Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற நிதுஷாவிற்கு வாழ்த்துக்கள்

Featured Replies

Nithusha.jpg

சிறிலங்காவில் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளை பெற்று யாழ் புனித ஜோன் பொஸ்கோ மகா வித்தியாலயத்தைச் சேரந்த ரமேஷ் நிதுஷிகா யாழ். மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த நிதுஷிகா, தான் பரீட்சையில் 190க்கு அதிகமாக புள்ளிகள் எடுப்பேன் என எண்ணிய போதும் மாவட்ட ரீதியில் முதலிடம் பெறுவேன் என எண்ணவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

.

அத்தோடு ஆசிரியர்களும் பெற்றோர்களும் உறவினர்களும் தனது கல்விக்கு உந்துகோளாக அமைந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

.

மேலும், வைத்தியராக வருவதே தனது இலட்சியம் எனவும் எதிர்காலத்தில் புலமை பரிசில் எழுதவுள்ள மாணவர்கள் தன்னிலும் பார்க்க அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். நிதுஷாவிற்கும் ஏனைய புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்க்கும் ஈழ நாதத்தின் பாராட்டுக்கள்.

.

புனித சென் பொஸ்கோ பாடசாலை ஆரம்ப பள்ளி மனவர்களுக்கு மிகவும் நல்ல கல்வி வாய்ப்பினை கொடுக்கும் பாடசாலையாகும்.

மூலம்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கடினமான சூழ்நிலையிலும் சாதனை படைத்திருக்கும் செல்வி ரமேஷ் நிதுஷா, இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்!

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

செல்வி ரமேஷ் நிதுஷா விற்கு வாழ்த்துகள்...

(வவுனியா/விசுவமடு மேற்கு என்று ஒரு NEWS ல இருக்கு) கிளி /தர்மபுரம் நெத்தலியாறு வித்தியாலயம் தான் சரி என்று நினைக்கிறன் அந்த பாடசாலையை சேர்ந்த பரமேஸ்வரன் சேதுராகவன் 194 புள்ளிகள் பெற்று அகில இலங்கை ரீதியில் நான்காம் இடத்தை பெற்றுள்ளார் அவருக்கும் எனது வாழ்த்துகள்

வாழ்த்துக்கள் எமது இளம் புலமையாளர்களே. நீங்கள் உங்களுக்கும், உங்களைப் பெற்றவர்களுக்கும், பிறந்த பொன்னாட்டிற்க்கும் பெருமை சேர்த்துள்ளீர்கள். வாழ்க வளர்க.

அந்தக்காலத்தில் புலமைப்பரிசிலுக்காக இரண்டு முறை தேர்வுகள் நடக்கும்.

அடியேன், கோணேஸ்வரா வித்தியாலயதில் கல்வி பயின்றுகொண்டிருந்த காலம்.

முதல் தேர்வில் ஒன்பது பேரில் ஒருவனாகவும், இரண்டாவது தேர்வில் மூவரில் ஒருவனாகவும் சித்தி பெற்ற ஞாபகம்.

உங்கள் பெற்றொரது பெருமிதத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..! :)

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் சித்தியடைந்த எல்லோருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ரமேஷ் நிதுஷா விற்கு வாழ்த்துகள்,

அத்துடன் சித்தியடைந்த எல்லோருக்கும் வாழ்த்துகள்........

Edited by தமிழ் அரசு

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !!

இருந்தாலும் உள்மனம் சொல்லுகிறது இவ்வாறானவர்கள் பலர் முன்பும் எமது மத்தியில் இருந்தனர். ஆனால் இந்த கொடிய அரக்கர் நாட்டில் எவ்வளவுதான் திறமை இருந்தாலும் ஓரளவுக்கு மேலே முன்னேற முடியாது என்பதே 63 வருட கால யதார்த்தம். இந்த நிலைமை மாறுமா?

மாறவேண்டும். இவர் போன்றவர்களின் திறமைகள் எமது மக்களுக்கு பயன்படல் வேண்டும்.

Edited by akootha

வாழ்த்துக்கள் ...!

செல்வி ரமேஷ் நிதுஷாவிற்கும், சித்தியடைந்த எல்லோருக்கும் வாழ்த்துகள்........

செல்வி ரமேஷ் நிதுஷாவிற்கும் பரமேஸ்வரன் சேதுராகவனுக்கும் வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்

செல்வி ரமேஷ் நிதுஷா விற்கு வாழ்த்துகள்...

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி நிதுஷிகாவுக்கும், மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் நிதுஷிகாவுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மாணவி நிதுஷிகாவுக்கும், மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவனுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.