Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ....... புரட்சி, அப்பிடியெல்லாம் , சொல்லிப்போடாதேங்கோ......

பெரிய, உள் நாட்டு கலம்பகமே.... வெடிச்சிடும். :D

:D :D :D :D :D :D :D:D:D

  • Replies 225
  • Views 21.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தோழர்கள் கோவித்து கொள்ள கூடாது... எனினும் இதுதான் உண்மை நிலவரம்... எனக்கு எழுத நேரமில்லை அதனால் இந்த காணோளி இணைக்கபடுகிறது... ஒருகாலத்தில் ஈழத்தோழர்கள் விளம்பர குரலில் வளர்ந்த(வானொலி: ஏதோ வர்த்த்க சேவை என நினைவுக்கு வருகிறது) சங்கு மார்க் கைலிகளும் இங்கு பிரசித்தம்..... நன்றி...

சிரித்து..... வயிறு நோகுது புரட்சி. :D

எங்கள் அரசியல் வாதிகளை நினைக்க...கண்ணில் தண்ணீரும் வந்து விட்டது. :D:D:D:D

கொழும்பில் டங்குவாரின் முதல் பஸ் பயணம்

யாழில் வெற்றிகரமாக களமாடி தனது இசையால் பல இதயங்களை வசமாக்கிய :D எங்கள் டங்குவார் அன்றுதான் முதன் முதல் கொழும்பு வந்திருந்தார். ஒருவாறு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து இல 100 பஸ்ஸை பிடித்து தெஹிவளை சந்தியை நோக்கி பதட்டத்துடன் பயணித்து கொண்டிருந்தார். தெஹிவளை சந்தியை தவற விடாமல் எவ்வாறு அடையாளம் காண்பது என நண்பன் விளக்கியவற்றை மீண்டும் மீண்டும் அசை போட்டவராக தனக்கு சிங்கள மொழி புரியாததால் மற்றவர்கள் ஒவ்வொரு பஸ் தரிப்பிடத்திலும் இறங்கும் போது சிங்களத்தில் என்ன சொல்கிறார்கள் எனபதை மிகக் கூர்மையாக அவதானித்து கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வெள்ளவத்தை மங்கள பஸ் தரிப்பிடம் வந்ததும் பயணி ஒருவர் " மங்கள பஹினவா" ( மங்கள இறக்கம்) என நடத்துனரிடம் கூறியவாறு அந்த தரிப்பிடத்தில் பஸ்ஸை விட்டு இறங்குகிறார். அதனை உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்த டங்குவார் சிறிது குழப்பமும் கலவரமும் அடைந்தவராக அடுத்த பஸ் தரிப்பிடத்தில் என்ன சொல்ல போகிறார்கள் என்பதை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறார். அடுத்ததாக பஸ் தெஹிவளையின் ஈபெட் சில்வா தரிப்பிடத்தை நெருங்கவும் இன்னொரு பயணி நடத்துனரிடம் " ஈபெட் சில்வா பஹினவா" (ஈபெட் சில்வா இறக்கம்) என கூறியவாறு பஸ்ஸை விட்டு இறங்குகிறார். இதனை மிக உன்னிப்பாக அவதானித்து கொண்டிருந்த டங்குவாருக்கு பதட்டம் நீங்கி குழப்பம் தெளிந்து முகத்தில் ஒரு மாதவன் புன்சிரிப்பு :D:D தவழ்கிறது. சிங்கள மொழி புரியாவிட்டாலும் அந்த இரு பயணிகள் சொன்னதிலிருந்து எவ்வாறு பஸ்ஸை தனக்குரிய தரிப்பிடத்தில் சிங்களத்தில் சொல்லி நிறுத்துவது என்பதை தனது நுண்ணறிவினால் புரிந்து கொண்டதன் புன்சிரிப்பு அது. :D

பஸ் தெஹிவளை சந்தியை நெருங்குகிறது.

டன்குவாரும் அதே புன்சிரிப்புடன் இருக்கையை விட்டு எழுந்து நடத்துனரை நெருங்கி.....

" டங்குவார் பஹினவா" என்கிறார். :D (டங்குவார் இறங்குகிறார்). பஸ்சிலிருந்த மற்ற பயணிகள் எல்லோரும்

விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் :D . நடத்துனர் டங்குவாரை ஆச்சரியத்துடன் பார்த்து " மொக்கதவுனே? தம்சட்ட

பிஸுத? மேக தெஹிவல ஹன்திய நேத" என்கிறார். ( என்ன நடந்தது? உனக்கு விசரா? இது தெஹிவளை சந்தி அல்லவா). தனது சிங்களத்தை நடத்துனர் புரிந்து கொண்டார் என்கிற மகிழ்ச்சியுடன் ஹீ ஹீ ஹீ என ஒரு அப்பாவி சிரிப்புடன் மீண்டும் ஒரு முறை சத்தமாக சிரிக்கும் பயணிகளையும் நடத்துனரையும் பார்த்து "டங்குவார் பஹினவா" என கூறிக்கொண்டு தனது முதல் பஸ் பயணத்திலேயே கொழும்பை வெற்றி கொண்டு விட்ட பெருமிதத்தோடு பஸ்ஸை விட்டு இறங்குகிறார் தனது மாதவன் புன்சிரிப்பினால் கன்னியரின் இதயங்களை எல்லாம் கொள்ளை கொண்ட எமது ஹீரோ டங்குவார். :D

--- டங்குவாரின் சுயசரிதையிலிருந்து ---

Edited by seeman

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்...... கியல வடக் ந......

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த அம்மான் என் பதை நிறுத்துங்கள்

அந்த அன்பான இடத்தை அவர் எப்போ இழந்துவிட்டார்

மற்றைய கேள்விக்கு

ஆமாம் ஆமாம் ஆமாம்

எதையும் உடைத்தெறியும் எமது படைகளை சோரச்செய்தவரும் சோரம்போகச்செய்தவரும் சொத்தியாக்கியவரும்

இவரேதான்

இவரே தான்

இவரே தான்

விசுகு அண்ணா இதற்கு என்னாலேயும் பதில் கருத்துக்களை எழுத முடியும் ஆனால் தலைப்பு அப்படியே மாறி விடும் என்பதால் இதைப் பற்றி பிரிதொரு தலைப்பில் விவாதிப்போம்.

விசுகு அண்ணா இதற்கு என்னாலேயும் பதில் கருத்துக்களை எழுத முடியும் ஆனால் தலைப்பு அப்படியே மாறி விடும் என்பதால் இதைப் பற்றி பிரிதொரு தலைப்பில் விவாதிப்போம்.

தமிழனைப் போல கேடு கெட்ட இனம் இந்த உலகத்திலே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனைப் போல கேடு கெட்ட இனம் இந்த உலகத்திலே இல்லை.

உங்களுக்கு எதாவது இது பற்றி எழுத வேண்டுமானால் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பியுங்கள் என்னால் அதற்கு பதில் எழுத முடியும்...அதை விட்டு விட்டு இந்தக் கதையைக் குழப்பாதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் நீங்களுமா ?எழுத்து நடை நன்றாய் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு எதாவது இது பற்றி எழுத வேண்டுமானால் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பியுங்கள்

என்னால் அதற்கு பதில் எழுத முடியும்...அதை விட்டு விட்டு இந்தக் கதையைக் குழப்பாதீர்கள்.

இதோ தலைப்பு சகோதரி

எழுதுங்கள்

அறிந்து கொள்வோம்

எம்மை நாமே.....???

புரிந்து கொள்வோம் நல்லவை கெட்டவை

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74001&pid=602295&st=0&#entry602295

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது

சீமான்...... கியல வடக் ந......

பொஹோம ஸ்துதி புத்தா :D:D:D

சீமான் நீங்களுமா ?எழுத்து நடை நன்றாய் இருக்கிறது.

நன்றி நிலா அக்கா. மஹிந்த சிந்தனை போல டங்குவாரின் சிந்தனைகளை படித்து

தெளிவு பெற்றவர்களில் அடியேனும் ஒருவன். குருவை பற்றி சிஷ்யன் எழுதுவதில்

தவறேதும் உண்டோ?

உங்களுக்கு எதாவது இது பற்றி எழுத வேண்டுமானால் புதிய தலைப்பு ஒன்றை ஆரம்பியுங்கள் என்னால் அதற்கு பதில் எழுத முடியும்...அதை விட்டு விட்டு இந்தக் கதையைக் குழப்பாதீர்கள்.

ரதி அக்கா கருணா அம்மான் உங்களது உறவினரா? :D

தோழர்,

உங்களிடமிருந்து இத்திரியில் தமிழக எழுத்து நடையில் ஒரு satire ஐ எதிபார்த்தேன். அதையெல்லாம் விட்டு விட்டு இடியப்பம் புளிவது எப்படி? இட்டலிக்கு மா அரைப்பது எப்படி என்று நீங்கள் திண்ணையில் கடலை போட்டுக்கொண்டிருப்பது வேதனையான விடயம். :D

எமது புரட்சிகர தமிழ் தேசியன் திருவண்ணாமலை போயும் போயும் இடியப்பம் புளிந்து இட்லிக்கு மா அரைக்கலாமா? வெட்கம் அவமானம். பொறுத்தது போதும் தோழா பொங்கி எழு. :D:D:lol:

நெடுக்ஸ்,

இசை, தாக்குதலை தாங்க முடியாமல்........ நிறுத்தச் சொல்லவும் தன்மானம் இடம் கொடுக்காமல்......

புதிய ஆயுதத்தை :D கையில் எடுத்துள்ளதாகவே எனக்குப் படுகின்றது. :D

.

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்.

- டங்குவாரின் டயறியிலிருந்து....... :D:lol::D

நடக்கப்போகும் விபரீரத்தை உணர்ந்து கொண்ட பாகம் 3 இன் சிறப்புத் தளபதிகளில் ஒருவர் தனது பெயரை மாற்றுவதன் மூலம் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கலாம் என முயன்றதாகவும், அவரது சகாக்கள் தலையிட்டு அவரை சமாதானப்படுதியதாயும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகம் 1 இன் இராணுவ பேச்சாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்விடயம் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்த அவர் தாங்கள் நிலைமையினை உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக கூறினார்.

அந்த சிறப்பு தளபதி எங்கட ரதி அக்காதான் எண்டு ஒரு புலனாய்வு தகவல் யாழில் கசிந்திருக்குது.

உண்மையாகவா? :D:D:D

இசைக்கலைஞன் நான் எப்ப சுஜி எழுதத் தொடங்கிச்சோ அப்பவே உங்கள் பக்கம் சாய்ந்திட்டேன் :D ...இப்படி போட்டுத் தாக்குவார்கள் என நினைச்சே பார்த்திருக்க மாட்டீங்கள் தானே[அதுவும் சுஜி இப்படியெல்லாம் எழுதுவார் என] இதையெல்லாம் திண்ணையில் அரட்டை அடிக்கும் போது யோசித்திருக்க வேண்டும் :D ... பாகம் இரண்டில என்னை விட்டுட்டு சுஜியைப் போட்டு தாக்குங்கள். :D

என்ன ரதி அக்கா இப்படி எல்லாம் சேம் சைட்டு கோல் போடலாமா?

அதனால் தான் தாங்கள் கருணா அம்மானின் உறவினர் என்கிற சந்தேகமே ஏற்பட்டது. :lol::D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எனது எதிரியே தீர்மானிக்கிறான்.

- டங்குவாரின் டயறியிலிருந்து....... :D:D:lol:

எதிரிக்கு..... என்ன ஆயுதம் கொடுக்க வேண்டும் என்று, நானே.... தீர்மானிக்கின்றேன்.

- டங்குவாரின் முகநூலிலிருந்து..... டயறியிலிருந்து..... - :D:D:D

.

Edited by தமிழ் சிறி

அந்த சிறப்பு தளபதி எங்கட ரதி அக்காதான் எண்டு ஒரு புலனாய்வு தகவல் யாழில் கசிந்திருக்குது.

உண்மையாகவா? :D:D:D

இருக்கிற பிரச்சனை காணாதென்று நீங்க வேற. பாகம் 3 நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென்ற மாதிரி உறவுகளுக்குள் சிறு குழப்பம். இது வேறு திரிகளுக்கும் பரவி சிறு சிறு சண்டைகள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. ஆறுதலாக எங்கட 'Sunday Rhymes' பேப்பரில் ஒரு 'Situation Report ' எழுதுவம். :D

எதிரிக்கு..... என்ன ஆயுதம் கொடுக்க வேண்டும் என்று, நானே.... தீர்மானிக்கின்றேன்.

- டங்குவாரின் முகநூலிலிருந்து..... டயறியிலிருந்து..... - :D:D:lol:

.

:D:D:D

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

யார் கண் பட்டுச்சுதோ! யாராவது ஒரு திருஷ்டி சுத்திப் போடுங்கோப்பா!

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ரதி அக்கா இப்படி எல்லாம் சேம் சைட்டு கோல் போடலாமா?

அதனால் தான் தாங்கள் கருணா அம்மானின் உறவினர் என்கிற சந்தேகமே ஏற்பட்டது. :lol::D:D

சுஜி எழுதிய முதலாவது,இரண்டாவது கதைகள் மிகவும் நன்றாக இருந்தது ஆனால் இ.கலைஞன் என்னும் ஒரு யாழ் களத்து உறவை வைத்து எழுதாமல் சாதரணமாக பொதுவாக ஒரு கதையாக எழுதியிருக்கலாம் என்பது என் கருத்து...சுஜி என்னை மன்னிக்கவும்...ஆதனால் தான் நான் இ.கலைஞன் பக்கம் போக முடிவு செய்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யார் கண் பட்டுச்சுதோ! யாராவது ஒரு திருஷ்டி சுத்திப் போடுங்கோப்பா!

2642646168_94ca95e47e.jpg

சுவி, திருஷ்டி சுத்திப் போட்டாச்சுது.

.

  • கருத்துக்கள உறவுகள்

சிறி! பச்சை மிளகாயை எடுத்துட்டு செத்தல் மிளகாயில கட்டவும்! அப்பத்தான் சரி வரும்!! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

குட்டியின் கதை சூப்பர். விசைக் கலைஞன் மௌனமாக இருப்பது ஒரு பெரிய தாக்குதலுக்குத்தான்.

குட்டியின் கதை சூப்பர். விசைக் கலைஞன் மௌனமாக இருப்பது ஒரு பெரிய தாக்குதலுக்குத்தான்.

நன்றி புலவர், புலி பதுங்குவது பாய்வதற்கு என்று தெரியும்... பாயும் புலி கண் முழியை நொண்டி கைல தராமல் விட்டால் சரி... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.