Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில்... 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டொலரினை, முதலீடு செய்ய தயாராகின்றது... இந்திய அதானி குழுமம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்திய விசா… எடுத்து விட்டீர்களா? 😂

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

அதே. 😂

இந்தக் கட்டுரை இலங்கை-இந்தியாவுக்குச் சார்பாக எழுதப்பட்டிருந்தாலும் சில ஆச்சரியமான தகவல்கள் உள்ளன. ரணில் சீனாவை ஒதுக்கிவிட்டு இந்தியாவுடன் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாகக் கூறப்படுகிறது. இந்தக் கட்டுரையின்படி இந்தியாவே இலங்கைக்கு அதிக கடன் (4 பில்லியன் டொலர்கள்) வழங்கியுள்ளது.

இலங்கை இந்தியாவுக்கு இடையிலான மின்சார இணைப்பு பற்றியும் சொல்லப்படுகிறது. அதன் தொடர்ச்சியே அதானியின் முதலீடாக இருக்கலாம். இலங்கையில் மின் உற்பத்தி செய்து இந்தியாவுக்குக் கொண்டு செல்லப் போகிறார்களா அல்லது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மின்சாரம் விற்கப் போகிறார்களா தெரியவில்லை. 

https://thediplomat.com/2022/09/sri-lanka-to-move-away-from-china-and-toward-economic-integration-with-india/

7 hours ago, Kapithan said:

100 Billion ?  ஆதவனைநம்புபவன் வாயில மண்..

🤣

may be 100 billion rupees 😏

ஆம், நிச்சயமக பில்லியன் ஆக இருக்க முடியாது. வாசிக்கும்போது மில்லியன் என்றுதான் நினைத்துவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kadancha said:

கிந்தியா , மற்ற தேசங்களிடம் இருந்து கொள்ளையடித்து, gdp 2623 பில்லியன் usd.

100 பில்லியன் usd, ஏறத்தாழ 3% gdp.  

வீதம் அடிப்படையில் - In keeping with this objective, Central and State Governments' budgeted expenditure on health sector reached 2.1 percent of GDP in 2021-22, against 1.3 percent in 2019-20.

(https://www.indiabudget.gov.in/economicsurvey/ebook_es2022/files/basic-html/page377.html)

கிந்தியா மொக்காக்க இருக்கலாம் சிங்களதுக்கு என்று வரும் பொது, அதானி முட்டாள் இல்லை.

அந்த உண்மை புரியாமல் இலங்கைக்கு முதலீடு அவசியம் என்கிறார்களே ?

இனி வரும் முதலீடு அனைத்தும் இலங்கையை சுரண்டவே வரும் .

அப்படியானால் இவ்வளவு காலமும் வந்த முதலீட்டை சிங்களம் என்ன செய்ததது ?

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, இணையவன் said:

இலங்கை போன்ற ஏழை நாடுகளில் வெளிநாட்டு முதலீடுகள் அவசியமானவை.

இந்த முதலீடுகள் நாட்டில் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி ஆராய்ந்து அதற்கேற்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க்கப்பட வேண்டும். இவை சுற்றாடல், சுகாதாரம், அரசியல், கலாச்சாரம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கங்களை ஏற்படுத்தலம். 

நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது.

https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, vasee said:

நீங்கள் கூறுவது போலானைத்து முதலீடுகளிலும் சாதக பாதகங்கள் உள்ளது, ஆமை புகுந்த வீடும் அதானி புகுந்த நாடும் உருப்படாது என்பது போல இந்த நிறுவனத்திற்கெதிராக அவுஸ்ரேலியாவில் ஏதோ எதிர்ப்புகள் உள்ளது.

https://www.theguardian.com/environment/2021/dec/18/adani-is-poised-to-ship-its-first-coal-is-this-failure-for-australias-defining-climate-campaign#:~:text=In 2010%2C an Indian mining,Carmichael coalmine and rail project.

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பெருமாள் said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

Adani group to invest over $100 billion in next decade, 70% for energy transition

 

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to raise renewable portfolio by another 45 GW of hybrid renewable power generation

Adani group to invest $70 billion in integrated green hydrogen-based value chain

 

India could one day become net energy exporter, thanks to green hydrogen

Our ambitions in the Digital Transformation space seek to benefit from the Energy Transition adjacency.

அட இதையா ஆதவன் மொழிபெயர்ப்பு  செய்துள்ளது ?

நல்ல மொழி பெயர்ப்பாளர்களை வேலைக்கு போடுங்க .

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஒரு கண்டத்தை நாடு என்று சொல்லிக்கொண்டு பராமரிக்க முடியாமல் திணறுவதை போலவே எனக்கு தோன்றுது ஒருபக்கம் சைனா தீவுகளை வாங்கி அட்டகாசம் மறுபக்கம் குஜராத்திகளின் அட்டகாசம் . இனிவரும் காலங்களில் பெற்றோல் க்கு பதிலாக மின்சார வண்டிகளின் பற்றரிகளின் முக்கிய மூலபொருளான லித்தியம் உலகிலே 9௦ வீதமான் இருப்பு அவுசில்தான் நல்ல காலநிலை நாட்டை நாசமாக்க போகினம் போல் உள்ளது .

குஜராத்திகள் மிகவும் திறமைசாலிகள் வர்த்தகங்களை செயற்பட வைப்பதில் அவர்கள் ஒரு கூட்டாக இயங்குவார்கள், உதாரணமாக 1.5 மில்லியனில் ஒரு வர்த்தகத்தினை வாங்க இருப்பதாயின் அவர்களிடம் அந்தளவிற்கு பணம் இருக்காது, நண்பர்கள் தெரிந்தவர்கள் என கூட்டாகநிதியினை திரட்டுவார்கள் (Pooled fund).

வேலைப்பழுவினை சமமாக பிரித்து கொள்வார்கள், ஆனால் அவர்கள் அதே நேரம் வேறு ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே இதனை செய்வதால், அவர்களால் முதலீட்டிற்கு சரியான சுவாசிப்பதற்கு உரிய கால அளவை அவர்களால் வழங்க முடியும்.

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, vasee said:

லிதியம் மட்டுமல்ல பல மூலப்பொருள்கள் உள்ள நாடு rare earth எனப்படும் உலகில் காணபடும் அரிதான மூலப்பொருள்களை கொண்ட நாடு, அரசுகள் தொலைநோக்கற்றவையாகவும் மக்கள் முழு சோம்பேற்களாகாவும் உள்ள நாடு என மற்றவர்கள் கூறுகிறார்கள் (நானும் சோம்பேறிதான்).

அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

அவுஸில் இருக்கும் எம்மவர்கள் நிலை வேற மாதிரி, பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள், படிக்க்காதவர்கள் ( அவுஸில் என்னை மாதிரி படிக்காதவர்களும் இருக்கிறார்கள் அந்த விடயத்தில் அவர்களுக்கு கொஞ்சமல்ல நிறைய அதிருப்தி உள்ளது🤣).

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

 

4 hours ago, புங்கையூரன் said:

இந்தியர்கள் வீடு ஒன்றை வாங்கும் வரையும் இப்படி வசிப்பார்கள்…! எம்மவர்கள் மிகவும் குறைவு….!

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 00:17, vasee said:

இதுவே எம்ம்வர்களானால் ஒருவரே எப்படி மற்றவர்களின் காசினை சுருட்டி கொண்டு ஓடலாம் என கணக்கு பார்ப்பார்கள், அல்லது எவ்வாறு மற்றவர்களை சுரண்டலாம் என பார்ப்பார்கள் அதற்கு நல்ல உதாரணம் சீட்டு நடத்துதல்.

💯 உண்மையை சொன்னீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, vasee said:

 

தெரியவில்லை,

ஆனால் அவுசில் இருக்கும் எம்மவர்களிடம் ஒரு விதமான மனநிலை உண்டு, எனது உறவினர் ஒருவர் நகரிற்கு வெளியே மருத்துவராக பணிபுரிகிறார், அவருக்கு அந்த இடம் பிடித்த்மையால குறிப்பிட்ட காலத்தின் பின்  விரும்பிய இடத்திற்கு செல்ல முடியுமாக இருந்த போதும் தொடர்ந்து அந்த இடத்திலேயே தங்கிவிட்டார்.

அங்கு சென்ற இன்னொரு உறவினர் அவரது மனைவி மருத்துவராக மெல்பேர்னில் பணிபுரிகிறார், அவரும் ஒரு பட்டதாரி (MSC என நினைக்கிறேன்) சொன்னாராம்  தற்போது கண்ட கண்ட ஆள்கள் வந்ததால் நகரத்தில் உள்ள தங்களை போன்றோருக்கு (பாடித்தவர்களுக்கு) மரியாதை இல்லை, அதனால் அவரும் கிராமத்திற்கு செல்ல்ப்போவதாக கூறினாராம்.

இப்படியானவர்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கும், தேவையற்ற கற்பனையில் மனதை குழப்பிக்கொண்டிருப்பார்கள்.

 

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 03:07, தமிழ் சிறி said:

முன்பு என்றால்… இந்தியாவின் தலையீடு, முதலீடு வந்தாலே…
சிங்கள மக்கள் ஏதோ விதத்தில், தமது எதிர்ப்பை காட்டி இருப்பார்கள்.
இப்போது… பொருளாதார நெருக்கடியில், அவர்கள் இதில் மினக்கெட தயாரில்லை

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

 போராட்டம் நடந்தது, தாங்கள் அதானிக்கு உரிமம் வழங்கப்போவதில்லை என்று அரசு கூறியது, அத்தோடு அடங்கி விட்டது. எத்தனைக்குத்தான் போராடுவது?

இப்போ... போராடுபவர்களையும், மாஃபியா அரசியல்வாதிகள் கைது செய்தால்...
மக்களுக்கு... குரல் கொடுக்க எவரும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/9/2022 at 05:18, Kandiah57 said:

விசா கொடுக்க விடில் மன்னார் போய் போகலாம்”  புரச்சியும்.  ராஐவன்னியரும்.  வரவேற்பார்கள் 😂

யாழ்களத்தில் இருவரை காணவில்லை, சந்தேகம் கந்தையரில்!

  • கருத்துக்கள உறவுகள்

தவறான செய்தி, யாழ்களத்திலிருந்து இருவர் தப்பியோட்டம்! வலைவீசும் கந்தையர். செய்தி தருவோருக்கு கொத்துரொட்டிபாசல் சன்மானம், வழங்குபவர்  சாமியார்!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, புங்கையூரன் said:

இங்கிலாந்திலும் பல வருடங்கள் வசித்தவன் என்ற வகையில், இந்தக் குணம் பொதுவாக எம்மவர்களிடமும், இந்தியர்களிடமும் உள்லது. மருத்துவர்கள், பொறியியலார்களிடம் இந்தக் குணம் அதிகம் காணப்படும். பொதுவாகக் கோவில்களில் இவர்கள் முன்னால் நிற்பார்கள். எதோ தங்களால் தான் தமிழர்களுக்கு புலத்தில் ஒரு கௌரவம் உருவாக்கப் பட்டுள்ளதாகவும், இப்போது வருபவர்கள் அந்தக் கௌரவத்தைக் காப்பாற்றத் தவறுவதாகவும் கருதுபவர்கள்.இத்தகையவரில் சில நல்லவர்களும் உண்டு.ஆனாலும் பலர் தாழ்வு மனப்பான்மையும், தங்கள் எதிர்காலம் பற்றிய பயமும் கொண்டவர்கள்! இது எனது தனிப்பட்ட அவதானம் மட்டுமே!

வேலை வாய்ப்பு, மற்றும் வசதிகளுக்காக மக்கள் தமட்கு இடங்களை மாற்றி கொள்வார்கள், ஆனால் தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

vasee said:  பிற மேற்கு நாடுகளில் வாழும் எம்மவர்களை கிண்டலடிப்பார்கள் ஒரு வீட்டில் பல குடும்பங்கள் வாழ்பவர்கள்,

17 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அவுசிலும் ஒரு வீட்டில் பலகுடும்பங்கள்  வாழ்கின்றனவா???

இப்போ தானே எல்லாம் விளங்குகிறது  🤣 மேற்கு ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய  தமிழர்கள் பலர் சொந்தமாக வீடு வாங்கி வைத்திருக்கிறார்கள் என்றார்கள் அது எப்படி என்று 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

தங்களை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதற்காக யாராவது இடங்களை மாற்றுவார்களா?

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
On 1/10/2022 at 05:59, விளங்க நினைப்பவன் said:

அப்பாவியாக இருக்கிறீர்களே  😭  இலங்கை தமிழர்கள்  எவ்வளவு பணத்தை கொட்டி மிகவும் ஆடம்பரங்கள் செய்வது எதற்காக மற்றவர்களுக்கு தங்களை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காகவே.
ஒரு தமிழ் ஆணையும் தமிழ் பெண்ணையும் தெரியும் அவர்கள் தம்பதிகள் என்று நினைத்திருந்தோம் அனால் அவர்கள் இப்போது தானாம் கனடா  Emerald Lake க்கு சென்றுள்ளார்களாம் அந்த ஆண் நீ என்னை திருமணம் செய்ய சம்மதமா என்று அந்த பெண்ணிடம் கேட்டு நிச்சியம் செய்வதற்காக அங்கே சென்றுள்ளார்கள்.

 

நீங்கள் கூறுவது 100 சதவிகிதம் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.