Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாமனிதர் சிவநேசனிற்கு தேசியத் தலைவர் அஞ்சலி

Featured Replies

ltte_leader_trib_sivanesan_01.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

ltte_leader_trib_sivanesan_03_67096_445.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

ltte_leader_trib_sivanesan_02_67091_445.jpg

படத்தைப் பெரிதாகப் பார்க்க இங்கே அழுத்தவும்

பெரிய அளவிலான படங்களுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. - இணையவன

Edited by இணையவன்

சிங்கள அரச படைகளின் கிளைமோர் தாக்குதலில் சாவினை அணைத்துக் கொண்ட மாமனிதர் கி.சிவநேசன் அவர்களின் புகழுடலுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் சுடரேற்றி, மலர்மலை அணிவித்து அகவணக்கம் செலுத்தியுள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச.பொட்டு, அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன், நிதித்துறைப் பொறுப்பாளர் தமிழேந்தி ஆகியோரும் தமது இறுதி வணக்கத்தை மாமனிதர் சிவநேசன் அவர்களிற்குச் செலுத்தினர்.

http://www.tamilnet.com/img/publish/2008/0...ivanesan_01.jpg

http://www.tamilnet.com/img/publish/2008/0...ivanesan_03.jpg

http://www.tamilnet.com/img/publish/2008/0...ivanesan_02.jpg

படங்களுக்கான இணைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. - இணையவன்

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்படம் பலரின் வாயை அடைத்திருக்கும்.

இந்தப்படம் பலரின் வாயை அடைத்திருக்கும்.

விமானப்படையினரின் தாக்குதலில் புலிகளின் தலைவர் பிரபாகரன் பலமாக காயமடைந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார் -சிறீலங்கா விமானப்படைத்தளபதி

:D :D :D :D :D

இது தான் புலிகளும் அவர்களின் பொறுமையும். எத்தனை வதந்திகள் வந்த போதும் மவுனம் காத்தவர்கள், இன்று தகுந்த நேரத்தில் உண்மையை வெளி காட்டுகிறார்கள்..

மிகுந்த பக்குவப்பட்டவர்க்ளுக்கே இது சாத்தியம்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. சிங்களவனின் செய்தியை நம்பி சந்தேகம் வளர்த்தவை தான் வெட்கித் தலைகுனிய வேண்டியவை. சிங்களவனுக்கு புலிகளுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களால இலாபமே தவிர நட்டமேதுமில்லை..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவனின் செய்தியை நம்பி சந்தேகம் வளர்த்தவை தான் வெட்கித் தலைகுனிய வேண்டியவை. :D

நிச்சயமாக.

நெருப்பில்லாமல் புகையாதென தத்துவம் வேறு பேசியவர்கள் சிலர். இவரின் கருத்துக்களை மட்டும் பாருங்கள்:

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=385985

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=368951 (கருத்து 19)

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=370216

http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=368882

Edited by காட்டாறு

டி பி எஸ் ஜெயராஜ் கிளப்பிவிட்ட பூதங்கள் எல்லாம் என்னவாச்சு? ஒரு வேளை இது கிராபிக்ஸ் படம் எண்டு பி பி சி தமிழோசைக்காக கண்டுபிடித்தாலும் கண்டுபிடிப்பார், அவர்தான் இலங்கை அரசியல் பகுப்பாய்வாளராச்சே !

  • கருத்துக்கள உறவுகள்

"எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்"- கடவுளுக்கு சாவு கிடையாது !

அவரது அழிவுக்காக காத்துக் கிடந்த அந்த பரதேசிகளுக்கு சரியான செருப்படி.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை கோடி துயர் வந்தபோதும் இடிந்து விடாதவன் டா - தன்னை

மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு மூச்சிற் கலைப்பவன்டா

இத்தரை மீதில் கரந்தடி வித்தையில் ஈடிணையற்றவன் டா - எங்கள்

சொத்தெனத் தாயக ஈழமண் தன்னில் சுதந்திரம் கேட்பவன் டா

Edited by karu

அண்ணா உங்களைப்பாத்தது எவ்வளவு சந்தோசம். எதிரி பரப்பியது வதந்திகள் என்றாலும் எவ்வளவு கவலைப்பட்டோம். உங்களுக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நீண்ட ஆயுளைக்கொடுத்து எம் மண்ணை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க நல் அருள்புரியட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவான் இந்தப்பக்கம் வந்து வந்து போறார் ஆனால் ஒண்டையும் எழுதகாணோம்.

நெருப்பில்லாமல் புகையுமோ???? புகையில்லாமல் நெருப்பு எரியுமோ???

எந்த ஓரு ஆராச்சியையும் ....... நடுநிலமை ......... ஜனநாயகம் எதையும் காணோம்.

புலியின் பதுங்கு நிலையை ....... விழாவாக கொண்டாடுவதை தவிர இந்த மடந்தைகளுக்கு என்றுமே விழா என்ற ஒன்று வந்ததுமில்லை வரப்போவதுமில்லை. இது...... மகாபாரத போர் காலத்தில் இருந்து இன்றுவரை இதுதான் உண்மை.

புலியின் பதுங்கு நிலை என்பது பாய்வதற்கான இயங்கு நிலை என்பது இயற்கை........ இதனால் வந்த பீதீயோ என்னவோ?

"தர்மத்தின் காவுதன்னை சூது கவ்வும் .........கடைசியில் தர்மமே வெல்லும்"

இது அவர் இல்லை. அவற்றை டூப். பழைய இணைப்புகளை இணைத்த காட்டாறுக்கு நன்றி. இப்ப தங்கட முகத்தை எங்கை கொண்டு போய் வைக்கப் போகினமாம்?

தலைவர் அவர்கள் வீரவணக்கம் செலுத்துவதிலிருந்தே "மாமனிதர்" சிவநேசன் அவர்களின் தாயகத்திற்கான பங்களிப்பை அறிய முடிகிறது.

Edited by Thamilachchi

படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் இறுதி வணக்கம் செலுத்தினார்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதர் சிவநேசனிற்கு தலைவர் அஞ்சலி செலுத்துகிறார்.. பலரை ஆனந்தத்தில் திளைக்கத் தலைவரின் புகைப்படங்கள் தூண்டியிருக்கின்றன. எனினும் இந்த துன்பகரமான வேளையிலும் தலைவரைப்போல் அஞ்சலி செலுத்துவதுதான் பண்பாகும்..

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இனத்தின் தலைவர் அவ்வினத்துக்காக உழைத்து உயிர்நீத்த தேசமகனுக்காக அஞ்சலி செய்யும் செய்தியை சிலர் மகிழ்ச்சியோட பரிமாறது நல்லாவா இருக்கு.

தேசிய தலைவரைப் பற்றி சிங்களவன் ஏற்படுத்திய வதந்தி சிவநேசனின் இழப்பைக் கூட மறக்கச் செய்துவிட்டது..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அது போன முறை பங்கு பற்றிய போது எடுத்து வைச்ச பிரசுரிக்கப்படாத மேலதிகப்படங்களாக இருக்க முடியாதோ? இந்த முறையான் எண்டு எப்பிடி உறுதிபடச் சொல்லுறியள்?

அது தானே. இங்கை குறுக்ஸின் கேள்வியில் நியாயம் இருக்க தான் செய்கிறது.விஞ்ஞான ரீதியாக விளக்கம் வேணும். :lol::lol:

சிங்கள ஊதுகுழல்கள், இந்திய, ஸ்ரீலங்கா உளவுப் படைகள் அனைத்தினரின் முகத்திலும் கரிபூசப்பட்டு விட்டது. அவர்கள் தான் எதிரிகளேனில் இங்கும் சில பிறவிகள்....!

ஜானா

கொடுமையிலும் கொடுமை. ..! ஒரு துன்பியல் நிகழ்வில் அடிக்கடி தலைவர்களை பார்க்க நேர்வது.. இந்த வருடம் இது எத்தனையாவது. ..?

ஒரு வேளை தலைவர்களை தரிசனம் செய்யத்தான் உப தலைவர்கள் போட்டு தள்ளப்படுகின்றார்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

மாமனிதரின் உடலுக்கு மக்கள் திரண்டு வணக்கம். (படங்கள் இணைப்பு)

[saturday March 08 2008 08:21:32 PM GMT] [sankathi.com]

சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளேமோர்த்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் திரு.கி.சிவநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

மக்கள் வணக்கத்திற்காக இன்று கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் வைக்கப்பட்டு மலர் வணக்கம் இடம்பெற்றது.

பொதுச்சுடரினை விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

அதனைத்தொடர்ந்து மாமனிதரின் புகழுடலுக்கு அவரது துணைவியார் திருமதி சிவநேசன் அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி மலர்மாலை அணிவித்தார்.

தொடர்ந்து புலனாய்வுத்துறைப்பொறுப்பாள

சிங்கள இணையம் ஒன்றில் இது தலைவர் இல்லையாம் தலைவரை போன்ற பிளாஸ்ரிக் சத்திரை சிகிச்சை செய்த ஒருவராம்

http://elakiri.com/forum/showthread.php?p=...d=1#post1574705

தலைவர் கொல்லப்பட்டுவிட்டார் என செய்தி வெளியிட்ட செய்திதாளுடன் தமிழீழ தேசியத்தலைவர்

photo76.jpg

தலைவர் அஞ்சலி செலுத்திய போது 14 எம்.பிக்கள் அருகில் இருந்தனர்.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் சிவநேசன் எம்.பியின் பூதவுடலுக்குத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பதினான்கு நாடாளுன்ற உறுப்பினர்கள் அங்கு பிரசன்னமாயிருந்தினர் என்று தெரியவருகிறது.

எம்.பிக்களான கஜேந்திரன், கனகரத்தினம், பத்மினி சிதம்பரநாதன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், ஜெயானந்தமூர்த்தி, அரியநேத்திரன், சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிஷோர், பதமநாதன், சந்திரநேரு சந்திரகாந்தன், கனகசபை, ராஸின் முஹமட் இமாம் ஆகியோரே அங்கு தமது சக நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசனின் புதவுடலுக்கு நெருக்கமாகப் பிராசன்னமாயிருந்தனர் என தெரிவிக்கப்பட்டது.

தலைவர் பிரபாவுடன் புலிகளில் அரசியல் பொருப்பாளர் பா.நடேசன், உளவுப்பிரிவு பொறுப்பாளர் பொட்டம்டமான். நிதிப் பொறுப்பாளர் பா. தமிழேந்தி ஆகியோரும் கூட வந்து அஞ்சலி செலுத்தினர்.

நன்றி சுடர் ஒளி

சில வாரங்களிற்கு முன்பு சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இவற்றின் முலம் பணம் சம்பாதிக்கும் சில அரசியல் - இராணுவ -பொருளாதார வல்வுனர்களின் கணக்கு அல்லது மிக துல்லியமாக உறுதிப்படுத்திய தகவல்களின் முலம் தலைவருக்கு காயம் மட்டுமல்ல ஓரு காலே அகற்றி பின்பு உயிரையே எடுத்தம விண்ணாங்கள் எங்கே தலையை குடுத்திட்டு கிடக்குதுகளோ தெரியாது !!!!

நெருப்பில்லாமல் புகை யாது புகையில்லாமல் எரியாது என்று புலம்பினதுகள் என் செங்யுதுகளோ தெரியாது !!!!

வேணுமென்றால் சிவநேசன் எம்.பியின்ர இறுதி நிகழ்வில இருந்து வெளியிட்ட படங்களில் புலிகளின்ர தளபதிகள் அல்லது பொறுப்பாளர்கள் எவற்றையாவது பெரை கண்டு பிடிச்சுக் கூடுங்கோ நல்லா விளாசுவினம் ..

உதாரணம். தளபதி சுசை - அவர்கள் வன்னியில் நடைபெற்ற சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து சந்தேகம் .

தலைவரே வந்து கலந்து கொண்ட பொழுது தீபன் ஏன் வரவில்லை ......

1.காயப்பட்டிருக்கலாம்

2.தலைமையுடன் தீரென வெடித்த கருத்து மோதல் ......

பிறகென்ன விளாசவேண்டியது தானே மனம் போன போக்கிற்கு ....

சில வாரங்களிற்கு முன்பு சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து இவற்றின் முலம் பணம் சம்பாதிக்கும் சில அரசியல் - இராணுவ -பொருளாதார வல்வுனர்களின் கணக்கு அல்லது மிக துல்லியமாக உறுதிப்படுத்திய தகவல்களின் முலம் தலைவருக்கு காயம் மட்டுமல்ல ஓரு காலே அகற்றி பின்பு உயிரையே எடுத்தம விண்ணாங்கள் எங்கே தலையை குடுத்திட்டு கிடக்குதுகளோ தெரியாது !!!!

நெருப்பில்லாமல் புகை யாது புகையில்லாமல் எரியாது என்று புலம்பினதுகள் என் செங்யுதுகளோ தெரியாது !!!!

வேணுமென்றால் சிவநேசன் எம்.பியின்ர இறுதி நிகழ்வில இருந்து வெளியிட்ட படங்களில் புலிகளின்ர தளபதிகள் அல்லது பொறுப்பாளர்கள் எவற்றையாவது பெரை கண்டு பிடிச்சுக் கூடுங்கோ நல்லா விளாசுவினம் ..

உதாரணம். தளபதி சுசை - அவர்கள் வன்னியில் நடைபெற்ற சிவநேசனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளாதது குறித்து சந்தேகம் .

தலைவரே வந்து கலந்து கொண்ட பொழுது தீபன் ஏன் வரவில்லை ......

1.காயப்பட்டிருக்கலாம்

2.தலைமையுடன் தீரென வெடித்த கருத்து மோதல் ......

பிறகென்ன விளாசவேண்டியது தானே மனம் போன போக்கிற்கு ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.