யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." யாழ் இணையத்தில் ஏதோவொரு தொய்வுநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகின்றது. ஆர்வமாக கருத்தெழுதிவந்த பலபேரைக் காணமுடியவில்லை. ஏன் என்ற கேள்விக்கு, எனக்கு பதில் தெரியாமல், எனது நண்பனொருவனைக் கேட்டேன்... "ஏன்டா நீ யாழில் இப்ப கருத்தே எழுதிறதில்லை?" என்று. அதற்கு அவன் சொன்னான்... "யாழில் கருத்தெழுதவே மனசு வருதில்ல. யாழ் நண்பர்கள் பலரது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிவிட்டன. அதில நான் எழுதப்போய்....." என இழுத்தான். [????????] எனக்கும் அப்படித்தான் தோன்றுகின்றது. நண்பர்களே! நமக்குள் உள்ள கருத்து வேற்றுமைகளை மறந்து, ஒன்றுபடுவோம்! நம்…
-
- 39 replies
- 3.7k views
- 1 follower
-
-
உதவி கருத்துக்களத்தில் புதிய வடிவமைப்பால் எழுதும்போது சில அசௌகர்யங்கள் எதிர்நோக்கின் இந்த உதவியை பின்பற்றுங்கள். தமிழில் எழுதுவதற்கு கடினமாக இருந்தால் அல்லாவிட்டால் எழுத முடியாதுபோனால் கீழே தரும் உதவியை கையாளுங்கள். Profile -> Profile-> Preferences -> Board style -> Bamini2Unicode -> Submit நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 8k views
-
-
உறவுகளே எனக்கு ஒரு உதவி வேண்டும்....எனக்கு ஒரு நல்ல தமிழ் பெயர் வேண்டும்...இல்லை உங்களுக்கு தெரிந்த பெயர் select pannura website தெரிந்தால் சொல்லுங்கள்....மோகன் அண்ணா மன்னிக்கவேண்டும் பெயர் ஒன்று வேண்டும் அதுதான் யாழில் போட்டேன்... தவறாய் இருந்தால் எடுங்கள்....சு, சோ, ல, சே இந்த வரிகளில் நல்ல தமிழ் பெயர் இருந்தால் சொல்லுங்கள்.. சின்ன பெயராய் சொல்லுங்கள்... பெண் குழந்தைக்கு பெயர் வேண்டும் முக்கிய குறிப்பு: என் குழந்தைக்குதான் பெயர் என்று தப்பாக எடுக்கவேண்டாம்...எனக்கு இன்னும் கல்யாணமே ஆக வில்லை...இது என் அக்காவின் குழந்தைக்கு...
-
- 38 replies
- 6.6k views
- 1 follower
-
-
அன்பின் உறவுகளே இங்குதான் எனது முதல்பதிவுனுாடாக உறவுகளுடன் எனது உறவை ஆரம்பித்தேன். இப்பொது விடை பெறுவதற்கும் இந்த பகுதியையே தேர்வு செய்கின்றேன். ***
-
- 37 replies
- 5.4k views
-
-
பனங்காயின் முடிவு, சமீப காலமாக நான் எழுதும் ஒட்டுக்குழு/ இந்தியாவுக்கெதிரான பதிவுகள் நீக்கப்படுவதால், எதை வெட்டுவது எதை விடுவது எண்டு வரைமுறையில்லமல் தன்னிச்சையாக நிர்வாகம் செயல் படுவதாலும் நான் யாழ் நிர்வாகத்தை துரோகிகள் பட்டியலில் சேர்த்துவிட்டு நான் இந்தக்களத்தை விட்டு வெளியேருகிறேன். பெயர்; பனக்காய் பாஸ்வார்டு; watchyarl
-
- 36 replies
- 3k views
-
-
யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்
-
- 36 replies
- 2.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது …
-
- 36 replies
- 3.2k views
-
-
நேற்று யாழ்.களம் மாற்றங்களை செய்து.... புதிய சில முறைகள் அறிமுகப் படுத்தியதை இட்டு வரவேற்கும் வேளை... ஒரு சில விடயங்கள் புரியாமல் உள்ளது. உதாரணத்துக்கு... சிலரின் பெயர் முன்னால், ஆங்கில எழுத்தில்... ஒவ்வொரு நிறத்தில் காட்டுகின்றது ஏன் என்று அறிய விரும்புகின்றேன். Sukuthar க்கு S என்று பிங்க் நிறத்திலும், Rajesh க்கு R என்று பச்சை நிறத்திலும், babuec 405 க்கு B என்று நாவல நிறத்திலும் உள்ளதை நீங்களும் அவதானித்து இருப்பீர்கள். பார்க்க... சுவராசியமாக இருந்தாலும், அதன் அர்த்தத்தை அறியாவிட்டால், இன்று இரவு.. நித்திரை வரமாட்டுது போல இருக்கு. மோகன் அண்ணாவுக்கும், கிளியவனுக்கும் ஒரே மாதிரி... மேலே உள்ள அடையாளம் காட்டுகின்…
-
- 36 replies
- 3.6k views
- 1 follower
-
-
யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…
-
- 35 replies
- 4k views
- 1 follower
-
-
புது பெயர்கள்...நல்லா இருக்கு யாழுக்கு...பல பெயர்கள் நான் கேள்விபட்டதேயில்லை...அண்ஸுக்
-
- 35 replies
- 11k views
-
-
யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…
-
- 35 replies
- 2.6k views
-
-
எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…
-
- 34 replies
- 4.6k views
-
-
தமிழக மாணவர்களின்ஈழ ஆதரவுப் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில் நாம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டுமல்லவா? தமிழகத்தின் பிரதான கட்சிகள்,சங்கங்கள்என்பவற்றின் ஆதரவு எதுவுமின்றி சுய உணர்வுடன்போராடிக் கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தம்மை ஒறுத்துப் போராடும் எம் தமிழ் சொந்தங்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னணி வாய்ந்த தமிழ் இணைய ஊடகமான யாழ் களமும் செயலாற்ற வேண்டியது அவசரமும் அவசியமானதுமான பணி என நினைக்கிறேன். அந்த வகையில் யாழ் களத்தின் முழுமையான செயற்பாடுகளையும் இந்த உணர்வு மிக்க போராட்டம் செம்பந்தப்பட்டதாக செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மிகவும் முக்கியமான இந்தக் கால கட்டத்தில் திண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற அரட்டைகளைத் த…
-
- 34 replies
- 2.9k views
- 1 follower
-
-
மதிப்புக்குரிய யாழ் கள நிர்வாகி அவர்களுக்கும், மற்றும் மதிப்பக்குரிய உறுப்பினர்களுக்கும்! யாழ் களத்தில் அண்மைக்காலமாக பல வாதப்பிரதிவாதங்களும், சொற்போர்களும் நடந்துவருகின்றன. இவை எல்லாம் அனாமதேயப் பெயர்களிலேயே நடைபெறுகின்றன. எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் (இயக்கங்களிலிருந்தவர்களுக்கு இயக்கப் பெயர்... எழுத்தாளர்களுக்கு புனைபெயர்...) இருக்கின்றது. இவற்றை விட்டு அனாமதேயப் பெயர்களில் அடிதடிகளில் இறங்குவதும் சவடால் கதைகள் கதைப்பதும் எவ்விதத்திலும் நன்மை பயக்காது என நான் நம்புகின்றேன். எனவே இதனை ஒரு பிரேரணையாக உங்கள் முன் வைக்கின்றேன். "சொந்தப் பெயர் அல்லது சொந்த அடையாளம் அதாவது சொந்த முகம் உள்ளவர்ளுக்கு மட்டுமே யாழ் களத்தில் கருத்…
-
- 34 replies
- 3.5k views
-
-
அண்மைய நாட்களாக இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சி தொடர்பில்.. கருத்தாடலுக்கு அப்பால் அதனை நியாயப்படுத்தவும்.. எதிர்க்கவும் என்று இரண்டு பிரச்சார முனைப்புக்கள் யாழ் எங்கனும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஊர்ப்புதினத்தில் இருந்து.. நாற் சந்தி.. திண்ணை என்று எங்கும் இது நிகழ்கிறது. கதையில் இளையராஜா.. கவிதையில் இளையராஜா.. புலம்பெயர் வாழ்வில் இளையராஜா.. சமூத்தில் இளையராஜா.. பொழுதுபோக்கில் இளையராஜா.. நேற்று வரை யாழில் தேடுவாரற்றுக் கிடந்த இளையராஜா.. ஏன் இப்படி.. திடீர் திடீர் என்று முளைச்சு நிற்கிறார்..??! இளையராஜா ஒரு தமிழ் பேசும்.. இசைக்கலைஞன். இசையில் தனித்திறமை கொண்டவர். அதனை யாழில் யாருமே எதிர்க்கவில்லை. ஒரு இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்துக் கூற.. எல்லோரு…
-
- 33 replies
- 3.2k views
-
-
அஞ்ஞாதவனவாசம் முடிந்து மீண்டும் களம் ஏகும் சாணக்கியன். போகும் போது தடுத்தவர்களுக்கு எனது நன்றிகளையும், தடுக்காதவர்களிடம் மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டு, நாளுக்கு நாள் அதர்மம் அதிகரித்துச் செல்லும் நரகத்திலிருந்து எஞ்சிய சில நாட்களை மீண்டும் உங்களோடு பகிர விழைகிறேன். அன்புடன்,
-
- 33 replies
- 4.5k views
-
-
புது வருசமும் பிறக்கப் போகுது. யாழும் புது மாற்றங்களோடை வரப் போகுதான். நல்ல விசயம்... இந்த நேரத்திலை எங்கடை பிள்ளைகளிட்டையும் யாழ் இப்படிச் செய்தால் நல்லாயிருக்கும்... அப்படிச் செய்தால் நல்லாயிருக்கும் எண்டு கன பிளானுகள் இருக்கும். அதைப் பற்றிக் கதைக்கத் தான் இந்தத் திரி.. அதுகளை நாங்கள் இங்கை பகிர்ந்து கொள்ளுவம். புத்தி சொல்லுறதும் பிழை பிடிக்கிறதும் தானே உலகத்திலை லேசான வேலைகள். சரி நானும் என்ரை மனசிலை பட்டிறதைச் சொல்லுறன்.... முதலாவது சொந்தப் படைப்புகளும் ஆக்கங்கம் வாறது குறைவு எண்டு பன பேர் அங்கலாய்க்கினம்.நியாயமான அங்கலாய்ப்புத் தான். யாழும் சொந்தப் படைப்புக்களுக்கு ஒரு முக்கியத்துவம் குடுக்க வேணும். இப்ப என்னண்டா முகப்புப் பக்கத்திலை கடைசியாப் பதிஞ்ச கொஞ்ச விசயங…
-
- 33 replies
- 2.8k views
-
-
யாழுக்கு என்ன நடக்கிறது ? கடந்த சில தினங்களாக யாழ் எனக்கு வேலை செய்யவில்லை. யாழுக்கான தொடர்பில் அழுத்தும்போது வேறெங்கோ போகிறது. அப்படியொரு தளமே இல்லை என்று சொல்கிறது. எனக்கு மட்டும்தான் இந்தப்பிரச்சினையா அல்லது வேறு யாருக்காவது இப்பிரச்சினை இருக்கிறதா??
-
- 33 replies
- 2.7k views
-
-
அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, எதிர்வரும் 30.03.2019 அன்று யாழ் இணையம் தனது 21 ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் நாள் தொடங்கப்பட்ட யாழ் இணையம், பல்வேறு தடைகளையும், மேடு பள்ளங்களையும் தாண்டி, தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கும், சமூக வலைத்தளங்களின் துரித வளர்ச்சிக்கும் ஈடுகொடுத்து இன்று தன்நிகரற்ற தமிழ் இணையத்தளமாய் வளர்ந்துள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு குடிலாக, தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் காலக்கண்ணாடியாக, உலகத் தமிழர்தம் கருத்துக்களை காவும் ஒரு உறவாக யாழ் இணையம் உள்ளது. யாழ் இணையம் 21 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுய…
-
- 33 replies
- 5.2k views
-
-
தனி திரி திறக்க வேண்டுகோள்.. உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்... http://www.yarl.com/...howtopic=106946 இது 30 வருடத்திற்கு மேல நடந்திட்டுதான் இருக்கு.. இதற்கு ஒரு தனி திரி திறங்கப்பா.. டிஸ்கி: மீனவர்கள் செத்தது அவரவர் 300 400 என்கிறார்கள்... துன்புறுத்தல் அது ஒரு கேட்டகிரி .. எல்லாத்தையும் சேர்த்து அவனவன் குத்து மதிப்பாக அடிச்சு விடுகிறார்கள். நாங்களும் தமிழர்கள் தானே.. இதை ஒரு கோப்பாக சேமித்தால் ஏதாவது பயன் வரும் என்ற நப்பாசை அவ்வளுதான் வெற ஏதும் கிடையாது.. <_<
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
-
- 32 replies
- 9.2k views
- 3 followers
-
-
யாழ் களம் (தற்போது இருக்கும் சேர்வரில் இயங்கும் களம்) வெகு விரைவில் 6 இலட்சம் பதிவுகளை எட்டிப் பிடிக்கப் போகின்றது. இந்த பதிவை எழுதும் இந்த நிமிடம் வரை 599,351 பதிவுகள் பதியப்பட்டுள்ளன பார்போம், இன்னும் எத்தனை நாளில் 6 இலட்சப் பதிவுகளை அடைகின்றோம் என்று நன்றி
-
- 32 replies
- 2.4k views
-
-
சமீப சில நாட்களாக - அறிமுகம் பகுதியில் வந்து - ஏதோ பேசி போபவர்கள் - பற்றி - யாருக்கும்- ஏதும் தோணுகிறதா? எனக்கு என்னமோ ஒரு குழுவின் செயற்பாடு-! தேசியத்திற்கு எதிராய் - அது- ஒன்று கூடி முடிவெடுத்தபின் - ஒவ்வொன்றாய்- அறிமுகம் என்ற பேரில்- உள் நுழைவதாய் நினைக்கிறேன்-! இதற்கு யாழ்கள நிறுவனர்கள் - பொதுவான பண்பு -என்ற ரீதியில் அவர்களை கொஞ்சம் பேச விட்டபின் அகற்றலாம் -என்று ஏதும் - விதி கொண்டிருக்கலாம்! என் போன்றவர்களை பொறுத்தவரை -இது போன்றவர்களை முளையிலேயே- கிள்ளி எறிந்து விட வேண்டும் - என்ற யதார்த்தமான கோவமே - விஞ்சி நிக்கிறது -! நாங்கள் - அழிந்து கொண்டு இருக்கும் ஒரு இனம்- நாங்கள் நாங்களாய் இருக்கும் வரைதான் வெல்வோம்! ஆகவே இங்கே விட்டு…
-
- 32 replies
- 5.6k views
-
-
என்னுடைய குருவியைக்காணவில்லை அதோடு என்னால் படங்களையும் இணைக்க முடியவில்லை ஏன் ,எதற்காக ,எப்படி ,என்ற கேய்விற்கு விடை வேண்டும்.
-
- 32 replies
- 5.5k views
-
-
யாழ் உறவுகளை ஊக்கி விக்க என்னால் மூன்று பச்ச்சை தான் குத்த முடிகின்றது ஒரு நாளிள்..........நான் மோகன் அண்ணாவிடம் கேட்பது என்ன என்ரா ஒரு நாளைக்கு விரும்பும் அலவுக்கு பச்சை குத்த முடியாதா....மூன்று பச்சைக்கு பதில் பத்து தந்தா நல்லா இருக்கும்................
-
- 32 replies
- 2.1k views
-