Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவுக்கு பான் கீ மூன் எச்சரிக்கை !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

MR112.jpgbankimoon7.jpg

கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். அவரை ராணுவ காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். பொன்சேகா கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஐக்கிய நாட்டு சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது, பொன்சேகா கைது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் பொன்சேகாவை கவுரமாக நடத்த வேண்டும். சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை நிலைமை குறித்து நேரில் அறிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லெய்ன் போஸ்கோவை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்தார்.

‍-புதினம் நியூஸ்-

Edited by தமிழ் சிறி

2010 இன் ஐ நா சபையின் ஜோக்கிற்கான போட்டியை பான் கி மூன் இப்படித்தான் ஆரம்பித்து வைப்பார்

உலக மகா ஜோக்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர்போகாத வரை எவ்வளவு வேணுமெண்றாலும் சப்பை அடிக்க சொல்லுறானோ? :lol::huh:

  • கருத்துக்கள உறவுகள்

உயிர்போகாத வரை எவ்வளவு வேணுமெண்றாலும் சப்பை அடிக்க சொல்லுறானோ? :lol::huh:

இவர் உயிரோடு இருக்கும்வரை.....

எனக்கும் நித்திரை யில்லை

ஏன் வைத்து காவலிருக்கின்றீர்கள் என்று அழுதிருப்பார்.....

Edited by நிழலி

  • கருத்துக்கள உறவுகள்

வடிவா பாருங்கோ, மகிந்தா அந்த பேக்கு-பாங்கிக்கு எச்சரிக்கை விட்டிருப்பார். :lol:

ஆள கதியாகப் போட்டு பிரச்சனையை முடியுங்கோ என்றுதான் மங்கி சொல்லியிருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலு ஸ்டைலில் பொன்னர் யோசிப்பார்.... அவன் பாட்டுக்கு சிறையில தள்ளிப் போட்டு பேசாம இருக்க இந்த சப்பை பய புள்ள கொலை கிலை எண்டு கோத்துவிடுகிதே? ஏய்யா மூன் இந்த கொலைவெறி உனக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கற்பனை..

  • கருத்துக்கள உறவுகள்

MR112.jpgbankimoon7.jpg

கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். அவரை ராணுவ காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். பொன்சேகா கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஐக்கிய நாட்டு சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது, பொன்சேகா கைது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் பொன்சேகாவை கவுரமாக நடத்த வேண்டும். சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை நிலைமை குறித்து நேரில் அறிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லெய்ன் போஸ்கோவை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்தார்.

‍-புதினம் நியூஸ்-

  • கருத்துக்கள உறவுகள்

சிறைக்குள் இருந்த முன்னாள் இராணுவதளபதி சரத் பொன்கோ மனம் உடைந்ததால் தூக்குப்போட்டு தற்கொலை என்று செய்தியை வெளிவிட்டு இவங்க அண்ணண் தம்பி பயலுக பொன்னரை மேலை அனுப்பிடுவாங்க பாருங்க.

வடிவேலு ஸ்டைலில் பொன்னர் யோசிப்பார்.... அவன் பாட்டுக்கு சிறையில தள்ளிப் போட்டு பேசாம இருக்க இந்த சப்பை பய புள்ள கொலை கிலை எண்டு கோத்துவிடுகிதே? ஏய்யா மூன் இந்த கொலைவெறி உனக்கு?

:lol::D :D அய்யோ... போதும் எனக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை.... :lol: :lol: :lol:

பான் கி மூண் எண்டா ஏதாவது வாயிலை போட்டு குதப்பும் பிடாவின் பெயரோ ??? பாண் எண்டால் கிந்தியிலை வெத்திலை இல்லை. ?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா நிதி மன்மோகன் சிங்குக்கு எழுதும் காதல் கடிதம் போல இதுவும் ஒன்று.

MR112.jpgbankimoon7.jpg

கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

‍-புதினம் நியூஸ்-

மிதிக்கிற மிதியில உள்காயங்கள் வந்தாலே காணும் என்று தான் மறைமுகமாக 'மங்கி' சொல்லி இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டப்படியான" அப்படியென்றால் என்னெங்க?

-

அவரின் எச்சரிக்கையை ...

_40008925_mahinda-ap.jpg

இவர் கேட்டாரா? பதில் எச்சரிக்கை விட்டாரா?

பின்பு என்ன நடந்தது ?

. . .

-

  • கருத்துக்கள உறவுகள்

"சட்டப்படியான" அப்படியென்றால் என்னெங்க?

வெள்ளை வானில கடத்தாமல் ஜீப்பில கடத்திறது.சுட்டுக் கொல்லாமல் தூக்கில் போடுறது. :lol:

:lol::D இவர் உயிரோடு இருக்கும்வரை.....

எனக்கும் நித்திரை யில்லை

ஏன் வைத்து காவலிருக்கின்றீர்கள் என்று அழுதிருப்பார்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் சும்மா என்ர பாட்டுக்கு கத்துவேன். ஆனால் நீ செய்யிற நாடகத்தை அரங்கேத்து. புலிகள் விடயத்திலே எப்படி நடந்து கொண்டன் தெரியும் தானே.

இதெல்லாம் எங்கட நாடகத்துல சகசமப்பா. ஆனால் பாங்கிலே பாண் கின் முணுக்கு போடுறத மறந்திடதையப்பா. இவங்கலெல்லாம் ஆட்சியிலே இருந்தா உலகத்தில பயங்கரவாதம் எங்க இருக்கு எண்டு யோசியுங்க. பயங்கரவாதிகள் ஆட்சியில இருக்கக்குள்ள மற்றவங்களயெல்லாம் பயங்கரமாய் சித்தரிப்பாங்க. கொல்லுவது இவங்கட பரம்பரை பிழைப்பு. கொல்லறவங்களைத்தான் ஆட்சியிலே ஏற்பாங்க. ஆடுங்க ஆடுங்க எவ்வளவு காலம் தான் நடக்கப்போவுது தெரியல்ல. இறைநீதியிலிருந்து யாரும் தப்பமுடியாது, வேட்டைநாய்க்கு வேட்டைக்காரன்கள் ஆப்பு வைத்துட்டானுங்க. இந்த வேட்டைக்காரங்களுக்கு யாரு ஆப்பு வைக்கப்போறாங்களோ தெரியல்ல. தலைவன் வருவான். மரணச்சான்று கொடுக்காததிலே இருந்து புரிஞ்சுக்கோ.

MR112.jpgbankimoon7.jpg

கைது செய்யப்பட்டுள்ள பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா திடீரென கைது செய்யப்பட்டார். அவரை ராணுவ காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராணுவ சட்டத்தின் கீழ் ராணுவ கோர்ட்டில் விசாரணை நடத்தி அவருக்கு தண்டனை வழங்க திட்டமிட்டு உள்ளனர். பொன்சேகா கைதுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

ஐக்கிய நாட்டு சபையும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கீ மூன் அதிபர் ராஜபக்சேயுடன் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அப்போது, பொன்சேகா கைது குறித்து அதிருப்தி தெரிவித்த அவர் பொன்சேகாவை கவுரமாக நடத்த வேண்டும். சட்டப்படியான நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். அவருடைய உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் பான் கீ மூன் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும் இடம் பெயர்ந்த தமிழர்களை மீண்டும் குடியமர்த்த விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இலங்கை நிலைமை குறித்து நேரில் அறிய ஐ.நா. அரசியல் பிரிவு தலைவர் லெய்ன் போஸ்கோவை இலங்கைக்கு விரைவில் அனுப்பி வைக்க இருப்பதாகவும் பான் கீ மூன் தெரிவித்தார்.

‍-புதினம் நியூஸ்-

இவர் கண்டன அறிக்கை விடுவார் ....

திருப்பி அவர் சொல்லுவார் நிலமைகளை நேரில் வந்து பாக்க சொல்லி....

இவரும் ஐநாவில கிடக்கிறவேலை எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு ஓடுவார்...

அங்க கண்டியில போய் குளிர்காய்ந்து விட்டு ஒரு அறிக்கை விடுவார்....

இது இலங்கை நாட்டின் இறந்த(இறையாண்மை)ஆமைக்கு உட்பட்ட விடையம் இதில் ஐ நா தலையிடமுடியாது என்பார்.....

இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா...

சரத் வெளீல வந்தாதான் என்ன விட்டா தான் என்ன..............?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.