Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பூனைகள் ஏன் பால் குடிக்கும் போது கண்ணை மூடுது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது உவமானங்களில் ஒன்றாக பூனை கண்ணை மூடினால் உலகம் இருன்டு விட்டதாக நினைப்தைப் போல என்றும் பூனை கண்ணை மூடிக்கொன்டு பாலைக் குடிப்பதைப் போல என்றும் கூறுவதுன்னடு.என்னுடைய சந்தேகம் என்னவென்றால் எந்தப்பூனையாவது யாருக்காவது சொன்னதா தாங்கள் கண்ணை மூடுவது இதுக்காகத்தான் என்று. :blink: ஊரில அனேகமாக அடுப்படியில காச்சி வைத்த பாலை களவாக பூனைக்ள் குடிப்பதுன்டு.அதை வைத்தும் மனிதன் தனது புத்தியையும் சேர்த்து இப்படி ஒரு மகா கன்டுபிடிப்பை உருவாக்கியதோடு அல்லாமல் அதை உவமானமாக வேற வகுத்துக்கொன்டான் என்று தான் எண்ணத்தோன்றுகிறது.இங்குள்ள வளர்ப்பு பூனைகளுக்கு பாலை வைத்தால் கூட கண்ணை மூடிக்கொன்டுதான் குடிக்குது.அப்ப ஏன்தான் பூனைகள் பால் குடிக்கும் போது கண்ணை மூடுகுதுகள் என்று அறியும் நோக்குடன் ஒரு பூனையிடமே கேட்டேன்.என் இப்படி முட்டாள் தனமாக சிந்திக்கிறீங்கள் கணணை மூடினால் உலகம் இருட்டாகது என்று தெரியாதா என்று.அதுக்கு அது என்னை திருப்பி கேட்டுது நீங்கள் மட்டும் என்னவாம் நீங்களும்தான் முத்தம் இடும் போது கண்ணை மூடுகிறீர்கள் என்று.இப்ப என்ர பிரச்சனை என்னவென்றால் பூனைகள் முட்டாள்களா அப்படி என்றால் நாங்களும் முட்டாள்களா.இல்லை இரு பகுதயினரும் இரசனை உள்ளவர்களா :wub:

  • கருத்துக்கள உறவுகள்

பூனை பால் குடிக்கையில் கண் மூடிவது தான் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிச்சால் ஒருதரும் தன்னை கவனிக்கவில்லை என்பது அதனுடைய எண்ணம்.அதே மாதிரி முத்தம் கொடுக்கையில் தாங்கள் கண்ணை மூடினால் தங்களை ஒருதரும் பார்க்கவில்லை என்பது மனிதர்களது நினைப்பு...முட்டாள் எனப் பார்த்தால் அது மனிதன் தான் :blink:

பூனை கண்ணை மூடினால் இருண்டு விடுமா? என்றால் அதாவது பூனை கண்ணை மூடிக்கொண்டுதான் பால் குடிக்குமாம் ஏன் என்றால். கண்ணை திறந்தால் தன்னை யாரும் பார்த்துவிடுவார்கள் என்று. அதாவது ஒரு குறுகியவட்டத்தில் வாழ்வதைக்குறிக்கும்.

http://www.yarl.com/forum/lofiversion/index.php/t7283.html

நான் கண்ணை திறந்தவண்ணம் செய்வதை நீ கண்ணை மூடிக்கொண்டு செய்வாயா என்று மற்றவரை கேட்டபோது அவரும் ஓம் என்று விட்டார். முதலாமவர் கண்ணை மூடிக்கொண்டு தலைமேல் மண்ணை கொட்ட இரண்டாமவர் திரு திரு என முழிக்க தொடங்கிவிட்டார். :blink:

கண்ணை மூடிக்கொண்டு எதை செய்வதிலும் ஒரு சுகம் உண்டு.:wub::lol:

Edited by akootha

காரணம் ரசிப்பு.

ஒரு விடயத்தை சந்தோசமாக அனுபவிக்கையில் கண்ணை மூடி அனுபவிப்பது ஒரு சுகம்.

மனத்தை ஒருமுகப் படுத்துதல்.

விரும்பியதை ரசிக்கும் போது, மற்றைய புலன்களுக்கு தடா.

முத்தமிடும் மனிதமும், பால் குடிக்கும் பூனையும் அந்த கணத்தின் ஒவ்வொரு சுவையையும் அனுபவிக்கின்றன.

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

பூனை பால் குடிக்கையில் கண் மூடிவது தான் கண்ணை மூடிக் கொண்டு பாலைக் குடிச்சால் ஒருதரும் தன்னை கவனிக்கவில்லை என்பது அதனுடைய எண்ணம்.அதே மாதிரி முத்தம் கொடுக்கையில் தாங்கள் கண்ணை மூடினால் தங்களை ஒருதரும் பார்க்கவில்லை என்பது மனிதர்களது நினைப்பு...முட்டாள் எனப் பார்த்தால் அது மனிதன் தான் :blink:

kisspix2.jpgbruni1-8979.jpgKissing+Without+Kissing.jpg

பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் மேடையில் அரசியல்வாதிகள் கூட, முத்தம் கொடுக்கும் போது..... கண்ணை மூடுகின்றார்களே....., அப்போதும் ஒருவரும் தம்மை பார்க்கவில்லை என்று அர்த்தமா? ரதி.

கண்ணை மூடிக்கொண்டு முத்தம் கொடுக்கும் போது..... மனத்திரையில், முத்தம் கொடுப்பவரை பற்றிய அழகிய காட்ட்சிகள் வீடியோவில் ஓடிக்கொண்டிருப்பதற்காகவே கண்ணை மூடுகின்றார்கள். :wub:

.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை மூடுறதுக்குக் காரணம் கன்னத்தில பளார் எண்டு அடி விழுந்தால் என்ன செய்யிறது என்கிற பயம்தான்..! :blink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணை மூடிக்கொண்டு செய்தால்த்தான் அதிலை ஒரு இது இருக்கும் :blink:

kisspix2.jpgbruni1-8979.jpgKissing+Without+Kissing.jpg

பல்லாயிரம் மக்களுக்கு மத்தியில் மேடையில் அரசியல்வாதிகள் கூட, முத்தம் கொடுக்கும் போது..... கண்ணை மூடுகின்றார்களே....., அப்போதும் ஒருவரும் தம்மை பார்க்கவில்லை என்று அர்த்தமா? ரதி.

கண்ணை மூடிக்கொண்டு முத்தம் கொடுக்கும் போது..... மனத்திரையில், முத்தம் கொடுப்பவரை பற்றிய அழகிய காட்ட்சிகள் வீடியோவில் ஓடிக்கொண்டிருப்பதற்காகவே கண்ணை மூடுகின்றார்கள். :D

.

என்ன அநியாயமா கிடக்கு. முதல் படம் ஓகே.

Gordon Brown, Barack Obama முத்தமெல்லாம் பார்க்க வேண்டிக்கிடக்கு. :lol:

சந்தடி சாக்கில பட்டைய கிளப்பியிருக்க வேண்டாமா? :blink:

10000 கருத்துக்களை தாண்டிய பதிவருக்கு இது அழகல்ல. வன்மையாக கண்டிக்கிறோம். :wub:

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

என்ன அநியாயமா கிடக்கு. முதல் படம் ஓகே.

Gordon Brown, Barack Obama முத்தமெல்லாம் பார்க்க வேண்டிக்கிடக்கு. :D

சந்தடி சாக்கில பட்டைய கிளப்பியிருக்க வேண்டாமா? :blink:

10000 கருத்துக்களை தாண்டிய பதிவருக்கு இது அழகல்ல. வன்மையாக கண்டிக்கிறோம். :lol:

தப்பிலியின் ஏமாற்றத்தை தவிர்க்க.... அவரது வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப் படுகின்றது. :D:D

மோர் மிளகாய் கடித்த மாதிரி.... :wub:

kissing-1442.pngzac-vanessa-kissing-court-02.jpg

  • கருத்துக்கள உறவுகள்

காரணம் ரசிப்பு.

ஒரு விடயத்தை சந்தோசமாக அனுபவிக்கையில் கண்ணை மூடி அனுபவிப்பது ஒரு சுகம்.

மனத்தை ஒருமுகப் படுத்துதல்.

விரும்பியதை ரசிக்கும் போது, மற்றைய புலன்களுக்கு தடா.

முத்தமிடும் மனிதமும், பால் குடிக்கும் பூனையும் அந்த கணத்தின் ஒவ்வொரு சுவையையும் அனுபவிக்கின்றன.

தப்பிளிக்கு ஒரு பச்சை!

  • கருத்துக்கள உறவுகள்

பூனை பால் குடிக்கும் போது கண்ணை மூடுவதும்

மனிதர்கள் கொடுக்கும்போது கண்ணை மூடுவதும் யாரும் தன்னை பார்க்கவில்லை என்று நினைத்துத்தான்.

ஆனால் இந்த பாளாய்ப்போன மனித மனம் அதை பார்க்க துடிப்பதால்

ஒருவருக்கும் அது முழுசாய்க்கிடைக்குதில்லை.

இனியாவது யாராவது கண்ணை மூடி முத்தம் கொடுத்தால்...

நீங்களும் கண்ணை மூடியபடி சென்று விடுங்கள்

அதுவே அவர்கள் கண்ணால் சொல்லும் தகவல்.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

எமது மூளையால் கண்ணை திறந்து விழியை சுற்றும் அதே நேரம் முத்தமிடும் போது நாக்கை சுற்ற (sworl around)முடியாது.ஆகவே இயற்கையாக, எம்மையறியாமல் கண்ணை மூடுகிறோம்.

sexologist Diane DeLay, PhD

சுவையை ரசிப்பது :rolleyes:

இதை உணராமல் நீங்கள் குடுத்த/ வாங்கின முந்தங்கள் எல்லாம் வேஸ்ட் போங்கோ... :lol::lol:

தப்பிலியின் ஏமாற்றத்தை தவிர்க்க.... அவரது வேண்டுகோள் உடனடியாக நிறைவேற்றப் படுகின்றது. :D:lol:

மோர் மிளகாய் கடித்த மாதிரி.... :rolleyes:

kissing-1442.pngzac-vanessa-kissing-court-02.jpg

நன்றி சிறி.

மோர்மிளகாய் கொஞ்சூண்டு உறைப்பாயிருக்கு. யப்பா. :lol::lol::lol:

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இரசனை இல்லாத மனிதர்கள் தான் பூனைகளை முட்டாளாக்கி தாங்களும் முட்டாளாகியிருக்கினம். :D கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப இரசனை இல்லாத மனிதர்கள் தான் பூனைகளை முட்டாளாக்கி தாங்களும் முட்டாளாகியிருக்கினம். :D கருத்து பகிர்ந்த அனைவருக்கும் நன்றி :)

எப்படியோ சந்தடி சாக்கிலை ரதி அக்காவையும் கடிச்சிட்டிங்க‌. :D :D

(யப்பாடா ஒரு மாதிரி ஒருத்தரை போட்டுக்குடுத்தாச்சு சந்தோசமா போய் தூங்கலாம். :D )

இனியாவது யாராவது கண்ணை மூடி முத்தம் கொடுத்தால்...

நீங்களும் கண்ணை மூடியபடி சென்று விடுங்கள்

அதுவே அவர்கள் கண்ணால் சொல்லும் தகவல்.

இதுக்கு ஒரு பச்சை விசுகு அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ சந்தடி சாக்கிலை ரதி அக்காவையும் கடிச்சிட்டிங்க‌. :rolleyes::)

(யப்பாடா ஒரு மாதிரி ஒருத்தரை போட்டுக்குடுத்தாச்சு சந்தோசமா போய் தூங்கலாம். :lol:

வாறன் இப்ப :D ஜீவாவுக்கு வர,வர பகிடி கூடுது.என்னைப் பொறுத்த வரை பூனையையும் பார்க்க மனிதன் தான் மிகச் சிறந்த முட்டாள் :lol:

25cm இலும் குறைவான தூரத்தில் உள்ள பொருட்களைப் பார்க்கும் போது கண் வில்லையின் தசைகளை நன்றாகச் சுருக்க வேண்டி இருப்பதால் கண்ணில் அசௌகரியம் ஏற்படுகின்றது. இதனால் கண் இயல்பாகவே மூடிக்கொள்கின்றது.

உள்ளங்கையை கண்ணுக்கு அருகாமையில் வைத்துப் பார்க்கவும். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.