Jump to content

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2023 at 05:03, ரஞ்சித் said:

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

இல்லை.

அடுத்த கேள்வி என்ன?

பொலிடோலை இடியப்பத்தோடா அல்லது பிட்டோடு சாப்பிடுவதா உடலுக்கு நல்லது? அதானே🤣

  • Like 2
Link to comment
Share on other sites

  • Replies 196
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ரஞ்சித்

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா? இன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழரின் அவலங்களை, அவர்கள் மீது நடத்தப்பட்ட இனக்கொலையினை அப்பட்டமாக பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாகப் பேசிவருபவர் சீமான் மட்டும்

பாலபத்ர ஓணாண்டி

உங்கட கதை ஒரு உப்பு சப்பில்லாத கதை ரஞ்சித்.. இதே திமுகா புலிகளை ஆதரித்தபோது அதிமுக ஆதரவாளர்கள் புலிகளை இப்படித்தான் கேவலமாக பேசினார்கள்.. ஜெயலலிதாவே கேவலமாக பேசிய பதிவுகள் உண்டு..தமிழ்நாட்டில் ஒரு கட்

ரஞ்சித்

ஈழத்தமிழரின் போராட்டத்திற்கான தனது வெளிப்படையான ஆதரவினை தனது அரசியலின் பிரதான மூலதனமாக இட்டு சீமான் செய்துவரும் செயற்பாடுகள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரை எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்திவருவதை சீமானை ஆ

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விளங்க நினைப்பவன் said:

என்ன புரிந்தது??

கந்தையர், டக்கியர் ஆதரவாளர் என்று புரிந்தது 🤣

அம்புட்டுத்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இல்லை.

அடுத்த கேள்வி என்ன?

பொலிடோலை இடியப்பத்தோடா அல்லது பிட்டோடு சாப்பிடுவதா உடலுக்கு நல்லது? அதானே🤣

த‌ல‌ எங்கை நேற்று பூரா காண‌ல‌
ஊட்டிக்கு போன‌ காவ‌ல்துறையோட‌  நீங்க‌ளும் போய் விட்டிங்க‌ள் என்று நினைத்தேன்..............

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

கந்தையர், டக்கியர் ஆதரவாளர் என்று புரிந்தது 🤣

அம்புட்டுத்தான்.

ஒம் என்னுடைய ஜேர்மன் வாக்கு  இனால் தான்   அவர் பாராளுமன்றம் போனார்     🤣🤣🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/9/2023 at 05:03, ரஞ்சித் said:

 

சீமானை ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

 

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, பையன்26 said:

த‌ல‌ எங்கை நேற்று பூரா காண‌ல‌
ஊட்டிக்கு போன‌ காவ‌ல்துறையோட‌  நீங்க‌ளும் போய் விட்டிங்க‌ள் என்று நினைத்தேன்..............

இல்லை நான் ஒரு கிழமைக்கு முன் எதிர்வு கூறியது போலவே

திருட்டு தி மு க வும், திருட்டு சீமானும் டீல் போட்டு விஜி அண்ணியை பெங்களூர் பஸ்சில் ஏத்தி விட்டுள்ளார்கள்.

பஸ் ஏற்றி விட நானும் போயிருந்தேன்🤣.

பிகு

நிர்வாகம் - தான் வழக்கில் இருந்து தப்ப சீமான் திமுகவுக்கு ஆதரவாக சுருதி மாறியதும், 180 பாகை நிலை மாற்றம் எடுத்ததும் வெளிப்படையான விடயமாகி விட்டது.

ஆகவே இதுவரை எப்படி திமுக வை திருட்டு திமுக என எழுதி வந்தேனோ - அது போல இனி சீமானையும் திருட்டு சீமான் என்ற அடை மொழி கொண்டு அழைக்கப்போகிறேன்.

திமுக வை திருட்டு திமுக என எழுத என்னை அனுமதித்தது போல், சீமானையும் திருட்டு சீமான் என எழுத அனுமதிக்க வேண்டும்.

@நியானி

15 minutes ago, Kavi arunasalam said:

IMG-4465.jpg

ஒத்த சித்திரம் - திருட்டு சீமானின் மொத்த ஜாதகமே தெரியுது🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kavi arunasalam said:

IMG-4465.jpg

விமான‌ திக்கேட்டை நானே போட்டு தாறேன் முடிந்தால் சென்னையில் இருக்கும் நாம் நாம் தமிழர் அலுவலகம் முன்பாக‌ போய் இந்த‌ கேலி சித்திர‌த்தை வ‌ரைந்து விட்டு வாங்கோ உங்க‌ள் துணிச்ச‌ல‌ பாராட்டுகிறேன்

 

ஒருசில‌ முக‌ம் தெரிந்த‌ உற‌வுக‌ள் வ‌ந்து போகும் இந்த‌ த‌ள‌த்துக்குள் இருந்து க‌ம்பிசுத்துவ‌தை விட‌ அக‌ன்ட‌ வெளிக்கு போய் இதை காட்டி விட்டு வாங்கோ அத‌ற்கு பிற‌க்கு இந்த‌ கேலி கோழி சித்திர‌த்தை ப‌ற்றி விவாதிப்போம்😂😁🤣...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

நிர்வாகம் - தான் வழக்கில் இருந்து தப்ப சீமான் திமுகவுக்கு ஆதரவாக சுருதி மாறியதும், 180 பாகை நிலை மாற்றம் எடுத்ததும் வெளிப்படையான விடயமாகி விட்டது.

இது வேறயா? 🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

இது வேறயா? 🙄

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

 

34 minutes ago, கிருபன் said:

இது வேறயா? 🙄

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

விமான‌ திக்கேட்டை நானே போட்டு தாறேன் முடிந்தால் சென்னையில் இருக்கும் நாம் நாம் தமிழர் அலுவலகம் முன்பாக‌ போய் இந்த‌ கேலி சித்திர‌த்தை வ‌ரைந்து விட்டு வாங்கோ உங்க‌ள் துணிச்ச‌ல‌ பாராட்டுகிறேன்

தைரியம் இருந்தா என்தெருவுக்கு வந்து பார்யா. அங்க நான் உக்கிரமா இருப்பேன்.

ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படக் காட்சி மனக்கண்ணணில் வந்து போகுறது. 😂😂

Edited by island
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

ஒரு சிறிய அனுபவப் பகிர்வு 

தாயகத்தில் வாழும் தமிழர்கள் புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றியும் அக்கறைப்படுவதில்லை. 

(முக்கியமான காரணம் இவர்கள் எல்லோரும் புலிகள் மற்றும் தமிழீழம் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்)

Edited by விசுகு
ஒரு வரிகள் சேர்க்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

தைரியம் இருந்தா என்தெருவுக்கு வந்து பார்யா. அங்க நான் உக்கிரமா இருப்பேன்.

ஏனோ தெரியவில்லை இந்த திரைப்படக் காட்சி மனக்கண்ணணில் வந்து போகுறது. 😂😂

அவ‌ரின் குர‌ங்கு சேட்டைய‌ நீங்க‌ளும் ஆத‌ரிக்கிறீங்க‌ளா............தையிரிய‌ம் இருந்தா நாம் த‌மிழ‌ர் அலுவ‌ல‌க‌ம் முன்பாக‌ போய் வ‌ரைந்து விட்டு வ‌ர‌ட்டும்.........நாம் த‌மிழ‌ர் அலுவ‌ல‌க‌த்தை முற்றுகையிட‌ போன‌ அருத்தியின‌ருக்கு பாலும் சோறும் க‌ட்சி பிள்ளைக‌ள் ஊட்டி அனுப்பின‌து இப்ப‌வும் இணைய‌த்தில் இருக்கு................

சூசை அண்ணா கூட‌ ப‌ட‌ம் எடுத்து வ‌ந்தாக்கு இணைய‌த‌ள‌த்தில் போட‌ தெரியுது அதே சூசை அண்ணா........அவ‌ர் வீர‌ச்சாவு அடைவ‌த‌ற்கு ஒரு சில‌ நாளுக்கு முன்பு சீமானிட்டை சொல்லுங்கோ முன்னெடுக்க‌ சொல்லி............

2009க்கு பிற‌க்கு கேலி சித்திர‌ம் வ‌ரைந்த‌தை த‌விற‌ வேறு ஏதும் த‌மிழீத்துக்கு  செய்து இருப்பின‌ம்மான‌  ச‌ந்தேக‌ம் என்னுள் எழுது😁...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

செய்தி வாசிக்கவில்லையா?

விஜி வழக்கு மீண்டும் உக்கிரமாக முதல்

1. திமுக முள்ளிவாய்க்கால் பங்காளி. 

2. திமுக தமிழ் இன எதிரி

3. தமிழ்நாட்டில்  திமுகவை, திராவிட கொள்கையை  வேரறுப்பதே என் முதல் பணி

விஜி வழக்கு சம்பந்தமாக விசாரணை உக்கிரமான பின்

1. நான் திராவிடத்துக்கு எதிரானவன் அல்ல

2. திமுக என் பங்காளி

3. மோடியை எதிர்த்து இராமநாத புரத்தில் திமுக வேட்பாளரை நிறுத்தினால் - நாதக ஆதரிக்கும்.

முடிவு

விஜி அண்ணி வழக்கை வாபஸ் வாங்கி கொண்டு பெங்களூர் பஸ்சில் ஏற்றம்.

அமைதி பாஸ்... அமைதி..

வழக்கம் போல... அவசரப்படாதீங்க.

அந்தம்மா.... விட்ட பொய்களில் லாஸ்ட் பொய்... சீமான் பேசீனார் என்று.

சீமானே இன்று இல்லை என்று சொல்லீட்டார்.

உன்னிப்பா அவதானீப்போம்.

இடைவேளை தான்..

இன்னொரு பக்கம் துரைமுருகனை, ED தூக்கப்போகுதெண்டு மெகா சீரீயல் ஓடுது.

ஸ்ராலின் காங்கிரசை வெட்டி விடாவிடில் அவருக்கு சிக்கலாமே.

சரணாகதி!! 🥹🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

ஒரு சிறிய அனுபவப் பகிர்வு 

தாயகத்தில் வாழும் தமிழர்கள் புலம் பெயர் தமிழர்களின் நடவடிக்கைகள் பற்றியும் அக்கறைப்படுவதில்லை. 

(முக்கியமான காரணம் இவர்கள் எல்லோரும் புலிகள் மற்றும் தமிழீழம் பற்றி மீண்டும் மீண்டும் பேசுகிறார்கள்)

அப்படியானால் தமிழீழம், புலிகள், தலைவர் மீள வருவார் என்பதெல்லாம் புலம்பெயர் தமிழரின்  அபிலாஷைகள் ஆகிவிட்டது என்றுதானே அர்த்தம். இவற்றைப் பேசும் சீமானும் புலம்பெயர் தமிழரை நோக்கித்தானே பேசுகின்றார்.

இந்தப் புரிதல் இருப்பதால்தான் தாயக மக்கள் முக்கியத்துவம் கொடுக்காத விடயங்களைப் பற்றி அதிகம் யாழில் அலட்டிக்கொள்வதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, கிருபன் said:

அப்படியானால் தமிழீழம், புலிகள், தலைவர் மீள வருவார் என்பதெல்லாம் புலம்பெயர் தமிழரின்  அபிலாஷைகள் ஆகிவிட்டது என்றுதானே அர்த்தம். இவற்றைப் பேசும் சீமானும் புலம்பெயர் தமிழரை நோக்கித்தானே பேசுகின்றார்.

இந்தப் புரிதல் இருப்பதால்தான் தாயக மக்கள் முக்கியத்துவம் கொடுக்காத விடயங்களைப் பற்றி அதிகம் யாழில் அலட்டிக்கொள்வதில்லை.

உண்மை தான்

இவ்விரு கோடுகளுக்குமான இடைவெளி அதிகரித்தே செல்கிறது. 

ஆனால் தமிழீழம் தலைவர் புலிகள் புலம் பெயர் தமிழர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தரமுடியாதது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை தமிழகத்திலும் தரமுடியாது. எனவே சீமானுக்கும் எந்த வகையிலும் நன்மை தராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, விசுகு said:

உண்மை தான்

இவ்விரு கோடுகளுக்குமான இடைவெளி அதிகரித்தே செல்கிறது. 

ஆனால் தமிழீழம் தலைவர் புலிகள் புலம் பெயர் தமிழர்களுக்கு எந்த வகையிலும் நன்மை தரமுடியாதது எந்தளவு உண்மையோ அதே அளவு உண்மை தமிழகத்திலும் தரமுடியாது. எனவே சீமானுக்கும் எந்த வகையிலும் நன்மை தராது. 

இது தவறான ஒப்பீடு. தமிழீழம், பிரபாகரன், புலிகள் ஆகிய பேசு பொருட்கள் புலம் பெயர் தமிழர்களுக்கு நேரடியாக நன்மை தராது, அவர்கள் நடத்துவது ஒரு அரசியல் கட்சி அல்ல, அனேகமானோர் பதவிகளுக்குப் போட்டி போடுவோர் அல்ல.

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், வாக்குகள் உள்ளூரில் இருந்து வர வேண்டும். ஆனால் நிதி வளமும், இணையவெளியில் போடும் காணொளிகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்ப தேவையான ஆளணியும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வருகிறது - இந்த 2 வது விடயத்தில் பெருமளவு தங்கியிருக்கிறார்கள் என்பது இங்கே இணைக்கப் படும் யூ ரியூப் இணைப்புகளின் எண்ணிக்கையிலேயே புலனாகிறது.

எனவே, சீமானுக்கு வரவு இருக்கிறது ஈழத்தமிழரிடமிருந்து. ஈழத்தமிழருக்கு இழப்பு இருக்கிறது. 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

இது தவறான ஒப்பீடு. தமிழீழம், பிரபாகரன், புலிகள் ஆகிய பேசு பொருட்கள் புலம் பெயர் தமிழர்களுக்கு நேரடியாக நன்மை தராது, அவர்கள் நடத்துவது ஒரு அரசியல் கட்சி அல்ல, அனேகமானோர் பதவிகளுக்குப் போட்டி போடுவோர் அல்ல.

சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர், வாக்குகள் உள்ளூரில் இருந்து வர வேண்டும். ஆனால் நிதி வளமும், இணையவெளியில் போடும் காணொளிகளை பட்டி தொட்டியெல்லாம் பரப்ப தேவையான ஆளணியும் புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வருகிறது - இந்த 2 வது விடயத்தில் பெருமளவு தங்கியிருக்கிறார்கள் என்பது இங்கே இணைக்கப் படும் யூ ரியூப் இணைப்புகளின் எண்ணிக்கையிலேயே புலனாகிறது.

எனவே, சீமானுக்கு வரவு இருக்கிறது ஈழத்தமிழரிடமிருந்து. ஈழத்தமிழருக்கு இழப்பு இருக்கிறது. 

இப்படி சொல்லி சொல்லியே நடுத்தெருவில் நிற்கும் இனத்திடமிருந்து வேறு பதில்களை எதிராபார்க்கமுடியுமா?

புலம்பெயர் தமிழர்கள் களைத்து தத்தமது வேலைகளை பார்க்க தொடங்கி இருப்பது போல சீமானும் வரணும். அதிகாரம் கிடைக்கலாம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

தலைப்பை இப்படி மாற்றினால் நல்லது.  ஏனெனில் தாயகத்தில் வாழும் தமிழர்கள் சீமானைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. 😃

சீமானை புலம்பெயர் ஈழத் தமிழர்கள் ஆதரிப்பது அவசியமா?

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

அப்ப சொல்லுங்கள்

புலம்பெயர் தமிழர்களும் தமிழக தமிழர்களும் என்ன செய்யணும்???

பொத்திக்கொண்டு இருந்தால் சரி தானே??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

இது வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு புரியாது தல.. முன்னாடி ஒரு கோஸ்டி இருந்திச்சு.. புலிகள்னா அடிக்கணும்.. அவ்வளவுதான் அவர்களுக்கு.. இப்ப சீமான்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. இன்னொரு பகுதிக்கு திமுகா திக பெரியாரிஸ்ட்டுன்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. ஆகமொத்தம் வார்டன்னா அடிக்கணும்.. அவ்வளவுதான்.. ஒருகாலத்தில் பெரியாரிஸ்ட்டுகள் புலிகளுக்கு செய்ததுபோல் யார் அஎய்திருப்பார்கள்..? இன்று சீமான் எமக்கு ஆதரவு தருவதுபோல் யார் தருவார்கள்..? இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்க தமிழனுக்கு அறிவில்லை.. சிங்களவன் மோடன் இல்லை.. தமிழன் தான் மோடன்.. எல்லோரையும் அண்டி அரவணைச்சு போகணும் சமாளிச்சு போகணும் எண்ட கொள்கை தமிழ் இனத்தின் வரலாற்றிலேயே இல்லை.. ஒரு பக்கம் சீமானை திட்டிறாங்கள்.. இன்னொரு கோஸ்ட்டி திமுகா திகாவை திட்டுது.. ரெண்டு விசர்க்கூட்டத்துக்கும் என்னத்துக்கு இதை செய்யிறம் எண்ட விளக்கம் இல்ல.. ஒரு பிரயோசனமும் ஈழத்தமிழனுக்கு இல்ல இதால.. அறழை பேந்த கோஸ்ட்டியள்.. 

Edited by பாலபத்ர ஓணாண்டி
  • Like 1
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஒருகாலத்தில் பெரியாரிஸ்ட்டுகள் புலிகளுக்கு செய்ததுபோல் யார் அஎய்திருப்பார்கள்..? இன்று சீமான் எமக்கு ஆதரவு தருவதுபோல் யார் தருவார்கள்..? இதை எல்லாம் சீர்தூக்கி பார்க்க தமிழனுக்கு அறிவில்லை.. சிங்களவன் மோடன் இல்லை.. தமிழன் தான் மோடன்.. எல்லோரையும் அண்டி அரவணைச்சு போகணும் சமாளிச்சு போகணும் எண்ட கொள்கை தமிழ் இனத்தின் வரலாற்றிலேயே இல்லை.. 

அதே

சீமானும் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கு தவிர்க்க முடியாத சக்தி. எனவே அவரைப் பற்றி கண்டபடி இங்கே எழுதுவதும் தவிர்க்கப்பட வேண்டும். நன்றி 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஓமோம் இங்க கன பேரிட்ட கேட்டன் நமக்கு  ஈழத்த பிடிச்சு கொடுக்கிறத விட்டுட்டு அங்க அகதியா கெடக்கிற சனத்துக்கு விடிவு வாங்கி கொடுக்க சொன்னாங்க  அதுவும் சரிதான் என நான் கடந்து போககுள்ள இஞ்ச  திலிபன் ஊர்திக்கு முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம் செய்யுறாங்கள் அக்கரைப்பற்றில் என்னத்த சொல்லலாம் என்று செய்தி பார்க்க வெளிக்கிட திருகோணமலையில் பெண்கள் சகிதம் வந்து ஊர்திக்கும் அதில் இருந்தவர்களுக்கும் அடிக்கிரார்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டு பொலிசும் நிற்கிறது 

த‌மிழீழ‌த்தில் இருக்கும் சில‌ர் சீமானை ஆத‌ரிக்கின‌ம் ஆனால் எண்ணிக்கை மிக‌ குறைவு முனிவா

புல‌ம்பெய‌ர் நாட்டில் அதிக‌ம்.........
அண்ண‌ன் சீமானை வ‌ள‌த்து விடுவோம் உல‌க‌ அர‌சிய‌ல் எப்ப‌வும் ஒரே மாதிரி இருக்காது...........சீனா தாய்வானை பிடிக்க‌ போகுது...........தாய்வானுக்கு அமெரிக்கா ம‌றைமுக‌ ஆத‌ர‌வு கொடுக்குது...............

என்ன‌ செய்ய‌ இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ செல்வ‌ங்க‌ளை இழ‌ந்து விட்டோம் அவ‌ர்க‌ளின் க‌ன‌வை ந‌ன‌வாக்க‌ முடிந்த‌ அள‌வு அகிம்சை வ‌ழியில் போராடுவோம் முனிவா

யாழில் ப‌ல‌ வாட்டி எழுதி விட்டேன் இன்னொரு ஆயுத‌ போர் வேண்டாம் அறிவாயுத‌ம் ஏந்தி சிங்க‌ள‌வ‌னை சிக்க‌ வைக்க‌னும்...........சீன‌ன் அரைவாசி நாட்டை எழுதி வாங்கி விட்டான்..............அது த‌மிழ‌ர்க‌ள் நில‌ப்ப‌ர‌ப்பிலும் வ‌ரும்..........வ‌ந்த‌ அது பெரும் பின்ன‌டைவாய் த‌மிழ‌ருக்கு போய் முடியும்............

2000ம் ஆண்டுக்கு பிற‌க்கு ஈழ‌த்தில் பிற‌ந்த‌துக‌ளுக்கு எங்க‌ட‌ போராட்ட‌ம் ப‌ற்றி பெரிய‌ பிரித‌ல் இல்லை.........போதை பொருளுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்..........அதோடு திருட்டுக்க‌ள்..............ப‌ள்ளியில் ப‌டிக்கும் பெண் பிள்ளைக‌ள் த‌ப்பான‌ வ‌ழியில் ப‌ய‌ணிக்கின‌ம்..............இந்த‌ 14ஆண்டுக‌ளில் எம் க‌லாச்சார‌ம் முற்றிலும் சீர் கெட்டு போச்சு 
நாம் என்ன‌ செய்ய‌...........ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ளை வெளி நாட்டில் இருந்து போவ‌ர்க‌ளே காம‌ இச்சைக்கு ப‌ய‌ன் ப‌டுத்தின‌ம்................இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாகினால் தான் எல்லாத்துக்கும் முற்றுப் புள்ளி வைக்க‌ முடியும்..............எங்க‌ட‌ இந்த‌ கால‌த்தில் இன்னொரு பிர‌பாக‌ர‌ன் உருவாவ‌து ச‌ந்தேக‌மே முனிவா😔.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை ஈழத்தமிழர்கள் குருட்டுத்தனமாக ஆதரிக்கவில்லை. ------ திராவிட போர்வையைப் போர்த்திக் கொண்டு தழிழிகளை அழித்த காங்கிரசுக்கு துணைபோகும் திமுக .கம்னியூஸ்ட்டுகள் மற்றம் 2 சீற்றுக்காக ------++++  அதரவளிக்கும் விடுதலைச்சிறுத்தைகள் .மேலும் அதிமுக. பாஜக எதுவுவே தமிழ்மக்களுக்கு அதரவாக நிற்கமாட்டார்கள் என்பது வரலாறு சொல்லும் பாடம்.சமான் இன்று மிகவும் வலிமையான நிலையில் உள்ளார். அடுத்த அடுத்த தேர்தல்களில் சீமானை தவிர்த்து அரசியல் செய்வது முடியாத நிலைமை உருவாகும்.தமிழ்நாட்டு அரசானது தமிழ்மக்களின் மீது கரிசனை உள்ள ஒருவரினால் ஆளப்படும் போது அது ஈழத்தமிழர்களுக்கு பெரும்பலமாக அமையும்.இன்றைய பூகோள அரசியற்  சூழலில இந்தியா விரும்பியோ விரும்பாமலோ யழத்தமிழரைப் பாவிக்க வேண்டிய நிலையில் உள்ளது. காரணம் சீனா. இந்த நிலையில் வலுவான உறுதியான தமிழர் ஆதரவுத்தலைமை தமிழகத்தில் இருந்தால் இந்தியா ஈழத்தமிழர்களைப் பாவிக்காமல்  பரஸ்பர நலன்களின் அடிப்படையில் ஆதரவு தரவேண்டிய நிலையை ஏற்படுத்தலாம். ரஸீவ்காந்தி பகாலையால் தமிழகத்தின் ஆதரவு இதை;துக்கு இல்லை என்ற நிலையை உடைத்தெறிறிந்து திராவிட மாயைக்குள் இருந்த தமிழர்கரகளை தமிழ்த்தேசியம் என்ற பதியக ருத்தியலின் கீழ் அணிதிரள வைத்தது சுpமான்தான். சீமானின் வளர்ச்சி இப்போதைய 'ழலில் ஈழத்தமிழர்களுக்கு அவசிமானது.

Edited by நிழலி
நீக்கம்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
    • பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்த  மதுபான அனுமதிப் பத்திரங்களை, சிலர் பல கோடி ரூபாய்களுக்கு விற்று பணமாக்கி விட்டார்களாம்.  அதே போல் அமைச்சர்மார் இந்த வாகனங்களை விற்று இருந்தால்.... காசு கொடுத்து வாங்கியவன் திருப்பி கொடுப்பானா...  
    • ஆமாம் உங்களை விட இலங்கை அரச நிர்வாகத்தை ஒரு காலத்தில் அதிகம் நேசித்தவன் நம்பியவன் நான் என்ற முறையில். ஆனால் 6 மணித்தியாலங்களாக கடவுச்சீட்டு அலுவலகத்தில் நான் காத்துக்கிடக்க எனது நண்பன் 15 நிமிடத்திற்குள் விசாவுடன் வெளியே சென்றதை பார்த்து அவனிடம் கேட்டபோது இலங்கை நிர்வாகம் பணத்திற்கு எப்படி வாலாட்டுகிறது என்று தெரிந்தபோது.....???  நமக்கெல்லாம் ஒரு சூடு போதும் .... இது ஒரு கட்சி?? அதற்கு மத்திய குழு வேற???
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.