Jump to content

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2021


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி 4 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது. 

பதிலுக்கு துடுப்பாடிய நமீபியா அணி 7 விக்கெட் இழப்புடன்  111 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: நியூஸிலாந்து அணி 52 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 65
2 ஏராளன் 63
3 ஈழப்பிரியன் 63
4 வாதவூரான் 63
5 எப்போதும் தமிழன் 63
6 கல்யாணி 63
7 நந்தன் 62
8 நீர்வேலியான் 62
9 கிருபன் 61
10 கறுப்பி 60
11 ரதி 60
12 வாத்தியார் 59
13 சுவைப்பிரியன் 59
14 நுணாவிலான் 59
15 அஹஸ்தியன் 59
16 பிரபா சிதம்பரநாதன் 59
17 மறுத்தான் 58
18 குமாரசாமி 55
19 பையன்26 53
20 தமிழ் சிறி 53
21 கோஷான் சே 49
22 சுவி 48
4 hours ago, ரதி said:

சந்தோசப்படுங்கோ இனி மேல் ரதியை தாண்டி போய் விடுவீர்கள்😎 

 

தாண்டியாச்சு 😜

உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

Tookie Walk GIF - Tookie Walk Strut GIFs

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 1.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இன்றைக்கு நியூசிலாந்து தோற்கும் போல.

இதைப்பார்த்திட்டு ஒருக்கா திருப்ப சொல்லுங்க uncle.. 

2-B2-F7-A03-673-F-4-F5-D-BC06-1-C881-B97

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இதைப்பார்த்திட்டு ஒருக்கா திருப்ப சொல்லுங்க uncle.. 

2-B2-F7-A03-673-F-4-F5-D-BC06-1-C881-B97

நியூசிலாந்து தோற்றால் இந்தியா உள்ள வந்திடுமோ என்ற பயம் தான்.

17 minutes ago, கிருபன் said:

தாண்டியாச்சு 😜

உறுதியாக இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றேன்

துள்ளிக் குதிக்காதீங்க.

நாளையிலிருந்து நிறைய மாற்றங்கள் நடக்கும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37th Match, Group 2 (N), Dubai (DSC), Nov 5 2021, ICC Men's T20 World Cup
Today
4:00pm
India chose to field
 
இரு தமிழர்கள் விளையாடுகிறார்கள். அஸ்வின், வருண்!! ஒரு மாதிரி Kholi tossஇல் வென்றுவிட்டார் அதுவும் அவரது பிறந்தநாளன்று!
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விராட் கோலிக்கும் கேப்டன்சிக்கும் வெகுதூரம். அஸ்வின் பவர் ப்ளேயில் பந்து போடுபவரில்லை என்பது கூட தெரியவில்லை!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பையன்26 said:

மெது மெதுவாய் கீழ‌ இற‌ங்கி வ‌ருவார்
வ‌ரும் போது ஏறி மிதிக்கிறோம் தாத்தா..................😁😀

அவருக்கு ஏற்கனவே பிலாமரத்திலை ஏறி சறுக்கி கீழவந்த  அனுபவம் இருக்கு 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அமோக‌ வெற்றி...............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந் அப்கானிஸ்தானுட‌ன் தோல்விய‌ ச‌ந்திக்க‌னும் 

இந்தியா சிமி பின‌லுக்கு போய் விடும்

நியுசிலாந் ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு அப்பாகிஸ்தானை தோக்க‌டிக்க‌னும்

புள்ளி அடிப்ப‌டையில் இந்தியா அதிக‌ வித்தியாச‌த்தில் நிக்குது

நியுசிலாந் வென்றால் இந்தியா நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்.................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நியுசிலாந் அப்கானிஸ்தானுட‌ன் தோல்விய‌ ச‌ந்திக்க‌னும் 

இந்தியா சிமி பின‌லுக்கு போய் விடும்

நியுசிலாந் ந‌ல்ல‌ திட்ட‌ம் போட்டு அப்பாகிஸ்தானை தோக்க‌டிக்க‌னும்

புள்ளி அடிப்ப‌டையில் இந்தியா அதிக‌ வித்தியாச‌த்தில் நிக்குது

நியுசிலாந் வென்றால் இந்தியா நாடு திரும்ப‌ வேண்டிய‌து தான்.................😁😀

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

உண்மையில் என்ன‌ ந‌ட‌க்குது என்று தெரியாது பிரோ

நியுசிலாந் அப்கானிஸ்தான் விளையாட்டில் அப்பிய‌ர் மார் ஒன்னா செய‌ல் ப‌டுறாங்க‌லோ தெரியாது , நான் சொல்ல‌ வ‌ருவ‌து ரிவியு போன்ர‌ விடைய‌த்தில்

ரிவியுல் அவுட் என்று தெரிந்தும் அவுட் கொடுக்காம‌ விட்ட‌ ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ம் இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ட‌ந்த‌து

அம்ப‌ய‌ர் மார் அப்கானிஸ்தானுக்கு ஆத‌ர‌வாய் செய‌ல் ப‌ட‌னும் நியுசிலாந் சிமி பின‌னுக்கு போவ‌து கேள்விக்குரி.............😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

பணம் பாதாளம் வரையும் பாயுதோ?

பணக்காற அணிகளில் ஒன்றெல்லோ!🤫

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேர‌ நியுசிலாந் தான் கோப்பை தூக்குவின‌ம் என்று க‌ணித்து இருக்கிறேன்

இந்த‌க் கிழ‌மை தெரியும் யார் சிமி பின‌லுக்கு போவ‌து என்று.....................😁😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து சுருண்டது. 

பதிலுக்கு துடுப்பாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 89 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு:  இந்திய அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

யாழ் களப் போட்டியாளர்கள் எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்திருந்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றது.

இன்றைய இரண்டாவது போட்டியின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் புள்ளிகள் (நிலைகளில் மாற்றம் இல்லை):

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 முதல்வன் 67
2 ஏராளன் 65
3 ஈழப்பிரியன் 65
4 வாதவூரான் 65
5 எப்போதும் தமிழன் 65
6 கல்யாணி 65
7 நந்தன் 64
8 நீர்வேலியான் 64
9 கிருபன் 63
10 கறுப்பி 62
11 ரதி 62
12 வாத்தியார் 61
13 சுவைப்பிரியன் 61
14 நுணாவிலான் 61
15 அஹஸ்தியன் 61
16 பிரபா சிதம்பரநாதன் 61
17 மறுத்தான் 60
18 குமாரசாமி 57
19 பையன்26 55
20 தமிழ் சிறி 55
21 கோஷான் சே 51
22 சுவி 50
  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, கிருபன் said:

21 கோஷான் சே 51

22 சுவி 50

A formidable 100 run, 10th wicket partnership 🤣.

🏏 100🏏🤣

24 minutes ago, ஏராளன் said:

பணக்காற அணிகளில் ஒன்றெல்லோ!🤫

 

23 minutes ago, பையன்26 said:

நான் வேர‌ நியுசிலாந் தான் கோப்பை தூக்குவின‌ம் என்று க‌ணித்து இருக்கிறேன்

இந்த‌க் கிழ‌மை தெரியும் யார் சிமி பின‌லுக்கு போவ‌து என்று.....................😁😀

என்னத்தையாவது செய்து செமிக்கு வந்தால்தான் எனக்கு இந்த அடி பெட்டியில் இருந்து மீட்சி🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை  சனிக்கிழமை (06  நவம்பர்) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே:

👇

44)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்தியத் தீவுகள் 3:30 PM அபுதாபி    

AUS  vs  WI

 

14 பேர் அவுஸ்திரேலியா அணி  வெல்வதாகவும், 8 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். 

 

அவுஸ்திரேலியா

முதல்வன்
வாத்தியார்
ஏராளன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
ரதி
பிரபா சிதம்பரநாதன்

 

மேற்கிந்தியத் தீவுகள்

சுவி
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
நுணாவிலான்
குமாரசாமி
கல்யாணி
அஹஸ்தியன்

 

நாளைய முதலாவது போட்டியில்  போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🦘🌴

 

 

 

👇

45)    சுப்பர் 12 பிரிவு 1: 06-நவ-21 இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்கா 7:30 PM சார்ஜா    

ENG vs    RSA

 

15 பேர் இங்கிலாந்து அணி  வெல்வதாகவும்   07 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

இங்கிலாந்து

முதல்வன்
ஏராளன்
கோஷான் சே
மறுத்தான்
நந்தன்
வாதவூரான்
கிருபன்
நுணாவிலான்
நீர்வேலியான்
எப்போதும் தமிழன்
தமிழ் சிறி
கறுப்பி
கல்யாணி
அஹஸ்தியன்
பிரபா சிதம்பரநாதன்

 

தென்னாபிரிக்கா

சுவி
வாத்தியார்
பையன்26
ஈழப்பிரியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
ரதி

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்?🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 vs 🇿🇦

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

சீனிச் செலவு என்னுடையது.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

பையா எனக்குமொரு கோப்பி பிளீஸ்.

35 minutes ago, சுவைப்பிரியன் said:

சீனிச் செலவு என்னுடையது.😁

சரி தேயிலைக்கு நான் பொறுப்பு.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

இப்ப‌வே நான் முட்டை கோப்பிக்கு ஓட‌ர் ப‌ண்ண‌ போறேன்...............😁😀

சவுத் ஆபிரிக்காவையும் போட்டிருக்கிறியள்.

முட்டை கோப்பிக்கு பதில் இதுவோ தெரியா 🤣.

large.3F823C66-09FE-494B-A7A3-208401B01E45.jpeg.78cf9de49ea3bb269c84654dd73c76e5.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெயிலை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.

இப்ப ஆளைக்காண வெளுக்கவேணும் போல இருக்கு.

வைக்கல் பட்டடை நாய் போல இருக்கு.

Just now, goshan_che said:

சவுத் ஆபிரிக்காவையும் போட்டிருக்கிறியள்.

முட்டை கோப்பிக்கு பதில் இதுவோ தெரியா 🤣.

large.3F823C66-09FE-494B-A7A3-208401B01E45.jpeg.78cf9de49ea3bb269c84654dd73c76e5.jpeg

இரண்டும் கிடைத்தா ஒரு ஓரமா இருந்து ரசித்து சாப்பிடலாம்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

வெஸ்சின்டீஸ் விளையாடுற‌ கேவ‌ல‌மான‌ விளையாட்டை பார்க்க‌

மேற்கிந்திய தீவுகள் அணியிலிருந்து பிராவோ ஓய்வெடுப்பதாக சொல்லியுள்ளார்.

அதே மாதிரி மற்றைய கிழட்டு முரட்டு சிங்கங்களும் தாமாக முன்வந்து ஓய்வெடுக்க வேண்டும்.

4 hours ago, குமாரசாமி said:
7 hours ago, பையன்26 said:

மெது மெதுவாய் கீழ‌ இற‌ங்கி வ‌ருவார்
வ‌ரும் போது ஏறி மிதிக்கிறோம் தாத்தா..................😁😀

அவருக்கு ஏற்கனவே பிலாமரத்திலை ஏறி சறுக்கி கீழவந்த  அனுபவம் இருக்கு 😁

இத்தனை பேர் இருந்தும்

பேரனுக்கும் பேரனுக்கும் என்னைப் பார்க்கத் தான் கண்ணுக்கை குத்துது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, ஈழப்பிரியன் said:

கெயிலை பார்க்க பார்க்க ஆசையாக இருந்தது.

இப்ப ஆளைக்காண வெளுக்கவேணும் போல இருக்கு.

வைக்கல் பட்டடை நாய் போல இருக்கு.

இரண்டும் கிடைத்தா ஒரு ஓரமா இருந்து ரசித்து சாப்பிடலாம்.

உண்மைதான் பிரியன்......முன்பு வாணவேடிக்கை காட்டினவர் இப்ப நிலத்தில் கிடந்து சுழரும் புஷ்வாணம் அளவு கூட இல்லை.......நானே வெறுத்து போயிட்டன்.......!  😢

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, suvy said:

உண்மைதான் பிரியன்......முன்பு வாணவேடிக்கை காட்டினவர் இப்ப நிலத்தில் கிடந்து சுழரும் புஷ்வாணம் அளவு கூட இல்லை.......நானே வெறுத்து போயிட்டன்.......!  😢

என‌து கிரிக்கேட் பார்வையில் சொல்லுகிறேன் சுவி அண்ணா
18வ‌ய‌தில் இருந்து 40வ‌ய‌து ம‌ட்டும் தான் அடிச்சு ஆட‌ முடியும்

ஒரு சில‌ர் கொஞ்ச‌ம் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வை
உதார‌ன‌த்துக்கு முன்னாள் இல‌ங்கை வீர‌ர் ( அர‌விந்த‌ டி சில்வா )

என‌க்கு இவ‌ரின் விளையாட்டை பார்த்து தான் கிரிக்கேட் மீது ஆர்வ‌ம் வ‌ந்த‌து

ச‌ன‌த் ஜ‌ய‌சூரியாவும் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வ‌ர்

கெயில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ல்லா விளையாடினார்
இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ம‌ற்றும் உல‌க‌ கோப்பையில் அவ‌ரின் விளையாட்டு ர‌சிக்கும் ப‌டி இல்லை

ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்

விரிய‌ன் லாராவோடு கெயில‌ ஒப்பிட்டா கெயில் எப்ப‌வோ ஓய்வை அறிவுத்து இருக்க‌னும்


நான் நினைக்க‌ வில்லை இந்த‌ உல‌க‌ கோபைக்கு பிற‌க்கு கெயிலுக்கு அணியில் விளையாட‌ வாய்ப்பு கொடுப்பின‌ம் என்று

இர‌ண்டு உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சீன்டிஸ்சுக்கு வென்று கொடுத்த‌ சாமி , கெயில‌ விட‌ ஜ‌ந்து வ‌ய‌து குறைவு சாமி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்...............

என‌க்கு வெஸ்சின்டீஸ்சில் அதிக‌ம் பிடிச்ச‌து என்றால்
அது ( ட‌ர‌ன் சாமி ம‌ற்ற‌து சுனில் ந‌ர‌ன் )

இப்ப‌ இருக்கிற‌ வெஸ்சின்டீஸ் அணிட்ட‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை..............சுனில் ந‌ர‌ன் ம‌ட்டும்மே ஆனால் சுனில் ந‌ர‌னுக்கு அணியில் இட‌ம் இல்லை

கால‌க் கொடுமை...............😁😀
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

கால‌க் கொடுமை...............😁😀

நாளைக்கு சுவி ஐயாவும் கூட வருவதால் மீளவும் அடியில் தொங்கவேண்டியதில்லை @பையன்26😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, கிருபன் said:

நாளைக்கு சுவி ஐயாவும் கூட வருவதால் மீளவும் அடியில் தொங்கவேண்டியதில்லை @பையன்26😂🤣

உங்களுக்கென்ன @ரதியை முந்தினால்க் காணும்.

12 minutes ago, பையன்26 said:

என‌து கிரிக்கேட் பார்வையில் சொல்லுகிறேன் சுவி அண்ணா
18வ‌ய‌தில் இருந்து 40வ‌ய‌து ம‌ட்டும் தான் அடிச்சு ஆட‌ முடியும்

ஒரு சில‌ர் கொஞ்ச‌ம் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வை
உதார‌ன‌த்துக்கு முன்னாள் இல‌ங்கை வீர‌ர் ( அர‌விந்த‌ டி சில்வா )

என‌க்கு இவ‌ரின் விளையாட்டை பார்த்து தான் கிரிக்கேட் மீது ஆர்வ‌ம் வ‌ந்த‌து

ச‌ன‌த் ஜ‌ய‌சூரியாவும் வ‌ய‌தாகியும் ந‌ல்லா விளையாடின‌வ‌ர்

கெயில் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் ந‌ல்லா விளையாடினார்
இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் ம‌ற்றும் உல‌க‌ கோப்பையில் அவ‌ரின் விளையாட்டு ர‌சிக்கும் ப‌டி இல்லை

ஓய்வை அறிவித்து இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விடுவ‌து ந‌ல்ல‌ம்

விரிய‌ன் லாராவோடு கெயில‌ ஒப்பிட்டா கெயில் எப்ப‌வோ ஓய்வை அறிவுத்து இருக்க‌னும்


நான் நினைக்க‌ வில்லை இந்த‌ உல‌க‌ கோபைக்கு பிற‌க்கு கெயிலுக்கு அணியில் விளையாட‌ வாய்ப்பு கொடுப்பின‌ம் என்று

இர‌ண்டு உல‌க‌ கோப்பைய‌ வெஸ்சீன்டிஸ்சுக்கு வென்று கொடுத்த‌ சாமி , கெயில‌ விட‌ ஜ‌ந்து வ‌ய‌து குறைவு சாமி இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு வ‌ழி விட்டுட்டு விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்...............

என‌க்கு வெஸ்சின்டீஸ்சில் அதிக‌ம் பிடிச்ச‌து என்றால்
அது ( ட‌ர‌ன் சாமி ம‌ற்ற‌து சுனில் ந‌ர‌ன் )

இப்ப‌ இருக்கிற‌ வெஸ்சின்டீஸ் அணிட்ட‌ ந‌ல்ல‌ சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இல்லை..............சுனில் ந‌ர‌ன் ம‌ட்டும்மே ஆனால் சுனில் ந‌ர‌னுக்கு அணியில் இட‌ம் இல்லை

கால‌க் கொடுமை...............😁😀
 

பையா நாளைக்கு அவுசுக்கு சாத்தப் போறாங்களோ தெரியாது?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.