Jump to content

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கு?

உணவகங்களில்... விலை அதிகரிப்பை, மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை... எடுக்கும் பொறுப்பு, அதன் உரிமையாளர்களுக்கு?

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1278760

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

21 minutes ago, விசுகு said:

இத்துடன் உணவக வியாபாரிகள் கோடீசுவரர்களாக  போகிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாதிக்கு மேல தமிழ் சாப்பாட்டு கடையள் புங்குடுதீவாரின்ர… இதோட புங்குடுதீவு தனி நாடு ஆகப்போகுது..

no comment...:cool:

Vadivel Sundarc GIF - Vadivel Sundarc - Discover & Share GIFs

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

எழுதும்போதே நினைத்தேன்  யாராவது  எழுதுவார்கள்  என்று  சகோ

பாம்பின்  கால்  பாம்பறியும்?🤣

(அத்தோட அப்படியே  இந்தியாவோட இணைவதற்கு  ராசவன்னியரோட @ராசவன்னியன்பேச்சுவார்த்தை  தொடங்கியாச்சு)😝

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

பலிக்க கடவது 🤪

1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

பலிக்க கடவது 🤪

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

கஞ்சா போல.. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பிரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புங்குடுதீவு புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, விசுகு said:
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரான்ஸ் லாச்சப்பல்லயும் கடையள் பூரா புங்குடு தீவாற்ரதான்.. காலப்போக்கில் லாச்சப்பல் பிரான்சின் உள்ளையே குட்டி தமிழ் மாநிலம் ஆகும்.. ஏயாபோட் கட்டி புங்குடுதீவுக்கு பிளைட்டு போகும்.. ரிட்டேன் பிளைட்டில புகையிலை வரும்.. நினைச்சு பாக்கவே நல்லா இருக்கில்ல..

புங்குடுதீவு தீவார் எங்கேயோ போயாச்சு. நீங்கள் இன்னும் புகையிலைக்குள்ள?? 

கந்தன் கோவணத்தை இழந்த பாதிப்பு இன்னும் உங்களுக்கு போகலை போல??🤪

லா சப்பலில் 300 கடைகள் இருந்தால் 150 எங்கட தான்

புகையிலை பயிர்செய்கை தடைசெய்துட்டாங்களோ?

40 minutes ago, goshan_che said:

கைலாசா, உடான்சா வரிசையில் பீப்பிள்ஸ் ரிபப்ளிக் ஒவ் புங்குடுதீவு புதிய நாடாக மலர்வதை நாம் வரவேற்கிறோம்.

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்போ அது இந்திய மாநிலம் இல்லையா கோபால்?

நீங்கள் பிழையாக விளங்கி கொண்டீர்கள் அண்ணா.

@விசுகு அண்ணா பேச்சுவார்த்தை என சொன்னது இந்தியாவை புங்குடுதீவு மக்கள் குடியரசின் ஒரு மாநிலமாக ஏற்பது  பற்றிய பேச்சுவார்த்தை.

37 minutes ago, விசுகு said:

அது யூதர்களிடம் இருந்து எடுத்தது?🙏

யூதா நீயும் புகையிலை வித்தனியா🤣. (பகிடி). 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, குமாரசாமி said:

யாழ்ப்பாணத்தாரிட்ட இருக்கிற நண்டுக்குணம் புங்குடுதீவாரிட்ட இல்லை.நீங்கள் சொன்னது நடக்க நூறுவீதம் சாத்தியம் இருக்கு...😁

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அமெரிக்காவில் இறங்கி ஒரு ஆள் அரவமில்லாத, தண்ணியில்லா காட்டுக்கு படிக்க வந்த போது, அங்கு எங்கடை தமிழ் பேராசிரியர் ஒருவர் இருந்தவர், அவர் எங்களுக்கு படிப்பிக்கவில்லை, மிகவும் அந்நியோன்னியமாக பழகுவார், அவர் அடிக்கடி சொல்லுவார்:

தம்பி உங்களை மாதிரி ஆட்கள் இங்க வாறாதை விட்டுட்டு, யாராவது புங்குடுதீவாங்கள் இருந்தால் அவங்களை கூட்டிக்கொண்டு வாங்கோ, அப்பதான் நாங்களும் இங்கை எழும்பலாம். அவருக்கு பிசினஸ்இல் ஆர்வம் அதிகம். எங்களோடு பேராதனையில் புங்குடுதீவார்கள் படிப்பதில்லையா என்று அடிக்கடி கேட்பார். நான் அதுவரை காரைநகர்தான் பிசினஸ் இல் பெரிய ஆட்கள் என்று நினைத்திருந்தேன். ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

நாம் ஒன்று நினைக்க, புட்டின் ஒன்று நினைப்பார் என்கிறார் உடான்ஸ் சாமியார் 🤣

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நீர்வேலியான் said:

ஆள், அரவமில்லாத பாலைவனத்தில்கூட புங்குடுதீவார் பேமஸ்ஆக இருக்கிறார்கள்

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் என்ன சொன்னாலும் ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு பொருள் ஈட்டுபவர்கள் முக்கியம். தமிழ் நாட்டில் செட்டியார் நாடார் போல இலங்கை தமிழருக்கு யாழ்ப்பாணத்தில் தீவார். இலங்கை தமிழரின் பொருளாதாரதில் எப்படியும் 80 வீதம் இவர்களிடம் தான். இவர்கள் இல்லை என்றால் அனைத்து பலசரக்கு,சாப்பாட்டு கடைகளும் முஸ்லீம்களிடம் போய் இருக்கும். ஆனா ஒன்று இவர்கள் கொஞ்சம் ஒண்டடி மண்டடி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அவர்களும் தமிழர் என்பதில் மகிச்சியே. அப்போ; நாமெல்லோரும் சோம்பேறிகள் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நாமெல்லாம் சோம்பேறிகள் எண்ட அர்த்தம் இல்லை பாருங்கோ....😂

இப்ப  நான் என்ன சொல்ல வாறனெண்டால் புங்குடுதீவார்ரை எந்தக்கடை எண்டாலும் பலசரக்கு கடை தொடக்கம் நகைக்கடை வரைக்கும்...... நீங்கள் அவையின்ரை கடைக்கு சாமான் பார்க்க/ வாங்கப்போனால் அது பிடிக்கேல்லை, இது பிடிக்கேல்லை, விலை கூட, பேந்து வாறன்,  நான் தேடினது இதில்லை , கலர் சரியில்லை,  டிசைன் சரியில்லை , உழுந்து சரியில்லை, பருப்பு சரியில்லை எண்டு சாக்குப்போக்கு சொல்லிப்போட்டு வெறும் கையோடை கடையை விட்டு வெளியிலை வரமாட்டியள். அது எந்த கொம்பனெண்டாலும் சரி.எந்த மொழி விளங்காதவன் எண்டாலும் சரி......😁

வியாபார திறன்.🤔

இப்ப நான் சொன்னது விளங்குதோ?
திறமையும் முயற்சியும் அவர்களுக்கு கொஞ்சம் கூட இருக்கின்றது அவ்வளவுதான்.

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஊரிலை சும்மா ஒரு கதைக்கு ஒரு வசனம் சொல்லுவினம் "காகம் பறக்காத ஊருமில்லை புங்குடுதீவான் இல்லாத ஊருமில்லை" எண்டு

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kalyani said:

புட்டினின் வெற்றிக்கும் அது தான் காரணம்.

அவர் தோல்விக்கும் இதுவே காரணமாய் அமையும். கொஞ்சம் வெயிட் பண்ணவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக தீவுபகுதி மக்கள் வியாபார நுணுக்கம் கூடியவர்கள்தான். ஆனால் சாப்பாட்டு வியாபாரத்தில் ஏனோ தெரியவில்லை புங்குடுதீவு ஆட்கள் தனி திறமைசாலிகள்.

தமிழ்நாட்டில் மலையாளிகளை இப்படி சொல்வாகள். ஆம்ஸ்டிரோங் நிலவில் இறங்கிய போது அங்கே ஒரு மல்லு சாயா ஆத்தி கொண்டிருந்ததாக.

மருதர் ஒருக்கால் தீவுபகுதிக்கும்-கேரளாவுக்கும் உள்ள தொடர்பு பற்றி எழுதினவர். இந்த பூர்வ ஜென்ம வாசனாவாகவும் இருக்கலாம்.

கொழும்பு, லண்டன், பரிசில் எங்கபோனாலும் இந்த துறையில் முன்னுக்கு நிற்பது அவர்கள்தான்.

அதே போல் என் அனுபவத்தில் “குறிச்சி பேதம்” புங்குடுதீவை போல் வேறெங்கும் நான் பார்க்கவில்லை. பொதுவான சடங்குகள் கூட குறிச்சிக்கு குறிச்சி வேறுபடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

எங்கடை ஊரில "காரைதீவார் இல்லாத ஊருமில்லை" என்றுதான் சொல்வார்கள்.

காரைநகர்,குறிகட்டுவானை பற்றி  சுவாரசியமாய் எழுதலாம்.பிறகு  எனக்கு இந்த நிலைமைதான்......🤣

IMMJ Episodes Discussion Thread #CXLIII - Page 115 | Ishq Mein Marjawan 2

2 hours ago, satan said:

எனக்கு தெரிந்த இன்னோர் ஊருமுண்டு. அவர்கள் கடைக்கு போய் நீங்கள் சொன்ன காரணங்களை சொல்லி கடையை விட்டு தப்ப முடியாது. கடையில் உள்ளது எல்லாவற்றையும் எடுத்து பரப்பி விடுவார்கள். இல்லை என்றால் அடுத்த கடையில் இருந்தென்றாலும் வரவழைத்து விடுவார்கள். ஆனால் தீவகமில்லை. 

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அந்த ஊர்   எம் பெருமான் செல்வச்சந்நிதியானுக்கு பக்கத்து ஊர் தானே? 😁

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@தமிழ் சிறி

May be an image of 1 person

என்னது.... கேக்கல. 🤣

இப்ப கேக்குதா?.......கேட்டுச்சா? 😂😂😂

Piragu Vadivelu GIF - Piragu Vadivelu Comedy - Discover & Share GIFs |  Comedy pictures, Comedy, Comedy memes

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு எல்லையில் புதிதாக விகாரை அமைப்பு – திட்டமிட்ட சிங்கள மயமாக்கல் தீவிரம் May 23, 2024   மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக் கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் எமது மாவட்டத்தின் இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளா் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படிப் படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்கள தேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பெரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக் கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பி மலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குருந்தூர்மலை வெடுக்குநாறி மலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது. மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தப் பண்ணையாளா்கள் தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கிகொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர். இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளையும் செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு பாராளுமன்ற உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படுயிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்ரூ முன்தினம் கூட்டத்தில் கேட்டிருந்தார். எனவே கஜேந்திரகுமார் இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது. நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடயம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாககிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு பேச ஒப்பந்தகாரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிகக் கச்சிதமாக பிள்ளையான் செய்துவருகின்றாா் என்றும் சுரேஷ் தெரிவித்தாா்.   https://www.ilakku.org/மட்டக்களப்பு-எல்லையில்-ப/
    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.