Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது.😍

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். 


இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது.

சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல்  வெளியீடப்பட்டது.


Bild

 

 

  • Replies 74
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

கண்டி உயர் சிங்கள மக்களிடையே பல கணவர் முறை இருந்தது. ஒரு பெண்ணிற்கு பல ஆடவர்கள். ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதாரர்கள் ஒரு பெண்ணுடன் வாழ்வார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாயை மட்டுமே உறுதியாக தெரியும். சகோதரர் இருவரையும் அப்பா என்றே குழந்தை அழைக்கும். 


இது கண்டி இராச்சிய வீழ்ச்சியோடு ஆங்கிலேர் இயற்றிய சட்டத்தினாலும், இவ்வாறு வாழ்பவர்களை சிங்கள குடிகள் பிற்காலத்தில் கேலிக்கு உட்படுத்தியதாலும் வழக்கொழிந்து போனது.

சமீப காலத்தில் இதை தழுவி பாடலாக youtube ல்  வெளியீடப்பட்டது.


Bild

 

 

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ராசவன்னியன் said:

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

அது தெரிந்துதான் சால்வையை பாவித்திருக்கின்றார்கள்🤣

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

இது பாண்டவர்களின் மூத்தவர் 'தர்மர் சாபம் விட்ட கதை' மாதிரி தெரியுது..! உடனே "அது என்ன கதை..?" கேட்டுவிடாதீர்கள்..! 🤫

இக்கதை, நான் இளவயதில் கல்லூரி ராகிங் போது, சீனியர்கள் சொல்லக்கேட்டு சிரித்தது, இங்கே எழுத இயலாது..🤣

பாண்டவர்களின் கதையை, கிசுகிசு பாணியில் சொன்னால்...
நாங்கள், புரிஞ்சுக்குகோவோமில்ல.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

பாண்டவர்களின் கதையை, கிசுகிசு பாணியில் சொன்னால்...
நாங்கள், புரிஞ்சுக்குகோவோமில்ல.  🤣

அது ஒன்றுமில்லை சிறி..

"ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள்.

நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க,

"நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். 🤔

நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! 😛

மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே?

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..? 🤭 🤫🤗

90 களின் இறுதிப்பகுதியில் இதை வைத்தே ஒரு சிங்கள தொலைக்காட்சி தொடர் நாடகம் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி அதை நான் முழுவதும் பார்த்து இருக்கின்றேன். பெயர் நினைவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்+

கண்டியில் மட்டுமல்ல, உது காலி மாத்தறைக் கோட்டங்களிலும் இருந்ததாக கேள்விப்பட்டுள்ளேன்.

 

(இப்ப தெரியுதோ, உந்தச் சிங்களவனுக்கு வன்புணர்வு எண்ணம் எங்கிருந்து வந்திருக்கும் என்று🤣🤣)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, ராசவன்னியன் said:

அது ஒன்றுமில்லை சிறி..

"ஒரு 'ஏ' ஜோக் சொன்னால், ஒனக்கு இன்னைக்கு ராகிங் கிடையாது.." என்றார்கள், சீனியர்கள்.

நான் ஏதும் தெரியாமல் தடுமாறி முழிக்க,

"நன்றியுள்ள பிராணிகள் ஏன் தெருவில்.....?" என கேட்டார்கள். 🤔

நான் காரணம் தெரியாமல் மேலும் முழிக்க, "டோப்பு, அது தருமர் விட்ட சாபத்தால் இப்படி நடக்கிறது..!" என சொல்லி சிரித்துவிட்டு, டி.ராஜேந்தர் பாணியில், அடுக்கு மொழியில் தருமர் விட்ட சாப வரிகளை சொன்னார்கள் பாருங்கள், சிரித்துவிட்டேன். அப்பொழுது வயசு அப்படி..! 😛

மேலே காணொளியில் வரும் சால்வைக்கு பதில், இங்கே கதையில் அறையின் வாசலுக்கு வெளியே செருப்பு தான் அடையாளம். பெரும்பாலும் கழட்டி வைத்த செருப்பை நன்றியுள்ள பிராணிகள் கவ்விக்கொண்டு ஆங்காங்கே ஓடிவிடும்தானே?

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

அந்த சாப வரிகளை, எப்படி இங்கே எழுதுவது..? 🤭 🤫🤗

ராஜவன்னியன்,
🐕 நாய்க்கு... தருமர் விட்ட சாபம், எப்படி இருக்கும் என்று இப்போ புரிந்து விட்டது. 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, தமிழ் சிறி said:

குமாரசாமி அண்ணே.... காணொளியின்,  3 வது நிமிடத்தில்,
அறை வாசலில்...  உள்ள, மான் கொம்பில்... 2 சால்வை தொங்குகிறது.
இதன் அர்த்தம் என்ன?

அண்ணனும் நோக்கினான் அவளும் நோக்கினாள் தம்பியும் நோக்கினான் அவளும் நோக்கினாள்........🤣
இதுக்கு மேலை நான் என்னத்தை சொல்ல...?😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ராசவன்னியன் said:

இம்மாதிரிதான் ஒருநாள் தருமர் உள்ளிருக்க, செருப்பை பிராணி கவ்விக்கொண்டு வெளியே ஓடிவிட, அது தெரியாமல் தம்பி நகுலன் தவறி நுழைந்துவிட, கடுங்கோபத்தில் "பிடி சாபம்.." என தருமர், அந்த நன்றியுள்ள பிராணிகளை திட்டி சபித்துவிட்டாராம்..!

நான் இந்த வீடியோவை பாத்தவுடனை தருமன்ரை செருப்பை நாய் தூக்கிக்கொண்டு போன ஞாபகம் தான் வந்து தொலைச்சிச்சு.....😂

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் வினோதம் இல்லை.

பொதுவாக இப்பொது மெனிக்கே எனும் பெயரில் சிங்கள உயர் குடியில் இருப்பவர்கள், இப்படியாக பிறந்த பெண்ணின் வழியில் தோன்றியவர்கள்.

அதாவது, அந்த நேரத்தில், அந்த பெண் குழந்தைகள் மெனிக்கே (தமிழ் மாணிக்கம் என்பதின் சிங்கள மயப்படுத்தியது) என்று அழைக்கப்பட்டனர்.

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kadancha said:

இது ஒன்றும் வினோதம் இல்லை.

பொதுவாக இப்பொது மெனிக்கே எனும் பெயரில் சிங்கள உயர் குடியில் இருப்பவர்கள், இப்படியாக பிறந்த பெண்ணின் வழியில் தோன்றியவர்கள்.

அதாவது, அந்த நேரத்தில், அந்த பெண் குழந்தைகள் மெனிக்கே (தமிழ் மாணிக்கம் என்பதின் சிங்கள மயப்படுத்தியது) என்று அழைக்கப்பட்டனர்.

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

அப்போ உடரட்ட மெனிக்கேயும் அப்ப்டித் தானோ? 🥱

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நிழலி said:

90 களின் இறுதிப்பகுதியில் இதை வைத்தே ஒரு சிங்கள தொலைக்காட்சி தொடர் நாடகம் இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி அதை நான் முழுவதும் பார்த்து இருக்கின்றேன். பெயர் நினைவில்லை.

மலையாளிகளும் சிங்களவர்களும் திரைப்படத்தையோ அல்லது தொடர் நாடகங்களையோ இயற்கையாக எடுப்பதில் வல்லவர்கள். சமூகத்தில் நடப்பவைகளை அப்படியே திரையிலும் விபரித்து நாடகங்களாக காட்டுவார்கள்.பல இடங்களில் பார்வையாளர்களையே கதையோடு ஒன்றிணைத்து விடுவார்கள். ரூபவாகினியில் பல சிங்கள தொடர்கள் பார்த்திருக்கின்றேன். மறக்க முடியாதவை.

ஆனால் எமது தமிழ் சீரியல்களில் சேரிக்கதையை சிங்கப்பூர் அமெரிக்கன் லெவலுக்கு காட்டுவார்கள். வீடு முழுக்க வரிசையாக நின்று வசனம் பேசுவார்கள்.அதை எங்கடையளும் போன கிழமை காய்ச்சி வடிச்சு பிரிஜ்ச்சுக்குளை வைச்ச சோத்தை தர நேரமில்லாமல் ஆவெண்டு பாத்துக்கொண்டு இருப்பினம்.🙃

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Kadancha said:

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

என்னப்பா…. அடிமடியிலை, நெருப்பை அள்ளி கொட்டுறியள். 😧

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:
2 hours ago, Kadancha said:

அனால், யாழ்ப்பாண இராச்சியத்திலும் இப்படி நடக்கவில்லை என்று உறுதியாக கூறமுடியாது.

என்னப்பா…. அடிமடியிலை, நெருப்பை அள்ளி கொட்டுறியள்

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

ஈழப்பிரியன்…. தமிழர்களின், சங்க இலக்கியங்கள் பலவும்….
ஓருவனுக்கு ஒருத்தி… என்ற வாழ்வியல் முறையைத்தான் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
ஆதலால்…. சாதாரண தமிழர் வாழ்வில்,
பல கணவரை, ஒரு தமிழ்ப் பெண் கொண்டிருக்க சந்தர்ப்பமே இல்லை.

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்,
வாய் புளித்ததோ… மாங்காய் புளித்ததோ…. என்ற மாதிரி,
பொத்தாம் பொதுவாய்…  வரலாற்று பெருமை கொண்ட ஒரு மூத்த இனத்தின் மீது,
அபாண்டமாய்… ஒரு கருத்தை வைப்பது, கண்டனத்துக்குரியது.

சிங்கத்தை… (Animal Sex) புணர்ந்த சிங்களவன், எதையும் செய்வான்.
தமிழன் அப்படிப் பட்ட, கலாச்சாரம் கொண்டவன் அல்ல. 🙂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தப்புறம் என்பது இதைத் தானோ?

அந்தப் புரம் என்பது ஒரு ஆணும் பல பெண்களும்…!

கண்டியில் நடப்பது ஒரு பெண்ணும் பல ஆண்களும்..!🥸

  • கருத்துக்கள உறவுகள்

இது மிக அருமையான திட்டம்.. இதை நான் வரவேற்கிறேன்.. இதன்மூலம் ஆண்கள் கலியாணம் கட்டாமல் இருந்து பலபெண்களிடம் கணவனாக இருக்கலாம்.. ஒரு பெண்ணைக்கட்டி குடும்பத்தை பாக்க மாடாய் உழைத்து ஓடாய் தேயும் தொல்லை இல்லை.. ஜாலியாக பல இடம்களுக்கு விருந்தாளியாக் போய் வரலாம்.. நினைக்கவே நல்லாருக்கில்ல..

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

 

சிங்களம் தெரிந்த, யாராவது….. மேலே உள்ள பாடல் வரிகளின் அர்த்தத்தை,
மொழி பெயர்த்து சொல்லுங்களேன். 🙂

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இது மிக அருமையான திட்டம்.. இதை நான் வரவேற்கிறேன்.. இதன்மூலம் ஆண்கள் கலியாணம் கட்டாமல் இருந்து பலபெண்களிடம் கணவனாக இருக்கலாம்.. ஒரு பெண்ணைக்கட்டி குடும்பத்தை பாக்க மாடாய் உழைத்து ஓடாய் தேயும் தொல்லை இல்லை.. ஜாலியாக பல இடம்களுக்கு விருந்தாளியாக் போய் வரலாம்.. நினைக்கவே நல்லாருக்கில்ல..

ஓணாண்டியாரே…. பால்வினை நோய் வந்தால்,
துவக்கை துக்கிக் கொண்டு, வைத்தியரிடம் போக ரெடியாகவும் இருக்க வேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பழமையான நாகரீகங்களிலெல்லாம், தாய்வழிச் சமூகங்களில் இந்த பல கணவன் முறை காலங்காலமாக இருந்து வருவகிறது. 

தந்தைவழிச் சமூகங்கள் பிற்காலத்தில் ஏற்பட்டவையே.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்

முதல் ஆதாரம் தமிழில் இருக்கும் வார்த்தைகள் அல்லது சொற்கள் - மிக நவீன யுகத்தில் சின்ன வீடு.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

கடஞ்சா…. எந்த வித ஆதாரமும் இல்லாமல்,

நீங்கள், பிறந்ததில் இருந்து ஆரம்ப பதின்ம வயது வரையும் (விபரம் அறியும் வரை ) ஓரே இடத்தில் வளர்ந்து இருந்தால் - அந்த ஊர்களில்  - சில குடும்பங்களை - குறிப்பிட்ட பெயர் கொண்டு அழைகப்படும் குடும்பங்கள் இருக்கிறது. 

இப்பொது வழக்கொழிந்து வந்தாலும், இப்பொது 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தெரிந்து இருக்கும், ஒரே ஊரில் பூர்விகம் (முக்கியமாக, மிகவும் சிறு வயதில் இருந்து, விபரம் அறியும் வரை வளர்ந்து இருந்தால்).   

பொதுவாக 'ஓர் பெயர்' வீடு என்று அழைக்கப்படும் குடும்பங்கள், இப்போதும் வடக்கில், கிழக்கில் இருக்கிறது.

குறிப்பிட்ட நடத்தை கொண்ட பெயர்களும் இருக்கிறது. பெயர்களை இங்கே குறிப்பிட விரும்பவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.