண்டு...

 

1 கனடாவில் இருக்கும் எல்லோரும் வசதியானவர்களா?

அவர்களும் அகதியாக வந்தோர் தானே...?

 

2- என்னதான் உலகப்பரப்பில் பரந்துவாழ்ந்தாலும் எமக்கான தமிழ் மற்றும் கலாச்சாரம் என்பது தமிழகத்தில் தான் வேரூன்றி உள்ளது. அங்கு தான் நாம் எம்மை நிரூபித்தாகணும். அந்த மண்ணில் தான் எமது திறமைகளை பரிசீலிக்கமுடியும்.

அங்குள்ளவர்களுடன் போட்டியிட்டு  நிரூபிக்கப்படும் எமது திறமைகள் தான் வலுவானவை.

(நானறிந்து புலம் பெயர் நாடுகளிலிருந்து பல இளம் சந்ததியினர் பாட்டு இசை நடனம் வயலின் தமிழ் பண்டித்தியம்...... என பலவற்றையும் அங்கு சென்று தான் கற்று தேர்வு பெற்று புலத்தில்அதை அடுத்த சந்ததிக்கு தருகிறார்கள்.)

 

3- இதுவும் ஈழத்தமிழருக்க பெருமை தானே...??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாக்களித்துள்ளேன். அத்துடன் எனது நண்பர்களிடமும் வாக்களிக்குமாறு கேட்டுவருகின்றேன் ....

Link to comment
Share on other sites

சிறுமி ஜெசிக்காவின்    பிரச்னைக்கு இன்னும் ஒரு சுமூகமான தீர்வை உறவுகள் எட்டவில்லையா 
 
போட்டி முடிந்தாலும் இந்த திரி முடிவு பெறாது என்பது புரியுது  :D
Link to comment
Share on other sites

 

சிறுமி ஜெசிக்காவின்    பிரச்னைக்கு இன்னும் ஒரு சுமூகமான தீர்வை உறவுகள் எட்டவில்லையா 
 
போட்டி முடிந்தாலும் இந்த திரி முடிவு பெறாது என்பது புரியுது  :D

 

 

இப்போதைக்கு முடியாது.. போட்டியும் முடிய நாள் இருக்கு.. வோட்டும் 500 வரை  போடலாமாம்.. என்ன சுத்துமாத்தோ தெரியல!!  :o  :icon_idea:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இறுதிப் போட்டிக்கு ஜெசிக்கா தெரிவு செய்யப்பட்டால், அவருக்கு திறமையில்லை, புலம் பெயர்ந்த எங்கட சனம் வாக்குகள் போட்டதினால் தான் அவர் வெற்றி பெற்றார் என்று எம்மவர்களில் ஒரு சிலர் சொல்லுவார்கள். இறுதிப் போட்டிக்கு ஜெசிக்கா தெரிவு செய்யப்படாவிட்டால், விஜய் தொலைக்காட்சியின் வாக்குகள் எண்ணிக்கையில் முறைகேடு, விஜய் தொலைக்காட்சிக்கு தமிழர்களைப் பிடிக்காது என்று எம்மவர்களில் சிலர் சொல்லுவார்கள். அதாவது எம்மவர்களில் பலருக்கு எதுக்கெடுத்தாலும் குறை குற்றம் சொல்வது ஒரு பிழைப்பாய் போய்விட்டது. உடனே கந்தப்பு நீர் மட்டும் திறமா என்று பழைய பதிவுகளைத் தேடி என்னைக்குற்றம் சொல்லக்கூடாது. எனென்றால் நானும் முன்பு பிழைப்பிடித்தவன். இப்பொழுது யோசித்துப்பார்த்தால் இது தேவையா என்று தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

ஜெசிக்கா பாடுகின்றார்.இருந்தாலும் தனது மளுடன் சேர்ந்து இருக்கும் அவரது அம்மா! கனடாவில் பல பருடங்கள் வாழ்ந்தவர். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.அவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் என எண்னுகின்றேன்.எது எப்படியோ அவரின் அம்மாவுக்கு நான் செலுத்தும் வணக்கம்! அவரது எளிமையான சேலைக் கலாச்சாரத்துக்காகவே! 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஜெசிக்கா பாடுகின்றார்.இருந்தாலும் தனது மளுடன் சேர்ந்து இருக்கும் அவரது அம்மா! கனடாவில் பல பருடங்கள் வாழ்ந்தவர். இங்கு முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம்.அவர்கள் கிறிஸ்தவ மதத்தினர் என எண்னுகின்றேன்.எது எப்படியோ அவரின் அம்மாவுக்கு நான் செலுத்தும் வணக்கம்! அவரது எளிமையான சேலைக் கலாச்சாரத்துக்காகவே! 

 

 

சூப்பர் சிங்கர் யூனியருடன் ஓரமாய் ஏக காலத்தில் குழந்தைகளின் அம்மாவுக்களின் ரசிகர்களிற்காக இன்னோர் போட்டியும் வைக்கலாம் போல. பாடும் பிள்ளைகளின் திறமைகளை விட அவர்களின் அம்மாக்களை ரசிப்பதே பலருக்கு வேலையாய் போயிற்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசா, ஜெசிகா, அனுசுயா தெரிவுசெய்யப்பட்டுள்ளார்கள் 

 

வாழ்த்துக்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீசா, ஜெசிகா, அனுசுயா

 

மூவருக்கும் வாழ்த்துக்கள்.


சுண்டலுக்கும் சந்தோசம் தானே.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள்..!

Link to comment
Share on other sites

கனடாவில் பிறந்து வளர்ந்து இன்று wild card ல் Super Singer Finalக்கு  தெரிவாகியிருக்கும் ஜெசிக்காவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

 

Link to comment
Share on other sites

கனடாவில் பிறந்து வளர்ந்து இன்று wild card ல் Super Singer Finalக்கு  தெரிவாகியிருக்கும் ஜெசிக்காவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

கிட்டத்தட்ட பதின் நான்கு லட்சம் வாக்குகள்

Link to comment
Share on other sites

சூப்பர் சிங்கர் யூனியருடன் ஓரமாய் ஏக காலத்தில் குழந்தைகளின் அம்மாவுக்களின் ரசிகர்களிற்காக இன்னோர் போட்டியும் வைக்கலாம் போல. பாடும் பிள்ளைகளின் திறமைகளை விட அவர்களின் அம்மாக்களை ரசிப்பதே பலருக்கு வேலையாய் போயிற்று.

 

 வயசுக்கு ஏற்றாற்போல கதைகின்றீர்கள். வாழ்த்துக்கள்.முன்பு எங்கள் பக்கத்து வீட்டிலும் ஒருவர் இருந்தவர்.அவரின் பேத்திக்கு பிள்ளை பிறந்து இருந்தது.அவரது கணவன் "டோகா" வில் இருந்தவர்.வந்த நேரம் கொடுத்துட்டு போட்டார்.குழந்தை பிறந்து அழகாய் இருந்தது.குழந்தையின் சித்தப்பா ஒரு விவசாயி "ஆணழகன்" இந்த கிழவிக்கு பொழுது போகாவிட்டால் அங்கு போய் குழந்தையை தூக்கி கொஞ்சிவிட்டு சித்தப்பாமாதிரியே இருக்கிறான் என்று சொல்லி சொல்லி கடைசி வரையும் தகப்பன் டோகாவிலிருந்து வரவேயில்லை.அதுதான்................

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.