Jump to content

நினைவுத்தூபி இடிப்பு – ஐ.நா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, tulpen said:

அவர்கள் என்பது உங்களுடன் எந்த தொடர்பும் அற்ற  மூன்றாம் நபர்கள். அவர்களை கேள்வி கேட்க கூடாது என்று சொல்ல மூன்றாம் நபரான உங்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை. .இது General Knowledge. 

நான் எவரது தனி உரிமையையும் மீற வில்லை. ஆகவே நீங்கள் தான் அந்த  General Knowledge ஐ வளர்த்து கொள்ளவேண்டும். 

உண்மையாகவே அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்...

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply
1 minute ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூங்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

விசுகு யாரும் அதை தூக்கக்கூடாது என்று எவருக்கும் கட்டளையிட வில்லை. அதில் உள்ள இடர்பாட்டையும் எமது கோரிக்கள் நிராகரிப்பதற்கு அது காரணமாகிவிடும் என்ற ஆபத்தை பொதுப்படையாக சுட்டிக்காட்டப்பட்டது. அதை தூக்கி செல்லும் முழு உரிமையும் உங்களுக்கு உள்ளது. அதே போல் அதில் உள்ள இடர்பாட்டை பொது தளத்தில் சுட்டிக்காட்டும் உரிமை  எல்லோருக்கும் உள்ளது. 

Link to comment
Share on other sites

12 minutes ago, விசுகு said:

அவர் இலாப நட்டம் பார்த்து சிரித்துக் கொண்டே போனார் பணத்தை செலவழித்தார் செலவை கணக்கு பார்த்து இது தனது பணத்தை திருப்பி எடுக்க முடியாத செலவீனம் என்பதால் இடையில் சிரித்துக் கொண்டே பின்வாங்கி விட்டார். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. 

ஆனால் எல்லோரும் அவரைப் போலவே கணக்கு பார்த்து விட்டு விலகணும் என்று அவர் சொல்லும் கணக்கு தான் இங்கே பிரச்சினை. ஏனெனில் பணத்தை அல்ல அதற்கும் மேலாக உயிரையும் சதையையும் சாகும் போதும் அக்கொடியை இறுகப் பிடித்தபடியே புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என இறுதி மூச்சை விட்ட ஆயிரம் ஆயிரம் வீரர்களின் பெற்றோரும் உடன் பிறந்தவர்களும் உறவினர்களும் அவர்களது கொடியை கைவிட்டு வருவார்கள் என்று எதிர்பார்ப்பதும் அந்த உணர்வோடு வருவோரை தடுத்து தான் போராட்டம் என்றால் அது எப்படி போராட்டம் ஆகும்???

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, tulpen said:

விசுகு அவர் என்று புறம் கூறாமல் என்னிடம் நேரடியாக கூறியிருக்கலாம். இதில் எந்த இலாப நட்ட கணக்கும் இல்லை. மீரா கேட்ட  தனிப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தேன் அவ்வளவு தான். 

 போராட்டத்தை வைத்து மில்லியன் கணக்கில் இலாபநட்ட கணக்கை பார்த்த மாபியாக்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுவும் இங்கு சுவிற்சர்லாந்தில் அனைவருக்கும் தெரிந்த விடயம். என்னை விட உங்களுக்கு மிக அதிகமாகவே தெரியும்.  இதற்கு மேல் இதைபற்றி பேசி திசைமாறி செல்லவேண்டாம். 

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

இதைத்தான் முதலிலேயே எழுதியிருந்தேன். வெள்ளி திரையில் கறுப்பு புள்ளியை தேடுபவர் என்று. உங்களுக்கு மாபியாக்களை ஒரு சிலரை தெரியும்.  எனக்கு நாட்டுக்காக உழைத்த இன்றும் விசா வீடு குடும்பம் இல்லாமல் வாழும் நூற்றுக்கணக்கானவர்களை தெரியும். எதை மோப்பம் பிடிக்கிறோமோ அதுவே மூக்கில் மணக்கும். 

ஒரு சாதாரண பொதுமக்களில்  ஒருவனான என்னை பற்றி இலாபம் பார்கிறேன் என்று புறம் சொல்லும் போது  கறுப்பு புள்ளியை தேடும் உதாரணம் உங்களுக்கு ஞாபகம் வரவில்லையா?

உங்களுடன் கருத்தியல் ரீதியாக ஒத்து போகாத நபர்  என்றால் இந்த உதாரணம் பொருந்தாதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

துல்பன் சொல்வதில் என்ன பிழை இருக்கு? இப்படி மினக்கெட்டு ஆர்ப்பாட்டங்களுக்கு போறதிற்கு ஒரு பலன் இருக்க வேண்டாமா ?....எல்லாரும் போச்சினம் ,நானும் போனன் என்று போகாமல் எங்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை தான் பார்க்க வேண்டும் ...புலிக் கொடியை தீர்வு கிடைத்த பிறகும் ஏ த்தலாம் யாரும் கேட்க போறதில்லை 
 

சும்மா கிடந்த நாச்சியாருக்கு அரைப்பண  தாலி போதாது எண்டது போலை கிடக்குது கதை.

கொடி பிடிக்கக்கூடியவையள் தான் , குளிரை பெரிசா நினையாமல் போகக்கூடியதாக இருந்தது, போராட்டத்துக்கு.

அவையள் போனதும், கொடி பிடிச்சதும் பிழை எண்டால், ஈசி சேறிலை  இருந்து, எழும்பி ஓடி போய், கொடியை பிடியாமல் நில்லுங்கோ, எண்டது தான், நாம சொல்லுற கதை.

யுத்த குற்றவாளிகள் அரசு இடிக்கிறது சரி, கொடி பிடிக்கிறது பிழை எண்டால் எப்படி?  

இங்க பிளந்து காட்டாமல், தம்பியவையள்  கொடிய பிடியாதைங்கப்பு என்று அன்பா ஆலோசனை சொல்லுறது தானே.... பெரிசு, குளிருக்கை கிளம்பி உணர்வோட ஓடி வந்திருக்கப்பா எண்டு, சொல்லுறதை கேட்பீனம் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அதே கேள்விதான் இங்கும், 

அவர்களை கேள்வி கேட்கும் உரிமையை உங்களுக்கு யார் தந்தது?

அவர்கள் கொடியுடன் போவார்கள், அதை கேள்விக்கு உட்படுத்தும் உரிமை உங்களுக்கு இல்லை.

கொடி பிடிக்கும் போராட்டத்திற்கு போவாராம், அங்கு போவதற்கு உரிமை உண்டாம் ஆனால் கொடி பிடிக்க மாட்டாராம்.

ஏனையா இரட்டை வேடம்?

ஒரு பொது விஷத்தை தானே மீரா கருத்தாடல் செய்கிறோம்.
தனிப்பட்ட முறையில் துல்பெனிடம் கேள்விகள் தொடுப்பது சரியாக இல்லை.
அவரும் ஒரு ஈழ ஆதரவாளர் தான். அவரின் சிந்தனை வேறு வடிவமாய் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

விசுகர்,

அது தமிழருக்கு நெருக்கமான கொடி,

ஆனால் ஐரோப்பாவிலும் ஏனைய இடங்களிலும் தடை செய்யப் பட்ட கொடி! ஐ.நா அலுவலகம் இருக்கும் ஐரோப்பிய கண்டத்தில் இந்தக் கொடியைத் தாங்கிக் கொண்டு முள்ளிவாய்க்கால் தூபிக்கு நியாயம் கேட்க இயலுமா என்றால் ஒரு பதில் தான் யோசிக்கத் தெரிந்தவர்களுக்குக் கிடைக்கும்! 

 எவரும் செய்வதை "திரி திறந்து தாரை தப்பட்டை அடிக்காவிட்டால் அவர்கள் எதுவும் செய்வதில்லை" என்ற புரிதல் மிக அற்புதமாக உங்கள் தமிழ்க் குணத்தைக் காட்டுகிறது🤣!

அதை மாற்றுவதில் எனக்கு அக்கறை கிடையாது!

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அவர்கள் தடை செய்ததால் அதை தூக்கக்கூடாது என்பதே நியாயத்துக்கு எதிரானது மானிடத்தை அடக்குமுறைக்கு ஆளாக்குவது. அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எப்படி எதிர் பார்க்கிறீர்கள்???

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Sasi_varnam said:

ஜஸ்டின் கனடாவில் புலிக்கொடிக்கு தடை இல்லை.  
நன் மேலே சொன்னது போல; பல தரப்பு வெளிநாட்டு ராஜதந்திரிகளுடனும் கதைத்து, வெள்ளை கொடி பிடித்தவர்களை ஈனத்தனமான சுட்டு படுகொலை செய்த இலங்கை அரசாங்கத்துடன் இனமும் பேரம் பேசும் அரசியல் நாடகங்கள் நடக்கிறது.  
நிலைமை அப்படி இருக்க இங்கே புலிக்கொடி பிடித்தார்கள் என்றும் அதனால் தான் நமக்கு ஒருவருமே உதவவில்லை என்று கருத்து வருவதும் எனக்கு இன்னமும் புரியவில்லை.

 சுவிஸில் நடந்ததைப் பற்றிப் பேசுகிறோம்.

சரி புலிக் கொடிக்கு கனடாவில் தடை இல்லை. ஆனால், புலிகள் அமைப்பிற்கு தடை இருக்கிறதா? தடை செய்யப் பட்ட அமைப்பிற்குரிய கொடியைத் தாங்கிய ஒரு ஊர்வலம் அந்த அமைப்பின் நலன் தேடும் நிகழ்வாகத் தானே பார்க்கப் படும்? 

எனவே தான், புலிகளின் நினைவுத் தூபியை உடைத்தோம் என்ற சிங்கள பொய்ப்பிரசாரத்திற்கு இத்தகைய கொடி முன்னுரிமை வலுச் சேர்க்கும் என்ற ரீதியில்  நான் கருத்துரைத்தேன்! 

நானோ ருல்பெனோ சொன்னதில் புலி நீக்கக் கருத்தோ புலிக்கொடி நீக்கக் கருத்தோ இல்லை! வருடாந்தம் இதே கொடிக்கு நானும் மாவீரர் நாளில் எழுந்து நின்று மரியாதை செலுத்தித் தான் வருகிறேன். எந்த நடவடிக்கையை எதற்குச் செய்கிறோம் என்ற தெளிவில்லாமல் இருப்பதால் இது போன்ற கருத்துகள் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து வருகின்றன.   
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Justin said:

நோக்கம் சர்வதேசத்திடம் உதவி கேட்பதாக இருந்தால் அவர்கள் தடை செய்த கொடியோடு போய் நிற்க்கக் கூடாது என்று யோசிப்பது புத்திசாலித்தனம்.

அது தான் இந்த "கவன" ஈர்ப்பின் நோக்கமென நினைத்தேன், இல்லையோ?

 மாவீரர் தினம் போல நிகழ்வுகளில் கொடிகள் எங்கள் இஷ்டப் படி பிடிக்கலாம்!

இந்த மாதிரியான ஊர்வலங்கள், கண்டன பேரணிகளில் பார்த்திருக்கிறேன் அநேகருக்கு இந்த புலிக்கொடி விஷயம் அவர்களின் உயிரோடு கலந்த ஒன்றை போலத்தான் பார்ப்பார்கள். அவ்வளவு அபிமானமும், பக்தியும். எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவர்கள் தயாராய் இல்லை. அவர்களை பொறுத்தவரை போராட்டத்தின் அடையாளம்.  அவர்களை கொடியை களைந்துவிட்டு வாருங்கள் என்றால் அதுவே ஒரு போராட்டமாக மாறும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை!

 
135470969_3851595364903506_5476466146007
 32 Views

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பை கண்டிக்க ஐநாவிடம் ICPPG அவரச கோரிக்கை ஒன்றை வைத்துள்ளது.

கடந்த 8ம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழகத்தில்,  இலங்கை இறுதிப் போரில் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இலங்கை அரசின் அழுத்தம் காரணமாக பல்கலை நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்கலை மாணவர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள், முஸ்லீம் அமைப்புக்கள்,பொது மக்கள்,  புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள், தமிழகத்தில் உள்ள அரசியல் அமைப்புக்கள், சர்வதேச நாடுகள் என கடுமையான கண்டனங்களை வெளியிட்டிருந்தன.

இதைத் தொடர்ந்து, பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகளில் இலங்கை அரசாங்கம் தலையிடுவதனை தவிர்க்க வேண்டுமென்பதை அரசுக்கு வலியுறுத்துமாறு கோரி ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தலுக்கான சர்வதேச மையத்தினால் (ICPPG) மகஜர் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ICPPG என்ற அமைப்பு ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள மகஜரில்,

“கடந்து 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறுதிப்போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (08.01.2021) இரவு இல.ங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பதிவாளர்; ஆகியோர் இணைந்து பல்கலைக்கழக வாயில் மூடப்பட்ட நிலையில நினைவு தூபி இடித்தழிக்கப்பட்டமையானது தமிழின உணர்வாளர்கள் மத்தியில் பல அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது.

இது வெறுமனே கல் மற்றும் மண்ணால் கட்டியெழுப்பப்பட்ட கட்டடம் அல்ல. உணர்ச்சிகளின் உறைவிடம். ஆந்தவகையில் இறந்தவர்களை நினைவு கூறும் அடிப்படை உரிமையைக்கூட இலங்கை அரசு பறித்து வருகின்றது. தவிர தமிழர்களின் பூர்வீக இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் தமிழர்களின் கலாச்சார மத அடையாளங்களையும் அழித்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான அரசே தற்போது மீண்டும் ஆட்சியிலுள்ளது. அது இனப்படுகொலைக்கான ஆதாரங்களை அழித்துவருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்தை கவனமாகவும் சீராகவும் அகற்ற திட்டமிட்டுள்ளது. இதனாலேயே முள்ளி வாய்க்கால் நினைவு சின்னத்தை அகற்ற ஒத்துழைக்காத முன்னாள் துணைவேந்தரை பதவிநீக்கம் செய்து அதற்கு ஒத்துழைத்த தற்போதைய துணைவேந்தரை நியமித்து அதனை அரங்கேற்றியுமுள்ளது.

இத்தகைய செயல்களை இலங்கை அரசு திட்டமிட்டு அரங்கேற்றி வருவதுடன் யுத்தம் முடிவடைந்து 12 ஆண்டுகள் ஆனபோதிலும் உண்மை நீதி மற்றும் பொறுப்புக்கூறலில் அவர்களில் தொடர்ச்சியான நிராகரிப்பை வெளிப்படுத்தி நிற்கின்றன.

கடந்த காலங்களில் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களிற்கு எதிராக இழைத்த அதியுச்ச இனவழிப்பே முள்ளிவாய்க்கால் படுகொலை. தமிழ் மக்களைக் முள்ளிவாய்க்காலில் கொன்றொழித்தது மட்டுமன்றி அவர்களை நினைவுகூர்ந்து எமது உணர்வுகளை வெளிப்படுத்துவதனைக் கூட தடைசெய்வது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாது.

அத்துடன் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னத்திற்கான அடிக்கல் மீண்டும் அதே இடத்தில் நாட்டுவதற்கு துணைவேந்தர் அளித்த வாக்குறுதியை வரவேற்பதோடு அதனை குறிப்பிட்ட காலத்தினுள் உரிய குழுக்களை அமைத்து விரைவில் பூர்த்திசெய்யவேண்டியும் வலியுறுத்துகிறோம்” என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39478

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2009க்குப் பின்னர் புலம்பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாட்டாளர்களின்  பங்களிப்பு குறைந்துவிட்டது. அதனால் ஒரு போராட்டத்தை ஒழுங்குபடுத்தவும், பதாகைகள் தயாரிக்கவும் பெரிதாக ஆட்கள் இல்லை. அதனால் திடீரென ஒழுங்குபடுத்தப்படும் போராட்டங்களுக்கு ஸ்ரொக்கில் இருக்கும் பழைய பதாகைகளைப் பாவிக்கவேண்டிய நிலை இருக்கின்றது. முன்னர் யாழ் களம்கூட பதாகை தயாரிக்கவும், சுலோகங்களை எழுதவும் உதவி செய்திருந்தது. இப்போது சும்மா இருக்கின்றதுதானே!

பழைய ஸ்ரொக்கை விற்பதைப் பற்றியும் விமர்சனம் உள்ளது. நண்பர் ஒருவரின் பதிவில் இருந்து சில பகுதிகள்.

—-

அண்ணை எங்களுக்கும் ஒரு கொடி தாங்கோ புலிக்கொடியும் மாஸ்க்கும் 20 $ அதில போய் வாங்குங்கோ எனஒழுங்கு படுத்தலில் நிற்பவர் கூறுகிறார். ஆக இந்த போராட்டம் புலிக்கொடி 20 $ டாலருக்கு விற்பதற்கானபோராட்டமா? ......

புலிக்கொடி விற்கத் தெரிந்த நாதாரிகளுக்கு நாம் என்ன பிரச்சினைக்கு இந்த எதிர்ப்பு இயக்கத்தைநடாத்துகிறோம் என்கிற வாசகங்களையாவது சரிவர எழுதி அதை காட்சிப்படுத்த முடியவில்லையே. 

அங்காங்கு சிறிய எழுத்துக்களில் எழுதப்பட்ட விடயங்களைத் தாண்டி புலிக்கொடிகளே மிதந்து நின்றதைகாண முடிந்தது. 

அவையும் வேறு போராட்டங்களுக்கு ஏற்கனவே தயாரிக்கப்பட்ட stop genocide என்கிற வாசகமே 😢

இருப்பினும் மக்கள்  ஒரு எதிர்ப்புக் குரல் என்கிற வகையில்  உணர்வு பூர்வமாக கலந்து கொள்கின்றதைபார்க்கும் போது என்னால் அந்த புலிக்கொடி விடயத்தை பெரிதாக அலட்டிக் கொள்ள முடியவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, உடையார் said:

இலங்கையின் செயற்பாடு கவலை அளிக்கின்றது – ஐரோப்பிய ஒன்றியம்

 
1-106-696x392.jpg
 51 Views

யாழ் .பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிப்புச் சம்பவம் பெரிதும் கவலையளிப்பதாகத் தெரிவித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், இவ்வாறானதொரு பின்னணியில் நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான நியாயாதிக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தயாராக  இருப்பதாக கூறியிருக்கிறது.

இது குறித்து இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய அலுவலகத்தின் ட்விட்டர் பக்கத்தில்,

“போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் விதமாக யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் இடித்து அகற்றப்பட்டமை கவலையளிக்கிறது.

 

இந்தச் சம்பவம் மற்றும் அண்மைய காலங்களில் இடம்பெற்ற வேறு பல சம்பவங்கள் தொடர்பில் அவதானம் தெலுத்தப்பட்டுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் காலத்தில் நடைபெறவிருக்கும் உயர் மட்டப் பிரதிநிதிகளின் கூட்டத்தின் போது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையின மக்களுக்கான நியாயாதிக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

https://www.ilakku.org/?p=39475

கிட்டத்தட்ட 11 வருசமா கவலைப்படுறியள் இன்னும் கவலைப்பட்டு முடியேலைப் போலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Sasi_varnam said:

விசுகு அண்ணா 
இந்த விவாதம் ஒரு நல்ல விடயமே. நானும் கூட நிறையவே பலருடன் இது பற்றி கதைத்திருக்கிறேன். ஆனாலும் இன்னமும் ஒரு தெளிவு இல்லை.
ஆக தனிப்பட்ட முறையில் யாரையும் சாடாமல் கருத்துக்களை மட்டும் வைக்கலாமே.

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

 

நன்றி சகோ

இங்கே  எம்  போன்றோரை அமைதியாக்கும்  வேலை  தான்  நடக்கிறதே  தவிர

செயற்பாடு ஏதுமில்லை

இங்கே உங்களது  செயற்பாடுகள் என்ன என்பதும் தனிப்பட எவரையும்  சுட்டிக்காட்டுவதல்ல  சகோ....

அப்படி  ஏதாவது இருந்தால்  நல்லது என்பதே....

அவர்கள் எம்மை கேள்வி  கேட்கலாம்

நாம்  உங்களது  செயற்பாடுகள் பற்றிக்கேட்டால்  அது தனி நபர்  சார்ந்ததாக்கி விடுவார்கள்

வீட்டுக்குள்ளிருந்து ஒரு கையை  தட்டினன்

சத்தமாக  இருந்தது என்பதையும் ஏற்க அறிவு வேண்டுமாம்

 

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, 

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

மற்றவர்களுக்கு பாடம் எடுக்க முன்/மற்றவர்களின் கருத்துக்களை பெட்டிசம் போடும் முன் ஒரு சிலர் தங்களை பரிசோதனை செய்தால் நல்லது.

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Justin said:

நான் சொன்ன இதே உதாரணம் பல முறை உங்கள் நட்பு வட்டத்தில் இருப்போரால்  ஏனையோரை நோக்கிச் சொல்லப்பட்ட போது இந்த "அக்கறை" வந்ததோ??🤣

அந்த வசனத்தை நீக்கவும். இல்லையேல் நிழலி அல்லது   நிர்வாகத்துக்கு அறிவிக்கட்டுமா?

யாழ்களவிதிகளுக்கு முரணான வசனம் அது.. விளங்காவிடில் கள விதிகளை ஆரம்பத்திலிருந்து படியுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

உங்களை அமைதியாக்க வேண்டிய தேவை யாருக்கும் இல்லை.

ஆனால், எங்கே அடிபட்டாலும் ஒரே உறுப்பைத் தூக்குவது போல, எந்த விமர்சனம் வந்தாலும் "நீ என்ன செய்தாய்?" என்ற தனிப் பட்ட கேள்வி வருவது உங்கள் போன்ற சிலரிடம் இருந்து மட்டும் தான். 

பாரியளவில் நடந்த  விடுதலை முயற்சியில் உயிரையும் உடல் அங்கங்களையும் கொடுத்தவர்கள் தவிர வேறு எவரும் "நான் செய்தேன்/கொடுத்தேன்" என்று பெருமையுடன் கூறத் தகுதியற்றோர் என்பது பொதுவான அபிப்பிராயம் விசுகர்!

நான் ஏற்கனவே ஒரு கருத்தில் சுட்டிக் காட்டியது போல, புலம் பெயர்ந்தோரின் சாமத்தியவீடு, கல்யாணவீடு படாடோபம் போல போராட்டத்திற்குக் கொடுத்த சில நூறு யூரோக்களையும் விலாசமாக அணிந்து கொள்வது எங்கள் தமிழ்க்குணம்! அப்படி விலாசம் காட்டாதவர்கள் சும்மா இருக்கிறார்கள் என்று நினைப்பதும் ஊர்க்குணம்! 

அனேக யாழ் வாசகர்கள் இதை எளிதாகப் புரிந்து கொள்வர்! 

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, விசுகு said:

 

திரும்பவும்  முதலில்  இருந்தா  சகோ

ஒரு  செயலை  விமர்சிக்கும் போது அதற்கான  மறு செயலை கேட்பது இயற்கையே??

பிழை  என்றால் சரியான  செயலை  நீங்கள்  எந்தளவுக்கு செயற்படுத்துகிறீர்கள்  என்பதில் தான் செய்பவர்கள்  தமது தவறை  உணரவோ  மாற்றவோ வழி.

உண்மையில் ஒரு  விடயத்தை செய்பவரின் பிழையை கேட்பதற்கு முன்னதாகவே 

அதை பிழை  என்பவர்களிடம் செயலும் விளக்கமும்  இருப்பதே உகந்தவழி  மாற்றுவழி

அதுவும்  பொது நலன் சாந்தது  தான்.  திருப்பிக்கேட்டால் தனிநபர் ஆகிவிடமுடியாது

இங்கே நீ என்று  ஒருவரை விரல்  காட்டி நான்  பேசியதில்லை

நீங்கள் என்பதற்குள் அது  சார்ந்த மாற்றுவழியை தொடர்பவர்கள் இருக்கிறார்கள்

அந்த  மாற்றுவழி  என்பது சில வருடங்களுக்கு முன்புவரை புலிகள்  விடுகிறார்கள் இல்லை இல்லாது விட்டால்  நாம் கிழித்து விடுவோம்  என்பதாக  இருந்தது

இப்பொழுது அவர்கள்  இல்லாதபோதும் மேடை  சரியில்லை வேசம் பொருந்தலை கலர் பிடிக்கலை என்று  தொடர்கிறது.

அந்த  வருத்தத்தில் வரும் வார்த்தைகளே அன்றி தனிப்பட எவர் மீதும் ஊர்க்குணத்தை  பாவிப்பதில்லை  அந்த  வயதுமில்லை.

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Justin said:

முதலில் இருந்து ஓட வேண்டிய தேவை இல்லை: மீரா ருல்பெனின் தனிப்பட்ட செயல்பாடுகளை கேட்டு, அதற்கு அவரது பதிலை நையாண்டி செய்து, பின்னர் சசி வந்து அமைதிப் படுத்தியமைக்கு நீங்கள் ஒரு பதில் எழுதியிருக்கிறீர்கள். அதில் என்ன எழுதினீர்கள் என்று அதற்குள் மறந்து விட்டீர்களா?🤔 

எனவே தான் என் கருத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறேன்: ஒருவர் தன் செயல்களை தோள்பட்டை நட்சத்திரம் போல அணிந்து கொள்வதும் அணியாமல் விடுவதும் அவர் விருப்பம்! அதை வெளிக்காட்டினால் தான் கருத்து வைக்கலாம்/ விமர்சிக்கலாம் என்ற ஒரு கற்பிதத்தை இங்கே உருவாக்குவதில் துரதிர்ஷ்ட வசமாக உங்களுக்கு பெரிய பங்கு இருக்கிறது! இது உங்களுக்கே தெரியாமல் நியூசாக இருப்பது தான் என் ஆச்சரியம்!  

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

ஆளுக்காள் விம்பம்  வைக்கவோ

நட்சத்திரம்  அணியவோ

தம்பட்டம் அடிக்கவோ

எந்த  தேவையும் இல்லை  சகோ..

இதே யாழில்  உங்கள்  பாகம்  என்ன  என்றும் என்னால்  பந்தி  பந்தியாக  எழுதமுடியும்?

ஆனால்  எனது  நூக்கம் அதுவல்ல

எனது  நேரமும்  அதற்காக  இல்லை

எனவே டொட்.

விசுகு... சில ஆட்களுடன், விவாதிப்பதால்   உங்களது, நேரம் தான்...  விரயம் ஆகும்.

“நேரம் பொன்னானது” அதனை கருத்தில் கொண்டு.... சூதனமாக நடந்து கொள்ளுங்கப்பு. 😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.