Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எமது குடும்பத்தில் மூத்த உறுப்பினர் 102 வது வயதில் காலமானார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு வாழ்வது எனபது சாதாரணமானது அல்ல.அன்னார் வாழ்க்கையை சிறப்பாக,ஒழுக்கமாக,சீராக வாழ்ந்திருக்கிறார் என்பது புரிகிறது.

ஈழப்பிரியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நூறாண்டு காலம் பூரணமான வாழ்க்கையை முடித்து அமரத்துவம் அடைந்த அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, யாயினி said:

ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏

நன்றி யாயினி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, மோகன் said:

ஈழப்பிரியன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

நன்றி மோகன்.

6 hours ago, ஏராளன் said:

மூத்தவர், ஆசிரியர் ஐயா நா.சிவராசாவின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நன்றி ஏராளன்.

5 hours ago, goshan_che said:

ஆழ்ந்த இரங்கல்கள் அண்ணா.

நன்றி கோசான்.

4 hours ago, ரதி said:

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும் 

நன்றி ரதி.

4 hours ago, vaasi said:

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

நன்றி வசி.

3 hours ago, nochchi said:

 

அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய் பிரார்த்திக்கின்றேன்.!
 

நன்றி நொச்சி.

3 hours ago, nedukkalapoovan said:

ஆழ்ந்த அனுதாபங்களும்.. ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும். 

நன்றி நெடுக்ஸ்

2 hours ago, Kavi arunasalam said:

நூறாண்டு வாழ்வது எனபது சாதாரணமானது அல்ல.அன்னார் வாழ்க்கையை சிறப்பாக,ஒழுக்கமாக,சீராக வாழ்ந்திருக்கிறார் என்பது புரிகிறது.

ஈழப்பிரியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

நன்றி கவி அருணாசலம்.

2 hours ago, கிருபன் said:

நூறாண்டு காலம் பூரணமான வாழ்க்கையை முடித்து அமரத்துவம் அடைந்த அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நன்றி கிருபன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, suvy said:

சிறப்பான பூரணமான வாழ்க்கை.........இறையுடன் இரண்டறக்கலந்த அண்ணாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்......!

எனக்கு ஆன்மீகம் அல்லது இயற்கையின் அற்புதங்கள் நினைவிற்கு வரும்போது சிவராசா வாத்தியார் தான் நினைவிற்கு வருவார்.கோவில்களுக்கு சென்றாலும் இவரது நினைவு வந்து போகும்.மதம்  பிடிக்காத சைவமத ஆசிரியர்.

102 வயது வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் என்றால்  அவர் வாழ்நாளில் செய்த பணிகளின் சிறந்த அறுவடை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்  ஆன்மா சாந்தி பெறட்டும் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 21:13, குமாரசாமி said:

எனக்கு ஆன்மீகம் அல்லது இயற்கையின் அற்புதங்கள் நினைவிற்கு வரும்போது சிவராசா வாத்தியார் தான் நினைவிற்கு வருவார்.கோவில்களுக்கு சென்றாலும் இவரது நினைவு வந்து போகும்.மதம்  பிடிக்காத சைவமத ஆசிரியர்.

102 வயது வரைக்கும் வாழ்ந்திருக்கின்றார் என்றால்  அவர் வாழ்நாளில் செய்த பணிகளின் சிறந்த அறுவடை.

நன்றி குமாரசாமி.

 

On 18/10/2023 at 00:44, தனிக்காட்டு ராஜா said:

ஆழ்ந்த இரங்கல்கள்  ஆன்மா சாந்தி பெறட்டும் 

நன்றி ராஜா.

 

On 18/10/2023 at 03:37, விளங்க நினைப்பவன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்.

நன்றி விளங்க நினைப்பவன்.

  • கருத்துக்கள உறவுகள்+

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, நன்னிச் சோழன் said:

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

நன்றி நன்னி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியனுக்கும் அவரின் குடும்பத்தருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆன்மா சாந்தியடைய  பிரார்த்தனைகள்  . 

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் சொல்ல வேண்டியதில்லை.

இப்படியான நீண்ட ஆயுள் கொண்ட உறவை கொண்டிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

நூறாண்டுக்கு மேலும் வாழ்ந்து தீர்காயுசுடன் வாழ்திருக்கிறார்.

கணக்குப் பார்த்தா, சிங்கன், வேலை செய்த காலத்திலும் பார்க்க ஓய்வூதியம் எடுத்த காலம் அதிகம் போலுள்ளது.

😊

எனது உறவில் தாத்தாவின் ஒன்று விட்ட அண்ணாவுக்கு (பெரியப்பா மகன்) இரண்டு சகோதரிகள். தாய்க்கு தொழுநோய் வந்த போது மகள்மார் கிட்டவே வராமல் ஓடி விட்டார்கள். தாயின் அவலம் அறிந்து கொழும்பில் செய்த வேலையை விட்டு ஓடி வந்து தாயை உடன் இருந்து தினமும், குளிப்பாட்டி, உணவு சமைத்துக் கொடுத்தார். 6 மாதம் வரை வாழ்ந்த தாய், நீ நீடூழி வாழ்வாய் மகனே, வாழும் காலமெல்லாம் லாவண்யணாக வாழ்வாய் என்று தினமும் வாழ்த்தினார். 

அவ்வாறே 99 வயது வரை பெரும் தனவந்தராக, கொடையாளியாக வாழ்தார்.

சகோதரிகளுக்கு நல்ல வாழ்வு அமையவில்லை. இருவரும் நீண்ட காலமும் வாழவில்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
On 16/10/2023 at 21:07, ஈழப்பிரியன் said:

IMG-2118.jpgயாழ் திருநெல்வேலியில் பிறந்து மீசாலையில் எனது மச்சாளைத் திருமணம் செய்து சிவானந்தன்(சிவா,லண்டன்)சிவோதயன்(தவம்,மயாமி அமெரிக்கா)சிவபூரணி(மீனா,சிட்னி அவுஸ்திரேலியா,சிவநாதன்(நாதன்,மயாமி-இலங்கை) மருமக்கள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்ந்து 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

         இவர் கடைசியாக சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றி இளைப்பாறினார்.

 

ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்! 🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nunavilan said:

ஆழந்த அனுதாபங்கள்.

நன்றி நுணா.

 

16 hours ago, நிலாமதி said:

ஈழப்பிரியனுக்கும் அவரின் குடும்பத்தருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் ஆன்மா சாந்தியடைய  பிரார்த்தனைகள்  . 

நன்றி அக்கா.

 

16 hours ago, நீர்வேலியான் said:

ஆழ்ந்த இரங்கல்கள்

நன்றி நீர்வேலியான்.

 

16 hours ago, Nathamuni said:

அனுதாபம் சொல்ல வேண்டியதில்லை.

இப்படியான நீண்ட ஆயுள் கொண்ட உறவை கொண்டிருந்த உங்களுக்கு வாழ்த்துக்கள். 🙏

நூறாண்டுக்கு மேலும் வாழ்ந்து தீர்காயுசுடன் வாழ்திருக்கிறார்.

கணக்குப் பார்த்தா, சிங்கன், வேலை செய்த காலத்திலும் பார்க்க ஓய்வூதியம் எடுத்த காலம் அதிகம் போலுள்ளது.

😊

எனது உறவில் தாத்தாவின் ஒன்று விட்ட அண்ணாவுக்கு (பெரியப்பா மகன்) இரண்டு சகோதரிகள். தாய்க்கு தொழுநோய் வந்த போது மகள்மார் கிட்டவே வராமல் ஓடி விட்டார்கள். தாயின் அவலம் அறிந்து கொழும்பில் செய்த வேலையை விட்டு ஓடி வந்து தாயை உடன் இருந்து தினமும், குளிப்பாட்டி, உணவு சமைத்துக் கொடுத்தார். 6 மாதம் வரை வாழ்ந்த தாய், நீ நீடூழி வாழ்வாய் மகனே, வாழும் காலமெல்லாம் லாவண்யணாக வாழ்வாய் என்று தினமும் வாழ்த்தினார். 

அவ்வாறே 99 வயது வரை பெரும் தனவந்தராக, கொடையாளியாக வாழ்தார்.

சகோதரிகளுக்கு நல்ல வாழ்வு அமையவில்லை. இருவரும் நீண்ட காலமும் வாழவில்லை.

நன்றி நாதம்.

 

3 hours ago, நியாயம் said:

 

ஐயாவின் ஆத்மா சாந்தி அடையட்டும்! 🙏

நன்றி நியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

ஈழப்பிரியன் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபகங்களைத் தெரிவிப்பதுடன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.  ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்

நன்றி சபேஸ்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பிரபா said:

ஈழப்பிரியன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

நன்றி பிரபா.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்பிரியன் அண்ணாவின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

ஈழப்பிரியன் அண்ணாவின்  குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

நன்றி வாத்தியார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.