Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு அழைப்பு

Featured Replies

sumanthiran%206584.jpg
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி செயற்பட வேண்டும் இதற்கான பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கிறேன். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
 
யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் தனியார் விடுதி ஒன்றில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸிலில் சமர்ப்பிக்கப்படவிருந்த போர்க்குற்ற அறிக்கை, அடுத்த செப்டெம்பர் அமர்வுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளமை எமக்கு வருத்தமளிக்கிறது.
 
அந்த அறிக்கையை 28 ஆவது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை சர்வதேசத்திடம் நாம் வலியுறுத்தியிருந்தோம். எனினும் அது சாத்தியமாகவில்லை. இருந்த போதிலும் காலம் தாழ்த்தி சமர்ப்பிக்கப்படும் அறிக்கை வலுவானதும் நம்பிக்கையானதுமாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம்.
 
அத்தகைய ஒளிக்கீற்றே தென்படுகிறது .- என்றார். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து செயற்படவேண்டும். இதன் மூலம் தமிழ் மக்களின் அரசியலை ஒன்றிணைந்து பலப்படுத்தமுடியும். இந்த சந்தர்ப்பத்தில் அதற்கான அழைப்பை நான் விடுக்கிறேன் என்றும் சுமந்திரன் தெரிவித்தார். -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

இந்த அழைப்பை கஜேந்திரன்ஸ் முன்னணி ஏற்றுக்கொள்ளக் கூடாது! சுமந்திரன் ஸார் கெட்டிக்காரன் தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமார்  இருக்க வேண்டிய இடத்தில் இவர் இருந்து கொண்டு கஜேந்திரகுமாருக்கே   அழைப்பு விடுக்கின்றார். எல்லாம் காலம் தான். :o

முஸ்லிம் காங்கிரஸ் உடன்  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட வேண்டும் என்று ஹக்கீம்  பகிரங்க அழைப்பு விடுறார் , போய் ஒட்டிகொள்ளுன்கோவன்... :D    சும்மா.. சும்மா... பகிரங்க அழைப்பு விடுறதை விட்டுட்டு ஆக வேண்டிய வேலையே பாருங்கோ

 

http://www.yarl.com/forum3/index.php?/topic/153539-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அழைப்பை நிராகரிப்பதோடு.. கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்து எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு நேரடி ஆதரவும் மற்றும் படி அதன் மீது காத்திரமான விமர்சனங்களையும் வைத்து மக்களை கூட்டமைப்பு நிர்கதியாக்கும் நிலையில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ் மக்கள் நலனுக்காக உண்மையில் உழைக்கக் கூடிய கட்சிகளுக்கு உண்டு.

 

கூட்டமைப்போடு இணைந்து செயற்படக் கூடியவற்றில்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி  பல விட்டுக்கொடுப்புகளோடு செயற்பட்டு வருவதை மக்கள் நன்கறிவார்கள். அதை கெடுத்துக்காதேங்க. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் நீங்கள் 2 பேரும் வெளியே போங்க(சுமத்திரனும் ,சம்பநதரும்)இணைப்புத் தானாய் வரும்.தமிழ் மக்களின் அரசியல் இலக்கு உறுதியாக முன்னெடுக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அழைப்பை நிராகரிப்பதோடு.. கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்ந்து எடுக்கும் நல்ல முடிவுகளுக்கு நேரடி ஆதரவும் மற்றும் படி அதன் மீது காத்திரமான விமர்சனங்களையும் வைத்து மக்களை கூட்டமைப்பு நிர்கதியாக்கும் நிலையில் இருந்து பாதுகாக்கும் முக்கிய பொறுப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உட்பட்ட தமிழ் மக்கள் நலனுக்காக உண்மையில் உழைக்கக் கூடிய கட்சிகளுக்கு உண்டு.

 

கூட்டமைப்போடு இணைந்து செயற்படக் கூடியவற்றில்.. தமிழ் தேசிய மக்கள் முன்னணி  பல விட்டுக்கொடுப்புகளோடு செயற்பட்டு வருவதை மக்கள் நன்கறிவார்கள். அதை கெடுத்துக்காதேங்க. :icon_idea::)

 

உண்மை..

 

அரசியல் செய்யணும் என்றால் உள்ளே போகட்டும்

நெறிப்படுத்தணும் என்றால் வெளியில் இருக்கட்டும்........

  • கருத்துக்கள உறவுகள்

நல்லா செயற்படுற ஆக்களை வெளிய விட்டுவைக்கப்படாது.உள்ள இழுத்து நாசமாக்கிப்போடனும்.

  • கருத்துக்கள உறவுகள்
"யாரும் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சவுக்கியமே"
                                                              ---கருடன் சொன்னது-----
 
அதில் அர்த்தம் உள்ளது. 

உண்மை..

 

அரசியல் செய்யணும் என்றால் உள்ளே போகட்டும்

நெறிப்படுத்தணும் என்றால் வெளியில் இருக்கட்டும்........

அப்படி என்னத்தை பெரிதாக நெறிப்படுத்தி விட்டார் ? வட கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் திருகோணமலையை பறிகொடுத்து விட்டு ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பை கோரமுடியுமா ?

தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்த பொழுது மகிந்த வென்றது வரலாறு . அதையே செய்யுமாறு சொல்பவர்கள் மகிந்தா வெற்றிக்கு மறைமுகமாக செயல்படுகின்றார்கள். இவர்களில் சிலர் தெரிந்து திட்டமிட்டுச் செய்கின்றார்கள் . சிலர் தெரியாமல் செய்கின்றார்கள் .

சர்வதேச விசாரணையை குழப்பிய சீமானும் , கஜேந்திரகுமார் கும்பலும் பகிஸ்கரிப்பை கொருவ்வதன் மர்மம் . முன்னரைப் போல மகிந்தாவை வெல்லவைக்கும் சதி !!!

http://www.yarl.com/forum3/index.php?/topic/151611-

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

வந்துட்டார் சம்பந்தர்,சமத்தரனின் வக்கீல்.அவர்களை வெளியே தள்ளிப்

போட்டு கடைசிவரை இனப்படுகொலை அரசுடன் ஒட்டிக்கொண்டுருந்த ஆனந்தசங்கரியையும்,சித்தார்த்தனையும் உள்ளே கொண்டு வந்த ஆட்கள் இவர்கள் இரண்டு பேரும்தான்.அவர்களுக்கு அழைப்பு விடுக்க சுமத்திரன் யார்.சமத்திரன் அரசியலுக்கு வரமுன்னமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்தவர்

கள் அவர்கள்தான்.

இரண்டு பேரும் அடுத்தடுத்து செய்த முட்டாள்த்தனமான செயல்களால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலமை மக்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதைத் தவிர்த்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நோக்கமாக கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது.

இரண்டு பேரும் அடுத்தடுத்து செய்த முட்டாள்த்தனமான செயல்களால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலமை மக்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதைத் தவிர்த்து வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை நோக்கமாக கொண்டு இந்த அழைப்பு விடுக்கப்படுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி. இணைந்து செயல்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொடுக்க சீட் இருக்கா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னத்தை பெரிதாக நெறிப்படுத்தி விட்டார் ? வட கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் திருகோணமலையை பறிகொடுத்து விட்டு ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பை கோரமுடியுமா ?

தமிழர்கள் தேர்தலைப் புறக்கணித்த பொழுது மகிந்த வென்றது வரலாறு . அதையே செய்யுமாறு சொல்பவர்கள் மகிந்தா வெற்றிக்கு மறைமுகமாக செயல்படுகின்றார்கள். இவர்களில் சிலர் தெரிந்து திட்டமிட்டுச் செய்கின்றார்கள் . சிலர் தெரியாமல் செய்கின்றார்கள் .

சர்வதேச விசாரணையை குழப்பிய சீமானும் , கஜேந்திரகுமார் கும்பலும் பகிஸ்கரிப்பை கொருவ்வதன் மர்மம் . முன்னரைப் போல மகிந்தாவை வெல்லவைக்கும் சதி !!!

http://www.yarl.com/forum3/index.php?/topic/151611-

அப்ப என்னத்தை நெறிப்படுத்த இப்ப சுமந்தின் கூப்பிடுறார்?

ஜி ஜி ,குமார் பொன்னம்பலம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபங்கள் .

ஊரை ஏமாற்றி உழைத்த பணத்தை வைத்து இன்னுமும் தமிழரை பிரித்து விலை பேசி திரிகின்றார்கள் .

 

இவர்கள் எக்காலத்திலும் தமிழர்களுக்கு நன்மை செய்யபோவதில்லை இது சுமந்திரனுக்கு தெரியும் ஆனால் சுமந்திரனின் அரசியல் சாணக்கியம் இந்த அழைப்பு .

ஜி ஜி ,குமார் பொன்னம்பலம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபங்கள் .

ஊரை ஏமாற்றி உழைத்த பணத்தை வைத்து இன்னுமும் தமிழரை பிரித்து விலை பேசி திரிகின்றார்கள் .

இவர்கள் எக்காலத்திலும் தமிழர்களுக்கு நன்மை செய்யபோவதில்லை இது சுமந்திரனுக்கு தெரியும் ஆனால் சுமந்திரனின் அரசியல் சாணக்கியம் இந்த அழைப்பு .

பிடிக்காதவர்கள் மீது வெறுப்புடன் வசைமாரி பொழிவதும் இல்லாதது பொல்லாதது கூறுவதும் ஒரு வகை அரசியல். அதில் நீங்க ஜமாய்கிறீங்க சார். அசத்துங்க சார்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜி ஜி ,குமார் பொன்னம்பலம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபங்கள் .

ஊரை ஏமாற்றி உழைத்த பணத்தை வைத்து இன்னுமும் தமிழரை பிரித்து விலை பேசி திரிகின்றார்கள் .

 

இவர்கள் எக்காலத்திலும் தமிழர்களுக்கு நன்மை செய்யபோவதில்லை இது சுமந்திரனுக்கு தெரியும் ஆனால் சுமந்திரனின் அரசியல் சாணக்கியம் இந்த அழைப்பு .

கஜேந்திரகுமாரின் கணக்காளர் வந்திட்டார் வாக்குமூலம் கொடுக்க .......
எல்லோரும் அப்படியே ஸ்டேட்மெண்டை எடுத்து கார்ட் டிஸ்கில் பதிந்து வையுங்கள். 

அப்ப என்னத்தை நெறிப்படுத்த இப்ப சுமந்தின் கூப்பிடுறார்?

கஜேந்திரகுமாரை நெறிப்படுத்த!

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரகுமாரை நெறிப்படுத்த!

 

அடுத்த தேர்தலுக்குள் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் நிலைமை வரலாம். அல்லது கூட்டமைப்பில் இருக்கும் பல கட்சிகள் வெளியேறித் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேரலாம்.

பின்னர் சம்பந்தர் ஆனந்த சங்கரி அவர்களுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டணி வைக்கலாம்.

உங்கள் நெறியாள்கையில் தப்புக்கள் இருக்கலாம். சரி பார்க்கவும்  :D

 

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த சேனாதிபதி தேர்தலில் வடக்கில் பெரும்பான்மை மக்கள் தேர்தலை புறக்கணித்தார்கள்.
பெரும்பான்மை வாக்கு போட வில்லை.
அப்படியிருந்தும் மக்கள் வாக்கு தந்தார்கள் நாங்கள் நடக்கிறோம் படுக்கிறோம் என்று 
விண்ணாணம் பேசினார்ர்கள்.
 
எதோ சந்தோசபடட்டும் என்று விட்டு விட்டு போக வேண்டியதுதான்.

ஜி ஜி ,குமார் பொன்னம்பலம் ,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழர்களுக்கு கிடைத்த சாபங்கள் .

ஊரை ஏமாற்றி உழைத்த பணத்தை வைத்து இன்னுமும் தமிழரை பிரித்து விலை பேசி திரிகின்றார்கள் .

 

இவர்கள் எக்காலத்திலும் தமிழர்களுக்கு நன்மை செய்யபோவதில்லை இது சுமந்திரனுக்கு தெரியும் ஆனால் சுமந்திரனின் அரசியல் சாணக்கியம் இந்த அழைப்பு .

இன்னுமா இவர்களை (சம்பந்தன்,சுமந்திரன் ) உலகம் நம்புது ....என்ன அர்ஜுன் குதர்க்கமாக கதைப்பதே உங்களுக்கு தொழில் போல .

சரி. இணைந்து செயல்பட்டால் யாழ் மாவட்டத்தில் கொடுக்க சீட் இருக்கா?

 

சீட் இல்லாவிட்டாலும் பணம் கொடுப்பமெல்ல...............எங்களுக்கும் இப்போ யு எஸ் டொலர்,இந்தியன் ரூபாய்கள்,இலங்கை ரூபாய் இப்படி பரவாயில்லாமல் போகின்றது

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீட் இல்லாவிட்டாலும் பணம் கொடுப்பமெல்ல...............எங்களுக்கும் இப்போ யு எஸ் டொலர்,இந்தியன் ரூபாய்கள்,இலங்கை ரூபாய் இப்படி பரவாயில்லாமல் போகின்றது

EUR, NOK ஆகியவற்றை விட்டுவிட்டு இந்த கரன்சிகளுக்கு வர கஜேந்திரன்ஸ் தயாரா? சந்தேகம்தான்.

 

ஏனென்றால் அதில் அள்ளலாம். இதில் அள்ளியதில் கிள்ளித்தான் கொடுப்பார்கள். பாவம், சிறீதரனுக்கே 6 லட்சம்தான் கிடைத்தது, தெரியுமா?

Edited by sabesan36

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இவர்களை (சம்பந்தன்,சுமந்திரன் ) உலகம் நம்புது ....என்ன அர்ஜுன் குதர்க்கமாக கதைப்பதே உங்களுக்கு தொழில் போல .

இந்த புலிக்காச்சல் எப்பவும் இருக்கத்தான் செய்யும்...

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா இவர்களை (சம்பந்தன்,சுமந்திரன் ) உலகம் நம்புது ....என்ன அர்ஜுன் குதர்க்கமாக கதைப்பதே உங்களுக்கு தொழில் போல .

 

இந்த புலிக்காச்சல் எப்பவும் இருக்கத்தான் செய்யும்...

 

 

மரணச்சான்றிதழ் வழங்கும் வரை இது இருக்கும் தானே; இதை சொல்லித்தானே பிழைப்பே ஓடுது.ஆனபடியால் சான்றிதழும் கிடைக்காது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.