Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தற்கொடை ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்து ஆன்ட்டிகளுக்கு தற்கொடை என்றால் அருகில் இருக்கும் இலங்கைத்தீவுதான் ஞாபகத்துக்கு வரும் என நினைக்கிறேன்..! இங்கு தற்கொலை குண்டுதாரிகள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இவர்களின் பதில்களைப் பார்த்தால்...! :D:D:D

நீங்களும் கண்டு களியுங்கள்..! :)

பாகம் 1:

பாகம் 2:

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொடையானது முன்பு உலகில் எங்காவது ஒண்டு,இரண்டு நடந்திருக்கலாம், ஆனால் உலகமே பிரமித்துப் பார்த்ததும், உலக வல்லரசுகளை அச்சத்துடன் யோசிக்க வைத்ததும் ஈழம் என்றபடியால்தான்!

இணைப்புக்கு நன்றி டன்! நதியா அழகு!!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு பெண்களின் நிலை மிக பரிதாபம் :D

ஈழகுழந்தை ஒன்றை கேட்டால் பதில் சொல்லும்

[கலைஞர் வாழ்க் ஓசி தொலைக்காட்சி பெட்டி வழங்கியதற்கு]

நாடகமும் படமும் பார்த்தால் பொது அறிவு வருமா என்ன :D :D

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களுக்கு முத்துக்குமாரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

பாவம் அவர் இவர்களுக்காக தன் உயிரை..... :D

  • கருத்துக்கள உறவுகள்

அன்று முறத்தால் புலியை விரட்டிய தமிழகப் பெண்கள்..இன்று கைபுறத்தால் புளியைக் கூட கரைக்க வக்கில்லாத நிலைக்கு ஆளாக்கிவைத்திருப்பது, இன்னறைய திரையரங்கின் மதியக் காட்சிகளும் தொல்லைக்காட்சிகளும்.

'ஆன்டி'களின் பொது அறிவு, புல்லரிக்க வைக்கிறது. :D

  • கருத்துக்கள உறவுகள்

விடைகளில் ஒன்று, பணத்துக்காக தற்கொலை தாக்குதல் செய்கிறார்களா?

அன்டிமாரின் அறிவோ அறிவு தான்.இன்னும் கொஞ்சம் நாடகதொடரும் மானாடமயிலாடவும் பார்த்தால் மொத்தமாக பொது அறிவு போய்விடும். இவர்களால் சமுதாயத்திற்கோ அல்லது குடும்பத்துக்கோ எந்த பிரயோசனமும் இல்லை.

இப்படிப்பட்ட அன்ரிமாரின் புரோகிராமுகளைப் பார்த்து சூசைட்டு பாம்பேர்ஸ் உருவாகாமல் இருப்பதே பெரிய விஷயம். :D

பை தி வே சுவி சொன்ன மாதிரி திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் நதியா இன்னும் கட்டுக் குலையாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :D

Edited by thappili

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட அன்ரிமாரின் புரோகிராமுகளைப் பார்த்து சூசைட்டு பாம்பேர்ஸ் உருவாகாமல் இருப்பதே பெரிய விஷயம். :D

பை தி வே சுவி சொன்ன மாதிரி திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் நதியா இன்னும் கட்டுக் குலையாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :D

அடங்கொண்ணியா.. :D மாட்டருக்கு வாங்கடான்னா மாமிசத்திலயே குறியா இருக்கிறீங்களே..! :)

சொந்த நாட்டுக்காக அரச படைகளை சேர்ந்தவர்கள் தற்கொடை பிரிவை உருவாக்கியது ஜப்பானியர்கள்.... ஜப்பானிய சமுராய் இன போர் வீரர்கள் 22 பேர் சாவடந்து இருக்கிறார்கள்... முதல் முதலில் ராணி விக்ரோரியா எனும் பிரித்தானியாவின் பாரிய நாசகாரி கப்பலின் புகைக்கூடு வளியாக விமானத்தில் வந்து வெடி குண்டு தாங்கி குதித்த முதல் வீரன் சுசுக்கி .. ( காரின் பெயர் தான்) ...

அரச வீரர்கள் தாங்களால முடிவெடுத்து இரஸ்ய செஞ்சேனை வீரர்கள் பலர் யேர்மனிய டாங்கிகள் மீது வெடிக்க வைத்தது இரண்டுமே மிக முக்கியமானது...

சிரியாவின் கோலான் குண்று பகுதியை வேவு பார்த்ததோடு சிரியா எகிப்தின் இஸ்ரேல் மீதான தாக்குதல் திட்டத்தையும் இரகசியத்தையும் கூட இருந்து பார்த்து கொடுத்தை வீரனான எலில் கொகேனை இண்றும் இஸ்ரேல் தங்களின் தற்கொடை தாரியாகவே பார்க்கிறது... ஆறு நாள் யுத்தத்தில் இஸ்ரேல் வெண்றதின் முதுகெலும்பே அந்த வீரன் தான்...

போராளிகள் எனும் வகையில் லெபணானை சேர்ந்த ஹிஸ்புல்லா போராளிகள் தான் முதல் முதலில் தற்கொடை தாக்குதல் நடாத்தினர்... பின்னர் இஸ்ரவேலில் , அதன் பின்னர் இரஸ்ய படைகளுக்கு எதிராக ஆப்கானில் நடந்த வரலாறுகள் உண்டு...

அதன் பின்னரே அது தமிழீழத்தில் நிகழ்த்தப்பட்டது...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக தொலைக்காட்சிகளில் வரும் சிறுவர் நிகழ்ச்சிகளே சினிமா மட்டும் சம்பந்தப்பட்டதாக உள்ளது?

இதில் பெரியவர்களின் நிகழ்ச்சிகளை சொல்லித்தெரியவா வேண்டும்?

இலவச தொலைக்காட்சி பெட்டிகளுக்கு பதிலாக இலவச மலசலகூடங்களை கட்டிக்கொடுத்திருக்கலாம் :D

பக்கத்து நாட்டில இவ்வளவு பெரிய போராட்டமே நடந்திருக்கு. அதுவும் இதுங்க பேசிற மொழி இனம் வேற........ ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!ஐயோ!

இதுங்களெல்லாம் என்ன சென்மங்களோ?????? இந்தப் பேதைகளுக்கெல்லாம் ஏன்பா போட்டி வைக்கிறாங்க?

மாமிகள் தவறான விடை கொடுத்தாலும், குறிப்பிட்ட கேள்விகளிற்கு பதில் கொடுத்த பெருன்பான்மை தமிழக மக்கள் தமது கணிப்பில் முதலாவது தெரிவாக கொள்கை பற்றியும், பின்னர் பாதிப்பு எனவும் கூறி இருப்பது கவனிக்கத்தக்கது. இந்த ஜக்பொட் போட்டியில்குறிப்பிட்ட ஓர் வினாவிற்கு விடை தெரிவு செய்யப்படும்போது பொது ஜனங்களின் ஏகோபித்த விடைகளின் இறங்குவரிசையாகவே விடைகள் தெரிவு செய்யப்படுகின்றன. திரையில் காண்பிக்கப்படும் விடைகள் ஓர் தனிநபரின் தேர்வு அல்ல. நான் குஷ்புவின் ஒருங்கிணைப்பில் ஜக்பொட் நிகழ்ச்சி நடாத்தப்பட்டபோது இடையிடையே பார்ப்பது உண்டு. நதியா அவர்கள் நிகழ்ச்சியை நடாத்துவது பற்றி தற்போதே அறிகின்றேன். மாமிகளின் கணிப்பில் தவறு காணப்பட்டாலு ஒட்டுமொத்த மகாசனங்களின் பெருன்பான்மையானோர் பொதுஅறிவில் சிறப்பாகவே உள்ளார்கள் போல் தெரிகின்றது.

1. கொள்கை வலியுறித்தி

2. பாதிக்கப்பட்டவர்

3. மதம் / நாட்டுப்பற்று

4. பணத்திற்காக

மேற்கண்டவாறு தமது தெரிவை கூறிய பெருன்பான்மை தமிழக மக்களிற்கு ஓர் ஓ போடலாமோ.. :D

அடங்கொண்ணியா.. :D மாட்டருக்கு வாங்கடான்னா மாமிசத்திலயே குறியா இருக்கிறீங்களே..! :D

பின்ன, 18 மைலுக்கப்பால் சொந்த இனம் 30 வருசமா போராடியிருக்கு. அதில 22 வருடங்கள் தற்கொடை தாக்குதல். இதுகளுக்கு இனி அரிவரியில இருந்துதான் தொடங்க வேண்டும். கதைக்கிறத கேட்க விசர் வருகிறது. :D

சோ லுக் அட் தி பிரைட் சைட். :D:)

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொடையானது முன்பு உலகில் எங்காவது ஒண்டு,இரண்டு நடந்திருக்கலாம், ஆனால் உலகமே பிரமித்துப் பார்த்ததும், உலக வல்லரசுகளை அச்சத்துடன் யோசிக்க வைத்ததும் ஈழம் என்றபடியால்தான்!

இணைப்புக்கு நன்றி டன்! நதியா அழகு!!

இப்படிப்பட்ட அன்ரிமாரின் புரோகிராமுகளைப் பார்த்து சூசைட்டு பாம்பேர்ஸ் உருவாகாமல் இருப்பதே பெரிய விஷயம். :D

பை தி வே சுவி சொன்ன மாதிரி திருமணம் முடித்து பல ஆண்டுகளாகியும் நதியா இன்னும் கட்டுக் குலையாமல் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. :D

பின்ன, 18 மைலுக்கப்பால் சொந்த இனம் 30 வருசமா போராடியிருக்கு. அதில 22 வருடங்கள் தற்கொடை தாக்குதல். இதுகளுக்கு இனி அரிவரியில இருந்துதான் தொடங்க வேண்டும். கதைக்கிறத கேட்க விசர் வருகிறது. :D

சோ லுக் அட் தி பிரைட் சைட். :):D

அன்ரிமாரின் பதில்களை பார்க்க விசர் தான் வருகுது. அண்மையில், பக்கத்திலை நடந்த இனப்போராட்டத்தைப்பற்றி இவர்கள் தெரியாமல் இருக்கும் போது..... இவர்களின் வாரிசுகள் அந்தப் போராட்டத்தைப் பற்றி எவ்வளவு அறிவுடன்? வளரப் போகின்றது என்பது தான் கேள்விக்குறி. மொத்தத்திலை இப்படியான நிகழ்ச்சி நடத்துபவர்கள் அவர்களிடம் சினிமா சம்பந்தமான கேள்விகளை கேட்பதே நல்லது.

நாங்கள் விஷயத்துக்கு வருவம்....

நதியாவின் இளமையின் ரகசியம் என்ன? :D

.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விசுக்கோத்து அன்ரி சொல்லுது , காசுக்கான்டித் தானம் இந்த கொலை... :D:D

இதை நான் யாடிட்டை போய் சொல்லி அழ :):D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.