Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோ பயர் சோன்” திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நோ பயர் சோன்” திரைப்படத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்குமாறு மெக்ரே மைத்திரியிடம் கோரிக்கை
 
nofire_zone_001.jpg
இலங்கையின் போர்க்குற்றங்களை சித்தரிக்கும் “நோ பயர் சோன்”; விவரணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை இலங்கையில் திரையிட அனுமதிக்கவேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர் கெலம் மெக்ரே கோரியுள்ளார்.

சிங்கள மொழியில் பிரதி செய்யப்பட்ட இந்த படம் நேற்று பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் காண்பிக்கப்பட்டது.

இதன்போதே இலங்கையின் தொலைக்காட்சிகள் இந்த படத்தை காண்பிக்க வேண்டும் என்று மெக்ரே கோரிக்கை விடுத்தார்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடுக்கக்கூடாது என்றும் அவர் கோரினார்.

இதன்மூலம் போரின் போது நடந்த உண்மைகளை சிங்கள மக்கள் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றும் மெக்ரே குறிப்பிட்டார்.

சமாதானத்தை விரும்பும் சிங்கள மக்கள் உண்மையை அறிந்துவிடக்கூடாது என்பதை பிழை செய்தோர் எண்ணம் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் தமது படத்தின் மூலம் விடுதலைப் புலிகளை நியாயப்படுத்தவில்லை என்றும் மெக்ரே சுட்டிக்காட்டியுள்ளார்.

tamilwin.com

  • கருத்துக்கள உறவுகள்
இடம் 
பொருள் 
காலமறிந்து ..... மக்கரே அடித்திருக்கிறார்.

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு அவ்வாவணப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரே முயற்சி எடுத்தபோதும் அது பலிக்கவில்லை.   சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட 'நோ பயர் சோன்' ஆவணப்படம், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டிருந்த நிலையிலேயே, ஜனாதிபதியிடம் கெலும் மெக்ரே அதனை கையளிக்க முயற்சி எடுத்தார்.

 

 

 http://thinakkural.lk/article.php?local/2pfsmxecrr22005249ee8e0c12563jyvccff02ad6b4cc0ee0e50b7d1unatl#sthash.D0jBQI7E.dpuf

  • கருத்துக்கள உறவுகள்

மக்ரே இப்படி செய்தது பிழை,இதனால் தாயக மக்களுக்கு மைத்திரி கொடுக்க இருந்த பெரிய அல்வாவை கிடைக்காமல் பண்ணிவிட்டார்....... :D வெள்ளைபுலிவால்களால் பெரிய தொல்லை இதை சுமத்திரன் அறிந்தால் மக்ரேக்கு ஆப்பு இருக்கு.....தாயக மக்களுக்கு தீர்வு கிடைக்காமைக்கு முக்கிய காரணம் மக்ரே தான் என சமபந்த ஐயா அறிக்கை விடப்போகிறார்

மக்ரேக்கு இருக்கும் களத்தில்  இறங்கி  செயல்படும் திறனும் ஆர்வமும் வெளிநாட்டில்  உள்ள  பெரிய புலிகளுக்கு  இருப்பதில்லை வழமைபோல  விசைப்பலைகை  ஈழம் பிடிப்புத்தான் ...

 

எப்படி  சுமத்திரன் சரியா  கண்டுபிடித்தார் இவர்களை  :icon_idea: 

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவந்திருந்தால் மகிந்தா இன்னமும் தமிழனுக்கு அடிக்க மக்கிரே அதை படம் பிடிக்க  அதை வைத்து கொடிபிடிப்பவ்ர்கள் தமிழ் ஈழமெ பிடித்திருப்பார்கள் .

 

இது விளங்காமல் நாட்டில் இருக்கும் மோட்டு தமிழ் சனங்கள் மைத்திரிக்கு வாக்கு போட்டிருக்கின்றார்கள் .இவர் சும்மா நாலு பேரை விடுதலை செய்து படம் மட்டும் காட்டிவிட்டு சுமந்திரனுக்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு போக போகின்றார் .

  • கருத்துக்கள உறவுகள்

மக்ரேக்கு இருக்கும் களத்தில் இறங்கி செயல்படும் திறனும் ஆர்வமும் வெளிநாட்டில் உள்ள பெரிய புலிகளுக்கு இருப்பதில்லை வழமைபோல விசைப்பலைகை ஈழம் பிடிப்புத்தான் ...

எப்படி சுமத்திரன் சரியா கண்டுபிடித்தார் இவர்களை :icon_idea:

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவந்திருந்தால் மகிந்தா இன்னமும் தமிழனுக்கு அடிக்க மக்கிரே அதை படம் பிடிக்க அதை வைத்து கொடிபிடிப்பவ்ர்கள் தமிழ் ஈழமெ பிடித்திருப்பார்கள் .

இது விளங்காமல் நாட்டில் இருக்கும் மோட்டு தமிழ் சனங்கள் மைத்திரிக்கு வாக்கு போட்டிருக்கின்றார்கள் .இவர் சும்மா நாலு பேரை விடுதலை செய்து படம் மட்டும் காட்டிவிட்டு சுமந்திரனுக்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு போக போகின்றார் .

கலம் மக்கிரே க்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவந்திருந்தால் மகிந்தா இன்னமும் தமிழனுக்கு அடிக்க மக்கிரே அதை படம் பிடிக்க  அதை வைத்து கொடிபிடிப்பவ்ர்கள் தமிழ் ஈழமெ பிடித்திருப்பார்கள் .

 

இது விளங்காமல் நாட்டில் இருக்கும் மோட்டு தமிழ் சனங்கள் மைத்திரிக்கு வாக்கு போட்டிருக்கின்றார்கள் .இவர் சும்மா நாலு பேரை விடுதலை செய்து படம் மட்டும் காட்டிவிட்டு சுமந்திரனுக்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு போக போகின்றார் .

 

அட மகிந்த ஆட்சிலை கொமல் வெல்த் மகாநாட்டுக்கு போன கெலம் மக்ரேக்கு எதிரான மகிந்த ஆதரவாளர்கள் ஆர்பாட்டம் செய்து அவரை வடக்கே யாழ்பாணம் செல்லவிடாமல் தடுத்த போது  மகிந்தவின்  ஆட்சி ஆர்ப்பாட்டகாரருக்கு ஆதரவாக மகிந்தவை இங்கிலாந்து வந்த  போது தமிழர்கள்  செய்ததற்கு சரியான பதிலடி என்று  கருத்து எழுதி கலம் மக்ரேவை  மகிந்த ஆதரவாளர்கள் விரட்டியடித்தத்தை கண்டு புளகாங்கிதம் அடைந்து மகிழ்ச்சி கருத்து தெரிவித்த நீங்கள்  நீங்கள் மகிந்தவை விட்டு பிரிந்து எப்போது  மைத்திரி ஆதரவாளராக மாறினீர்கள்?

கலம் மக்கிரே க்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்ப

அது அவருக்கே தெரியாது ஆனால் எங்கட ஆட்களுக்கு தெரியும் .

  • கருத்துக்கள உறவுகள்

'நோ பயர் சோன்' ஆவணப்படத்தை மைத்திரியிடம் கொடுக்க முயன்ற கெலும் மெக்ரே! - சிரித்துக் கொண்டே நழுவினார்.

 

maithri-uk-200-news3.jpg

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் அடங்கிய 'நோ பயர் சோன்' ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. யுத்த சூன்ய வலயம் (நோ பயர் சோன்) ஆவணப்பட தயாரிப்பாளரான செனல்-4 திரைப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேவே அந்த ஆவணப்படத்தின் சிங்கள மொழியாக்கத்தை வழங்குவதற்கு முயற்சித்தார்.

   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை கணக்கிலெடுக்காமல் சிரித்து கொண்டே காரில் ஏறிவிட்டார். அதனையடுத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வழங்குவதற்கு முயன்றார். அமைச்சர் மங்கள சமரவீர, கெலும் மெக்ரேயிடம் ஏதோ கூறிவிட்டு காரில் ஏறிவிட்டார். இதனையடுத்து அங்கு நின்றுகொண்டிருந்த பாதுகாப்பு ஊழியர், கெலும் மெக்ரேயை அங்கிருந்து செல்லுமாறு பணிக்கவே அவரும் அங்கிருந்து சென்றுவிட்டார். சிங்கள மொழியாக்கம் செய்யப்பட்ட இந்த ஆவணப்படம், பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று திரையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=128092&category=TamilNews&language=tamil


பலரால் இது தொடர்பாக ஏற்க்கனவே இணைக்கப்பட்டிருந்தாலும் செய்தி தலைப்பு நன்றாக இருப்பதனால் இணைத்துள்ளேன்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தேவையில்லாத சிடியை குடுத்து கிடைக்கவிருக்கும் 13 மைனசை 10 க்கு கொண்டுவந்திடுவார் போலுள்ளது.. :o:lol:

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாயக தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியாது

அது அவருக்கே தெரியாது ஆனால் எங்கட ஆட்களுக்கு தெரியும் .

நிச்சயமாயக தெரியும் ஆனால் உங்களுக்கு தெரியாது

Edited by MEERA

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் தேவையில்லாத சிடியை குடுத்து கிடைக்கவிருக்கும் 13 மைனசை 10 க்கு கொண்டுவந்திடுவார் போலுள்ளது.. :o:lol:

இப்ப 5பிளஸ் இல் இருந்து எதுவும் கிடைத்தால் அதை எடுப்பாம் பிறகு மிச்சத்தை பார்ப்பாம் .

கலம் மக்கிரே க்கு பின்னால் இருப்பவர்கள் பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை

இது  எல்லாம்  பழைய கதை புதுசா  ஏதாவது  சொல்லுங்க மீரா ..

 

சாதாரண நபர் உங்களுக்கு இவ்வளவு தெரியுது என்றால் அரசுக்கு எவ்வளவு தெரியும் பாருங்கோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் பழைய கதை புதுசா ஏதாவது சொல்லுங்க மீரா ..

சாதாரண நபர் உங்களுக்கு இவ்வளவு தெரியுது என்றால் அரசுக்கு எவ்வளவு தெரியும் பாருங்கோ :D

உங்கள் அறிவு அவ்வளவுதான்

உங்கள் அறிவு அவ்வளவுதான்

எவ்வளவு  வரும் மீரா  :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத்தெரியும், மெகரேயை ஆட்டுவிப்பது சாட்சாத் பகவான் கிருஸ்னரே தான்.

அவர்தான் எல்லோரையும் ஆட்டுவிபவராயிற்றே. இப்போ எரித்திரியாவில் அவதரித்துள்ளார்.

அஞ்சரன் - இதெல்லாம் ராணுவ ரகசியம். மெக்கரேக்கே தெரியாது - அதை விளங்கும் 9ம் அறிவு உங்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மெக்ரேக்கு ஆரோ உள்ளுக்காலை காசுகுடுத்து உசுப்பேத்துறாங்கள் போலை கிடக்கு....இல்லாட்டி அந்தாளுக்கென்ன விசரே???

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவை மீண்டும் ஜனாதிபதியாக கொண்டுவந்திருந்தால் மகிந்தா இன்னமும் தமிழனுக்கு அடிக்க மக்கிரே அதை படம் பிடிக்க  அதை வைத்து கொடிபிடிப்பவ்ர்கள் தமிழ் ஈழமெ பிடித்திருப்பார்கள் .

 

இது விளங்காமல் நாட்டில் இருக்கும் மோட்டு தமிழ் சனங்கள் மைத்திரிக்கு வாக்கு போட்டிருக்கின்றார்கள் .இவர் சும்மா நாலு பேரை விடுதலை செய்து படம் மட்டும் காட்டிவிட்டு சுமந்திரனுக்கு மந்திரி பதவி கொடுத்துவிட்டு போக போகின்றார் .

இதை விட இவர் எதையும் கிழிக்க போவதில்லை.
மகிந்த இருந்திருந்தால் 
அமெரிக்க எதிர் சீன போட்டி வந்திருக்கும்.
இலங்கை பொருளாதாரம் தாளாது நிலை காணும்போது முதலீட்டை சீனாவால் தொடரமுடியாது போயிருக்கும். 
முதலீட்டாளர்கள் கையை விரித்துவிட்டு போயிருப்பார்கள்.
(அப்போதே அவர்கள் போய்க்கொண்டுதான் இருந்தார்கள் லைக்கா போன்ற சில்லறை விஜாபரிகள் காலில் விழுந்துகொண்டு இருந்தார் மகிந்த) 
 
16mm வெள்ளித்திரையில் காட்டுவதுதான் உங்களுக்கு தெரியும்.
திரைக்கு பின்னால்தான் எல்லாம் முடிவாகிறது.
இன்னுமொரு 50 நாள் முக்குவீங்கள் .....
அதுக்கப்புறம் என்ன செய்ய போறீங்கள் ??? 

 

இதை விட இவர் எதையும் கிழிக்க போவதில்லை.
மகிந்த இருந்திருந்தால் 
அமெரிக்க எதிர் சீன போட்டி வந்திருக்கும்.
இலங்கை பொருளாதாரம் தாளாது நிலை காணும்போது முதலீட்டை சீனாவால் தொடரமுடியாது போயிருக்கும். 
முதலீட்டாளர்கள் கையை விரித்துவிட்டு போயிருப்பார்கள்.
(அப்போதே அவர்கள் போய்க்கொண்டுதான் இருந்தார்கள் லைக்கா போன்ற சில்லறை விஜாபரிகள் காலில் விழுந்துகொண்டு இருந்தார் மகிந்த) 
 
16mm வெள்ளித்திரையில் காட்டுவதுதான் உங்களுக்கு தெரியும்.
திரைக்கு பின்னால்தான் எல்லாம் முடிவாகிறது.
இன்னுமொரு 50 நாள் முக்குவீங்கள் .....
அதுக்கப்புறம் என்ன செய்ய போறீங்கள் ??? 

 

உங்கட plan நடந்து இலங்கை பொருளாதாரம் தள்ளாடினால் அதன் பிறகு என்ன நடந்திருக்கும்? இந்த திட்டத்தால் தமிழர் தானே அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள்? இல்ல நாயகன் பாணியில் புலம்பெயர்ஸ் நாங்க விசிலடிக்கனும்னா எதுவும் தப்பில்லை என்டு சொல்ல வாறீங்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.