Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதையல்ல......... கண்ணீர்!

Featured Replies

மறையாது பிரவாகம்!

சீனபெரும் சுவரும், இத்தாலி சாய்ந்த கோபுரமும்,,, இந்திய தாஜ்மஹாலும் ,,பாபிலோனிய தொங்குதோட்டம் என்னு போய்கிட்டு இருக்குறவயா உலக அதிசயம்? இல்லை!

அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே!

அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது!

இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்!

அவர் ஒரு அதிசயம் ! ஏன்?

குழந்தைப்பருவத்திலிருந்து முதுமை எட்டிபார்க்கும் வயசுவரை வளைந்தே கொடுக்காத ஓர் வாழ்க்கை வாழ்ந்தாரே..அதனாலயா? இல்லை!

அவர் ஓர் அதிசயம்! எதுக்காக?

கொஞ்சம் தன்மானத்தை கூறுபோட்டு விற்றிருந்தால் தெற்காசியாவின் கோடிகளுடனும் ,குட்டிகளுடனும் புரளும் வாய்ப்பு தேடிவரும் நிலையே இருந்தும், தேவையில்லைன்னு வாழ்ந்ததாலா? இல்லவே இல்லை!

அவர் மிக மிக அதிசயம்! எவ்வாறு?

இலங்கை எங்கே இருக்குதென்று தெரியாத,, எம்மைபோலவே அடக்குமுறைகளில் கிடந்து விம்மி அழுற ,, உலக நாட்டுக்காரனுக்கெல்லாம் , தமிழ்ரைகர்ஸ் னு பேர்சொன்னா உடனே புரியும் ,அளவிற்கு ,மிகப்பெரிய இரும்புமனிதனா இருந்ததாலா?

அதுவும் இல்லை!

அவர் அதிசயத்திலும் அதிசயம்! எப்படி?

வாரிசு அரசியல் பித்து பிடித்து அலையும் , நிகழ்கால உலகில் , தன் இரத்த வாரிசையே மண்டை பிழந்து செத்துப்போக போர்முனைக்கு அனுப்பியதாலா?

ஹும்..அதுவும் பெரிசா இல்லை!

அப்போ அவர் எதில்தான் அதிசயம்...?

இறுதி யுத்தம்னு எல்லாரும் சொல்லிக்குற அந்த இரத்தவாடை இன்னும் சரியா நாசியை விட்டு போகல்ல.......... எத்தனை பிழவாய்போச்சுடா ...அவர் வளர்த்த தேசம்!

நாலாயிரம் எருமைகளைகூட சுலபமாய் பட்டியில் அடைச்சு வைச்சிடலாம்! ஆனா.....

நாலு தமிழனை ஒன்றுசேர வைத்து பார்ப்பது ,எவ்ளோ கஷ்டம்?

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்?

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!

தமிழன் ஒண்ணும் சுத்த வீரன் இல்ல...அது சுட்டுப்போட்டாலும் அவனுக்கு வராது!

அப்டி வந்தாலும்,, தன்னை மீறிய பலமானவனை கண்டால் பல்லிழித்துக்கொண்டே அவன் பங்காளியாயிடுவான்!

அப்டி ஒரு நிலமை இருந்தும் , பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்தும்,, அவர் பெயர் சொன்னாலே, அடங்கிப்போனது /கேட்டது சிலிர்த்தது பெரும்பான்மை,,, தாயக/புல தமிழினம்!

ஏறக்குறைய புலிதேசம் இருபாதியாய் பிரிந்துகிடந்தது.. புலம் தாயகம்னு!

இந்த இரு பெரும் மனிதகூட்டங்களை இணைத்து வைத்திருந்தது பிரபாகரன் எங்கிற ஒற்றை நூலிழை!

தலைவா........ நீங்க இருக்கிறீர்களே இல்லையோ, உங்கள் பெருமை பேசிகிட்டு இருப்போம்!

இருக்கும்போது மட்டும் புலி புகழ்பாட நீங்க வளர்த்த இனத்திற்கு , எப்போதுமே கற்றுக்கொடுக்கவில்லயே நீங்கள்!

அவர்கள் இருக்கிறார்களோ இல்லயோ எங்கிறபோதும் , மனசில இருத்தி வைக்கணும்! அதுதானே மானம் என்றீங்க..!

அதாலதானே,, நீங்க பிரவாகம்!

அது எளிதில் மறையாது!

  • கருத்துக்கள உறவுகள்

"அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே!"

"தலைவா........ நீங்க இருக்கிறீர்களே இல்லையோ, உங்கள் பெருமை பேசிகிட்டு இருப்போம்"

அறிவிலி தலைவர் வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்தேன் என்ற பெருமையுடன் இறக்க வேண்டியதுதான், அவரின் நினைவுகள் தாங்கிய மனத்துடன்,

  • கருத்துக்கள உறவுகள்

மறையாது பிரவாகம்!

சீனபெரும் சுவரும், இத்தாலி சாய்ந்த கோபுரமும்,,, இந்திய தாஜ்மஹாலும் ,,பாபிலோனிய தொங்குதோட்டம் என்னு போய்கிட்டு இருக்குறவயா உலக அதிசயம்? இல்லை!

அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே!

அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது!

இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்!

அவர் ஒரு அதிசயம் ! ஏன்?

குழந்தைப்பருவத்திலிருந்து முதுமை எட்டிபார்க்கும் வயசுவரை வளைந்தே கொடுக்காத ஓர் வாழ்க்கை வாழ்ந்தாரே..

அதனாலயா? இல்லை!

அவர் ஓர் அதிசயம்! எதுக்காக?

கொஞ்சம் தன்மானத்தை கூறுபோட்டு விற்றிருந்தால் தெற்காசியாவின் கோடிகளுடனும் ,குட்டிகளுடனும் புரளும் வாய்ப்பு தேடிவரும் நிலையே இருந்தும், தேவையில்லைன்னு வாழ்ந்ததாலா?

இல்லவே இல்லை!

அவர் மிக மிக அதிசயம்! எவ்வாறு?

இலங்கை எங்கே இருக்குதென்று தெரியாத,, எம்மைபோலவே அடக்குமுறைகளில் கிடந்து விம்மி அழுற ,, உலக நாட்டுக்காரனுக்கெல்லாம் , தமிழ்ரைகர்ஸ் னு பேர்சொன்னா உடனே புரியும் ,அளவிற்கு ,மிகப்பெரிய இரும்புமனிதனா இருந்ததாலா?

அதுவும் இல்லை!

அவர் அதிசயத்திலும் அதிசயம்! எப்படி?

வாரிசு அரசியல் பித்து பிடித்து அலையும் , நிகழ்கால உலகில் , தன் இரத்த வாரிசையே மண்டை பிழந்து செத்துப்போக போர்முனைக்கு அனுப்பியதாலா?

ஹும்..அதுவும் பெரிசா இல்லை!

அப்போ அவர் எதில்தான் அதிசயம்...?

இறுதி யுத்தம்னு எல்லாரும் சொல்லிக்குற அந்த இரத்தவாடை இன்னும் சரியா நாசியை விட்டு போகல்ல.......... எத்தனை பிழவாய்போச்சுடா ...அவர் வளர்த்த தேசம்!

நாலாயிரம் எருமைகளைகூட சுலபமாய் பட்டியில் அடைச்சு வைச்சிடலாம்! ஆனா.....

நாலு தமிழனை ஒன்றுசேர வைத்து பார்ப்பது ,எவ்ளோ கஷ்டம்?

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்?

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!

தமிழன் ஒண்ணும் சுத்த வீரன் இல்ல...அது சுட்டுப்போட்டாலும் அவனுக்கு வராது!

அப்டி வந்தாலும்,, தன்னை மீறிய பலமானவனை கண்டால் பல்லிழித்துக்கொண்டே அவன் பங்காளியாயிடுவான்!

அப்டி ஒரு நிலமை இருந்தும் , பல்லாயிரம் மைல்கள் தாண்டி வந்தும்,, அவர் பெயர் சொன்னாலே, அடங்கிப்போனது /கேட்டது சிலிர்த்தது பெரும்பான்மை,,, தாயக/புல தமிழினம்!

ஏறக்குறைய புலிதேசம் இருபாதியாய் பிரிந்துகிடந்தது.. புலம் தாயகம்னு!

இந்த இரு பெரும் மனிதகூட்டங்களை இணைத்து வைத்திருந்தது பிரபாகரன் எங்கிற ஒற்றை நூலிழை!

தலைவா........ நீங்க இருக்கிறீர்களே இல்லையோ, உங்கள் பெருமை பேசிகிட்டு இருப்போம்!

இருக்கும்போது மட்டும் புலி புகழ்பாட நீங்க வளர்த்த இனத்திற்கு , எப்போதுமே கற்றுக்கொடுக்கவில்லயே நீங்கள்!

அவர்கள் இருக்கிறார்களோ இல்லயோ எங்கிறபோதும் , மனசில இருத்தி வைக்கணும்! அதுதானே மானம் என்றீங்க..!

அதாலதானே,, நீங்க பிரவாகம்!

அது எளிதில் மறையாது!

அதிசயம் என்று என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே!

அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது!

இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்!

நன்றி பதிவுக்கு

உண்மை! நன்றி அறிவு :)

  • கருத்துக்கள உறவுகள்

எதிரிகளுக்காக புலிகள் செலவளித்த சக்தியை விட காட்டிக்கொடுத்தும், ஒட்டுக்குழுவினாலும் (இவர்கள் தமிழர்கள் என்று தம்மை கூறிக்கொள்கிறார்கள்) கொடுக்கப்பட்ட இன்னல்களுக்கு தான் அதிக சக்தியை செலவளிக்க வேண்டி இருந்தது.இறுதிக்கட்ட போரில் இவர்களின் பங்கை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.

இங்கு ஏன் தலைவர் பங்கரில் வாழ்ந்தார் என்ற ஒருவரின் கேள்விக்கும் விடை உள்ளது.

அறிவு ,உங்கள் எழுத்துக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

மறையாது பிரவாகம்!

சீனபெரும் சுவரும், இத்தாலி சாய்ந்த கோபுரமும்,,, இந்திய தாஜ்மஹாலும் ,,பாபிலோனிய தொங்குதோட்டம் என்னு போய்கிட்டு இருக்குறவயா உலக அதிசயம்? இல்லை!

அதிசயம் என்னு என் மனசில் எப்போதும் ஆணியாய் அறைபட்டு கிடப்பது பிரபாகரன் என்ற ஒரு பெயரே!

அது சத்திர சிகிச்சையாலொண்ணும் அகற்றிவிடமுடியாதது!

இழுத்து எடுக்கமுயன்றால் அதோடு சேர்ந்து இதய திசுக்களும் சேர்ந்து இழுபட, என் மரணம் சம்பவிக்கலாம்!

நாலாயிரம் எருமைகளைகூட சுலபமாய் பட்டியில் அடைச்சு வைச்சிடலாம்! ஆனா.....

நாலு தமிழனை ஒன்றுசேர வைத்து பார்ப்பது ,எவ்ளோ கஷ்டம்?

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்?

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!

ஏறக்குறைய புலிதேசம் இருபாதியாய் பிரிந்துகிடந்தது.. புலம் தாயகம்னு!

இந்த இரு பெரும் மனிதகூட்டங்களை இணைத்து வைத்திருந்தது பிரபாகரன் எங்கிற ஒற்றை நூலிழை!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் அறிவிலி.. பலர் மனங்களில் இருக்கும் எண்ணங்களை எழுத்துக்களாக ஜீவனுடன் வடித்திருக்கிறீர்கள்..! கண்கள் ஒருகணம் கலங்கப் பார்த்தன..! :(

நுணா..

இன்றும் பார்க்கிறேன்..! புலி அடங்கி மக்கள் மடிந்தபின்பும், அந்தச் சாவுகளை பத்தோடு பதினொன்றாகப் பேசும் "தமிழர்களை" இன்றும் காண்கிறேன்..! வலிக்கின்ற தருணங்கள் அவை..!! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:( :( :(

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்?

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!

:blink:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

அதிசயமாக இருந்ததால்தான் தமிழர்கள் "ஆ" வென்று வாயைப் பிளந்து பார்த்துவிட்டு தாங்களும் தமிழர்கள் என்று மற்றவர்களுக்குப் பெருமை பேசிவிட்டு தற்போது பழையபடி எருமைகளாக முட்டிமோதிக் கொண்டிருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

எருமைகளை மேய்க்க ஒரு மேய்ப்பான் நிச்சயம் வருவான்...............

எல்லாளன் விழந்தபோது யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் புலிகள் வருவர் என...................

பிரபாகரன் பிறக்கவில்லை...............

திலீபன் பிறக்கவில்லை ..............

மில்லர் பிறக்கவில்லை .............

அங்கயட்கன்னியும் பிறக்கவில்லை.................

காலம்தான் அவர்களை உருவாக்கியது !

நாலாயிரம் எருமைகளைகூட சுலபமாய் பட்டியில் அடைச்சு வைச்சிடலாம்! ஆனா.....

நாலு தமிழனை ஒன்றுசேர வைத்து பார்ப்பது ,எவ்ளோ கஷ்டம்???!!!!!!!!!!!!!

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்!!!!!

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!!!!!!!!!!!!

உண்மை!

  • தொடங்கியவர்

ஏதாவது சொல்லணும்போல இருந்திச்சு,,, சொல்லி தொலைச்சுட்டேன்!

ஆனா- அந்த எருமை கூட்டத்தில , எல்லாருமே ,,, ஏதோ ஒரு இடத்தில் ,,ஒருவன் தானே!

தந்தையைபோல,, அவர் இருந்த நாளில , அவர் நிழலில மகனாய் வாழ்ந்தோம்..........

இப்போ நாங்க /எம் தேசம் ,,

அவருக்கு தாய் ஆயிட்டோம்!

எப்டி தெரியுமா?

தன் பிள்ளை செத்தானா, இன்னும் இருக்கானா, என்னு சரியா தெரியாம,,

அவனை சுமந்த அடிவயிற்றை அடிக்கடி தடவி பார்க்கும் ,, தாய் போல!!

  • கருத்துக்கள உறவுகள்

இத்தனை இலட்சம் எருமைகளை தாய் நிலத்திலும்/புலத்திலும்...இவ்ளோகாலம் எப்பிடி அவர் ,கண்ணிமைக்குள்/கண்காணிப்புள்/கட்டுகோப்புக்குள் வைச்சிருந்தார்?

அதுவே என்னைய பொறுத்தவரை மிரளவைக்கும் அதிசயம்!

உண்மை அறிவிலி, இதனையிட்டு நானும் பல முறை ஆச்சரியப் பட்டதுண்டு.

முள்ளிவாய்க்கால் முடிவின் பின், இவர்களின் சுயரூபங்கள் வெளிக்கிட்ட போது.... மிகுந்த கவலையும், ஏக்கமும் தான் மிஞ்சியது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களை எருமை என்று சொல்லிபோட்டியள் ஆனால் நான் கோபப்படமாட்டேன் ....நான் இலக்கிய முதிர்ச்சி அடைந்தவன்...

அருமையான வரிகள் அறிவிலி. பதிவுக்கு நன்றி.

கிருபனின் பின்னூட்டமும் நிஜமான பார்வை தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.