Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு மக்களின் அரசியல் அபிலாஸைகளை மஹிந்த புரிந்து கொள்ளவில்லை – டக்ளஸ் தேவானந்தா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய உடன்படிக்கையின் அரிய சந்தர்ப்பத்தை புலிகளின் தலைவர் பிரபாகரன் நிராகரித்தார்:-

Douglas-Devananda%20mahi_CI.jpg

வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸ புரிந்து கொள்ளவில்லை என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


அரசியல் கொள்கைகள் மற்றும் உரிமைகள் தொடர்பில் மக்களின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.


வடக்கு கிழக்கு அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கத் தவறியமையே மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவக் காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த மக்கள் மாற்றமொன்றை எதிர்பார்த்திருந்தனர் எனத் தெரிவித்துள்ளார்.


தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதே தமது நோக்கமாக அமைந்துள்ளது எனவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது சுய இருப்பிற்காக பிரச்சினைகளை பூதாகாரமாக்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இலங்கை இந்திய உடன்படிக்கையானது பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கிடைக்கப்பெற்ற பொன்னான சந்தர்ப்பம் என்ற போதிலும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அதனை நிராகரித்தார் என தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தல்களை விடவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கட்சிக்கான ஆதரவு வலுப்பெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.


இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.


13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் ஊடாக 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் தெரதிவழித்துள்ளார்.


    தமது அறிவிற்கு எட்டிய வகையில் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.


மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115731/language/ta-IN/article.aspx

அட

 

நல்லா வருவ----

 

 

கடந்த ஆட்சியல மகிந்தவை குளிக்க விடாமல் நக்கித்திரிந்த இந்தமனுசன் இப்பிடி ஒரு பேசுது.

Edited by நிழலி
ஒருமை வசனங்கள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளை....

 

அட-----

அப்படி ஒன்று  இருப்பது தெரியு---

Edited by நிழலி
ஒருமை வசனங்கள் நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

...

"மக்களுக்கு சேவையாற்றுவதற்காக" எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115731/language/ta-IN/article.aspx

 

 

என்னே ஒரு தீர்க்கதரிசனம்..? :o:huh:

 

  • கருத்துக்கள உறவுகள்

அண்னைக்கு, புழல் கூண்டுப் பயம் வந்திட்டுது. பினாதிறார்.

:D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுடன் சேர்ந்து ஆட்டம் போட்டு விட்டு இப்போ தமிழ் மக்களுக்கு தீர்வு வேணுமாம். இவரின் அதிதீவிர ஆதரவாளரை சில நாட்களாக களத்தில் காணவில்லை. அவரிடம் இருந்தும் சில கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

##மக்களுக்கு சேவையாற்றுவதற்காக எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து செயற்படத் தயார் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்##

:lol::D

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இணக்க அரசியல் என்னாச்சு,மைத்திரியோடயும் ஒரு டீல் போடலாமே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலிகளால் வெற்றி பெற்றவர்களுக்கு......... புலியும் மகிந்தவும் இல்லாவிட்டால் தர்மசங்கடமாகத்தான் இருக்கும். 
இனிவரும் காலங்கள் எப்படியோ???????
 
  • கருத்துக்கள உறவுகள்

அது தான் மம்ஸ் பச்சையாக சொல்லி விட்டாரே :rolleyes:

ஏண்டா இன்னுமா உலகம் என் பேச்சை நம்புது 

  • கருத்துக்கள உறவுகள்

இவரே புரிஞ்சுக்கல்ல.. இதில மகிந்த மீது குற்றச்சாட்டு.

 

இவரே மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்றிட்டு.. இப்ப 1989 இல் மக்களால் நிராகரிக்கப்பட்ட  இலங்கை - இந்திய ஒப்பந்தம்.. 13 வது திருத்தச் சட்டத்திற்குள் தான்  தமிழ் மக்கள் தீர்வை எதிர்பார்க்கினம்  என்று றோ காரரை ஏமாற்றப் பார்க்கிறார்.

 

தமிழ் மக்கள் தொடர்பில்.. மகிந்தவை தவறாக வழிநடத்தியவர்களில்.. டக்கிளஸ்.. கருணா போன்ற கூட  இருந்து விசிலடிச்சானுகளுக்கு முக்கிய பங்குண்டு. :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் தொடர்பில்.. மகிந்தவை தவறாக வழிநடத்தியவர்களில்.. டக்கிளஸ்.. கருணா போன்ற கூட  இருந்து விசிலடிச்சானுகளுக்கு முக்கிய பங்குண்டு. :):icon_idea:

 

மகிந்தாவின் ஆலோசகர்களை இப்படி விசிலடிச்சான்கள் என்று சொல்லுவது தப்பு....:D

  • கருத்துக்கள உறவுகள்

கக்கா காஞ்சிட்டா ஈ பறந்திடும்

Edited by MEERA

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.