Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர் தான் எங்கட யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் ஒருகாலத்தில் அதிகம் கருத்துக்கள் எழுதிய கருத்தாளர் இரா. சேகர் (யாழ் இணையம் தமிழ்ச்சூரியன்) ஒரு சிறந்த இசையமைப்பாளர். அவர் பற்றிய நிகழ்ச்சி. கேட்டு பாருங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

எல்லாம் ஒரே காலப்பகுதியில் நடந்ததுதான்..எல்லாம் சேந்துதான் சிக்கலாகிப்போச்சு..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

எல்லாம் ஒரே காலப்பகுதியில் நடந்ததுதான்..எல்லாம் சேந்துதான் சிக்கலாகிப்போச்சு..

இப்ப அவர் கூட்டுகள் வச்சதுதானே சட்டம் - வடிவா வந்து விளையாடலாம். ஏனோ தெரியவில்லை வந்தவர் நிலைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, goshan_che said:

இப்ப அவர் கூட்டுகள் வச்சதுதானே சட்டம் - வடிவா வந்து விளையாடலாம். ஏனோ தெரியவில்லை வந்தவர் நிலைக்கவில்லை.

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

  • கருத்துக்கள உறவுகள்

சிறந்த கலைஞர் .......முன்பு யாழில் நிறைய எழுதியவர்........!   🌹

பகிர்வுக்கு நன்றி சகோதரி.......!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

பாவம் நல்ல மனுசன்... வஞ்சகமில்லாத சீவன்... உண்மையில் எமது கலைஞர்கள் இருக்கும்போதே கவுரவிக்கபட,பேசப்பட வேண்டும்... இழந்த பின் அஞ்சலிக்கூட்டங்கள் வச்சு பலன் இல்ல... கோமகன் கூட அண்மையில் இறந்துவிட்டார்.. இருக்கும்போது அவரைப்போல பலரை பேசாமல் இருந்து விட்டோமோ என்றுநினைக்கிறேன்.. முன்னாடி யாழில் அதிகம் எழுதிய உறவு இவர்..  காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு.. இது விசுகு அண்ணை போன்றவர்களுக்குதான் உண்மை தெரியும்... விரும்பினால் சொல்லலாம்.. எல்லாரும் சேர்ந்துதான் அந்த நாடகத்தில் பங்கேற்று இருந்தவை... நன்றி சாந்தி அக்கா அருமையான தொகுப்புக்கு..

 

25 minutes ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

எனக்கெண்டா, நம்ம ஓணாண்டியர், புதுப்பாணை, பழம் கள் எண்டு நிணைக்கிறேன்.....🤔

டப்பு, டப்பெண்டு.... இங்க வாறத்துக்கு முன்னம் நடந்த கதையள் எல்லாம் விடுறாரே.... 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

நான் பலாத் தோட்டம் அண்ணை🤣

36 minutes ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அவர் ஆ… எண்டு இழுத்த ஆரோகனத்தில் கொஞ்சம் பிசிறு அடிச்சது என்பது என் கருத்து🤣.

இசைய பற்றி நானும் ஓணாண்டியும் என்னத்த கதைப்பம். ஏ நேக்கு என்ன தெரியும்🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

சேர்ந்து களமாடிய மனதுக்கு பிடித்த உறுப்பினர்.

இன்று இசையில் கோலோச்சுவது சந்தோசமாக இருக்கிறது.

இணைப்புக்கு நன்றி சாந்தி.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தான் விளங்காத்தன்மை இருக்கெண்டு இவ்வளவுகாலமும் கவலைப்பட்டுக்கொண்டிருந்தன். ஆனால் இப்ப அந்தக் கவலையெல்லாம்  தூசாய் பறந்திட்டுது.🤣

ஏனெண்டால் என்னை விட பெரிய பிலாப்பழம் ஒண்டு  இருக்கெண்டு இப்பதான் கண்டு பிடிச்சன்.😂🤣😁


இணைப்பிற்கு நன்றி சாந்தியக்கா.👏🏾

சுடுதண்ணி தமிழ்சூரியனுக்கு வாழ்த்துக்கள்.☺️

ஓம் அவருக்கு தெரியாமல் இருக்குமா "அண்ணேய் " காதலோடு சேர்ந்து  குழப்பத்தை உண்டு பண்ணியதில் அவரது பங்கும் இருக்கலாம் 
 

10 hours ago, goshan_che said:

இதென்ன புதுக்கதையா கிடக்கு?

மாற்று கருத்து ஆக்களோட ஏறுப்பட்டு, பிறகு நிர்வாகத்தோட குழப்பிகொண்டு த.சூ போனவர் என்றல்லோ நான் நினைச்சனான்.

கொவிட்டுக்கு பிறகும் ஒருக்கா திரும்ப வந்தவர். சிறி அண்ணையோ, விசுகு அண்ணையோ கூட்டி. வந்தவர்கள். 

 

உங்களுக்கு எல்லாத்திற்கும் மாற்று கருத்தும் ,நிர்வாகமும் ...அவர்கள் விட்டுட்டு போக காரணம் கொஞ்சம்  வளர்ந்தவுடன் தங்களை விட ஆளில்லை என்ட நிலைக்கு வந்தது தான் 
 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

உங்களுக்கு எல்லாத்திற்கும் மாற்று கருத்தும் ,நிர்வாகமும் ...அவர்கள் விட்டுட்டு போக காரணம் கொஞ்சம்  வளர்ந்தவுடன் தங்களை விட ஆளில்லை என்ட நிலைக்கு வந்தது தான் 

நாங்கள்தான் இன்னும் வாகராமல் இங்கயே நிக்கிறம் எண்டுறியளோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

என்னுடைய காரில் இப்போதும் இந்த சிடி இருக்கின்றது. 

நண்பர் தமிழ்சூரியன் இசைப்பயணத்தில் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள்.👍🏾

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

காதல் என்ற ஜடியின் வருகையின் பின் அந்த ஜடியை வைத்து நடந்த ஓட்டுமாட்டுக்கள் சுட்துமாத்துக்களில் சிக்குண்டு பாவம் இவரும் அதன் பின் வராமல் விட்டார் யாழுக்கு

எனக்கு அறளைபேந்து விட்டதா என்று சந்தேகமாக இருக்கு! இப்படி ஏதும் நடந்தமாதிரி ஞான் அறியில்லை! 

நமக்கு எப்போதும் தவளைக்கண்🐸! நாக்குக்கு தேவையான இரை மட்டும்தான் கண்ணுக்குத் தெரியும்😃

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, goshan_che said:

நான் பலாத் தோட்டம் அண்ணை🤣

அவர் ஆ… எண்டு இழுத்த ஆரோகனத்தில் கொஞ்சம் பிசிறு அடிச்சது என்பது என் கருத்து🤣.

இசைய பற்றி நானும் ஓணாண்டியும் என்னத்த கதைப்பம். ஏ நேக்கு என்ன தெரியும்🤣.

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

4 hours ago, ரதி said:

ஓம் அவருக்கு தெரியாமல் இருக்குமா "அண்ணேய் " காதலோடு சேர்ந்து  குழப்பத்தை உண்டு பண்ணியதில் அவரது பங்கும் இருக்கலாம் 
 


 

ஆரை சொல்லுறியள்..?

12 hours ago, shanthy said:

. மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தமிழ்ச்சூரியன் ஒரு  பிறவிக்கலைஞன்

அத்துடன் தாயகத்தையும் புலிகளையும் அதீதமாக நேசிப்பவன்

அவர்களைப்பாடுபவன்

அப்புறம்  எமது  வேண்டுகோளையும் புறந்தள்ளி அவர்  யாழுக்கு முழுக்கு போட்டதுக்கு அவனது  முற்கோபமும்  அதனால்  வரும்  சில  சொற்களுமாகும். அதை  அவராலும்  எம்மாலும்  கட்டுப்படுத்தமுடியல🤣

மற்றும்படி  என்றும்  என்  அன்புத்தம்பியவன்

வாழ்க நலமுடன்  வளமுடன்

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person, guitar and indoor

தமிழ்ச்சூரியன் பழகுவதற்கு இனிமையான ஒரு உறவு. ❤️
ஜேர்மனியில்... எமது நகரத்தில், இவரின் இசைக் கச்சேரி  நடந்த போது....
பாஞ்ச்  அண்ணையும், நானும் நேரில் சந்தித்தோம்.
முகநூல் நட்பு வட்டத்திலும்... என்னுடன் சேர்த்து,
இன்னும் பல யாழ். கள உறவுகளுடன் தொடர்பில் உள்ளார். 

இரா. சேகர்... இசை உலகில் மேலும் சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்.  👍
அவரை... பேட்டி கண்டு, இணையத்தில் பதிவேற்றிய சாந்திக்கு பாராட்டுக்கள். 👏
கலைஞனை உரிய நேரத்தில்... கௌரவிக்க வேண்டும்.
அதனை சாந்தி, சிறப்பாகவே செய்துள்ளார். 🙂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

ஆரை சொல்லுறியள்..?

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி. 🤭

அப்ப நீங்க தாத்தா வயசானாலும் பேரன் மனசோடு ஓடித்திரியுங்கோ. 🤗🤣

5 hours ago, goshan_che said:

நாங்கள்தான் இன்னும் வாகராமல் இங்கயே நிக்கிறம் எண்டுறியளோ🤣

இன்னும் வளர்ந்து என்ன செய்ய போறியள்🤣

 

சின்ன பயலே சின்ன பயலே சேதி கேளடா.... பாடல் ஏனோ வாயில. வருது 🤭🤣

  • கருத்துக்கள உறவுகள்+
16 hours ago, shanthy said:

மன்னிக்க மக்களே, சேகரின் இசை பாடல்கள் பற்றி பேசுங்கள். யாழ் களத்திற்கும் ஒரு பாடல் செய்திருந்தவர். மற்றும் நெடுக்கு, சோழியான், யாயினி என பலரும் மாவீரர் பாடல்கள் எழுதி அதுவும் இசைத்தொகுப்பாக 10 வருடங்களுக்கு முன்பு வெளியானது. 

 

அந்த இறுட்வெடையும் கொஞ்சம் போட்டு விட்டியள் என்டால் நல்லா இருக்கும் ... பெயரையாவது சொல்லுங்கோவன்... புதாக்களும் அறிஞ்சு கொள்ளுவினம்.

Edited by நன்னிச் சோழன்
எழுத்துப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

எனக்கு வயிறு நோவுது சிரிச்சு..😂

ஆரை சொல்லுறியள்..?

அது நடந்து பத்து வருசம் ஆச்சா.. என்னவோ எல்லாம்நேத்துப்போல் இருக்கு.. அந்த நேரமே நிழலி தனக்கு நாப்பது வயசு தொடங்குது நாய்க்குணம் ஆரம்பிக்கபோகுது எண்டவர்.. அப்ப இப்ப அம்பது ஆகி இருக்கும்.. விசுகர் அப்ப எல்லாம் யங் மான்.. இளந்தாரி.: இப்ப பேரப்புள்ளௌயும் கண்டு தாத்தா ஆகிட்டார்.. அப்ப எனக்கும் நல்லா வயசு போயிருக்கும்..🥲🥲இந்த காலத்தை புடிச்சுகட்டிவைக்க ஏதும் வழி இல்லையா..? குசாப்தாத்தா சிறி அண்ணைக்கு எல்லாம் பத்து வயசு கூடி இருக்குமா… அப்ப எங்கட சுவி அண்ணையிண்ட நிலைமை..?

என்ன ஓணாண்டியார் பொசுக்கென்று இப்படி சொல்லிபோட்டியள்.......அப்ப நான் வயசுக்கு வரேல்ல ........இப்ப வந்துட்டன் ........!   😂

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, shanthy said:

நிழலியானந்தாவுக்கு 48 வயது வர இன்னும் 8 மாதங்கள் இருக்கிறது. இப்படி வயசைச் சொல்லி சுவாமிஜி சாபத்தை பெற்றுக் கொண்டு விட்டீர்கள் ஓணாண்டி

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

கூப்பிட்டீங்களா😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அது சரி 1972 கூட்டதோடுதானே எப்பவும் இருக்கிறார் .......................

இனிமேல் 1972 கூட்டத்தை கைவிட்டுவிடுவார் பாருங்கோவன். 🤭

7 hours ago, நந்தன் said:

கூப்பிட்டீங்களா😁

Hallo நீங்கள் 1972 கூட்டத்துக்கு முந்திய கூட்டம் 🤣சவுண்டு விடேக்க அக்கம்பக்கம் பாக்க வேணும் அண்ணாச்சி. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

கூப்பிட்டீங்களா😁

பக்கத்து இலைக்கு பாயசம் வடை கேட்கிறார் நீங்க 72 தெரியும் சார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.