சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெண்கள் பருவம் அடைந்தால் அதுதான் சாமத்தியப்பட்டால் சாப்பாட்டு விசையத்தில் மாற்றங்கள் ஏற்படுத்துவது அவசியமா அதாவது சரக்கு அரைத்து போட்ட கறி மற்றும் அது கொடுக்க கூடாது இது கொடுக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் அவசியமா.தெரிந்தவர்கள் கூறுங்கள்.
-
- 42 replies
- 20.3k views
- 1 follower
-
-
இது நான் வெண்ணிலாவின் " தோழனே" என்ற நட்பின் ஆழத்தை எடுத்துச்சொல்லும் ஒரு கவியின் கீழ் பதிந்த கருத்து. கருத்தென்று சொல்ல முடியாது..என்னோட கேள்வியும் கூட... ஆனால் அங்கு தலைப்பு வேற மாதிரி போகின்றது..தனியாக தலைப்பென்றால் பலரும் அவரவர் கருத்துக்களை கூறலாம் என்றுதனியா பதிகின்றேன்.... உங்கள் கவனத்திற்காக.. அந்த அழகான கவிதையை படிக்காவிட்டால்..படிக்க.. http://www.yarl.com/forum3/index.php?showt...=25593&st=0 ............ " தோழனே" கவியின் கீழ இடம்பெற்ற கருத்துக்களை கவனித்தேன். வெண்ணிலாவின் கருத்துக்களின் போது அவர் குறிப்பிட்ட சில கவிதைகள் வாசித்தேன். நன்றாக இருந்தது. பின்னால் நெடுக்ஸ் அண்ணாவின் அழகான கருத்துக்கள் சூப்பர்! விளங்காத வைக்கும் சட்டென்று விளங…
-
- 42 replies
- 7.1k views
-
-
வணக்கம் உறவுகளே என்னை அறிய என்னை புடம்போட அதை எதிர் கொள்ள என்றுமே பின்னிற்பதில்லை.. அந்தவகையில் எனது சில எழுத்துக்கள் அல்லது கலந்துரையாடல்கள் என்னைப்பற்றியோ அல்லது எனது வயது சார்ந்தோ வெளியில் விமர்சிக்கப்படுவதாக அறிந்தேன்.... என்றுமே பின் முதுகில் குத்துபவர்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை அத்துடன் அது தெரியவரும் போது அதற்காக நேரடி விவாதங்களை எதிர்கொள்ள தயங்குவதில்லை............ இங்கு திறக்கப்படும் அனைத்து திரிகளிலும் அனைத்து கருத்தாளர்களுடனும் விவாதிப்பவன் அல்லது கலந்து கொள்பவன் யான். நான் ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ அல்ல ஆனால் படைப்புக்கள் கருத்துக்கள் மற்றும் தாயகம் சார்ந்து விவாதிக்க என்னால் முடியும். அநேகமாக சீரியசான வ…
-
- 42 replies
- 2.9k views
-
-
நான் கிட்டடியிலை ஒரு நிகழ்சி பாத்தன் . அதிலை வேலைசெய்யிற பொம்பிளையள் சமைக்கிறதை பத்தி ஒரு விவாதம் நடந்திது . இது சம்பந்தமாய் எனக்கு சொந்தமாய் கருத்து இருக்குது எண்டாலும் உங்களிட்டையும் கேக்கிறன் . அந்த விவாதம் இதுதான் ...................... ************************************************ நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார். இந்த ஷோவை நடத்த…
-
- 41 replies
- 7k views
-
-
மனசு போல வாழ்க்கை-1 : முடியும், முடியாது இரண்டும் நிஜம்தான்! ஓட்டமாய் ஓடுவது தான் இன்றைய வாழ்க்கை முறை. எதற்கு இந்த ஓட்டம்? வெற்றியைத் தேடித்தான்! படிப்பில் செண்டம், முதல் இடம், கேட்ட கோர்ஸ், கேம்பஸில் நல்ல வேலை, வாகனப் பிராப்தி, காதலில் சுபம், வீடு வாங்கியபின் கல்யாணம், வெளி நாட்டு வாய்ப்பு, சொத்து, பூரண ஆரோக்கியம், பிள்ளைகளால் சுகம்.. பிறகு பிள்ளைகளின் படிப்பு, வேலை, கல்யாணம்...இந்த ஓட்டம் தான் வாழ்க்கையா? மன அமைப்பு நினைப்பது கிடைப்பது தான் வெற்றி. ஆசைப்பட்டதை அடைய வேண்டும். அதற்கு எதையும் செய்யத் தயாராக உள்ளனர் நம் மக்கள். நவீனச் சந்தைப் பொருளாதாரமும் அதை ஊக்குவிக்கிறது. உங்கள் பிள்ளைக்கு படிப்பில் கவனமில்லையா? இதைச் சாப்பிடக் கொடுங்கள். கல்லூரி வளா…
-
- 41 replies
- 30.2k views
-
-
ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா? ஆம்.... என்று, சொல்வேன் நான். இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!? மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால், என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்.... எனது மனைவி வயிற்றில் உருவாகிய... (ஆறு கிழமை ஆன) மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன். அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு. உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து...... மூன்று மாதம், ஆகி விட்டது. இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று..... அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம், அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... …
-
- 41 replies
- 4.2k views
-
-
வெற்றியின் சிறப்பு - மனமிருந்தால் இடமுண்டு. இலங்கை போலவே பிரேசில் நாட்டில், பல்கலைக்கழக நுழைவு மிகவும் கடுமையானது. போட்டி கடுமையானது. தந்தை இல்லாத இந்த 19 வயது சிறுவனுக்கு, பல்கலைக்கழக நுழைவு தேர்வுக்கு தயாராக ஒரு தயார் செய்யும் நிறுவனத்தில் சேர பணம் இல்லை. நிர்வாகத்தினை சந்தித்தார். உங்கள் நிறுவனத்துக்கு, டாய்லெட் சுத்தம் செய்ய ஒருவரை தேடுகிறீர்கள் அல்லவா. நான் சேர்ந்து கொள்ளலாமா. மேலும் கீழும் பார்த்தார், நிர்வாகி. செய்வானா வேலைகளை. ஆர்வமில்லாமல், கேட்டார், என்ன சம்பளம் எதிர்பார்கிறாய் தம்பி. எனக்கு, எதுவுமே வேண்டாம் அய்யா... அதுக்கு பதிலாக, படிக்க அனுமதி தாருங்கள். பணம் இல்லை. அப்பாவும் இல்லை, சொன்னான் சிறுவன். அசந்து போனார், நிர்வாகி…
-
- 41 replies
- 2.4k views
-
-
எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..! இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் க…
-
- 41 replies
- 3.9k views
-
-
அண்மையில் எனக்கு தெரிந்த இளைஞன் ஒருவன் இறந்துவிட்டான் என்ற துன்பமான செய்தி என் காதுகளை எட்டியதில் இருந்து மனது பல நூற்றுக்கனக்கான எண்ண ஓட்டங்களால் நிறைது போயிருக்கிறது..கடுமையான உழைப்பாளி அவன்..இரண்டு வேலை அதனுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் இன்னொரு வேலை என பணத்திற்காக கடுமையாக தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருந்த ஒருவன்..இதுவரைக்கும் ஒரு சுற்றுலாகூட தன் குடும்பத்துடன் அவன் போனதில்லை..எனக்கு தெரிந்து வேலையிடம்,வீடு இந்த இரண்டையும் தவிர அண்மைக்காலங்களில் அவன் போன இடங்கள் என்று எதுவும் இல்லை..மரணம் மிகவிரைவாக அவனை அழைத்து சென்று விட்டது..அந்த தாக்கத்தில் என் மனதில் எழுந்த சிந்தனைகளே இவை.. எம்மில் அநேகமானவர்களின் வாழ்க்கை ஏதாவது ஒன்றை நோக்கிய ஓட்டமாகவே ஒவ்வொரு நொடியும் கழிந்துபோ…
-
- 41 replies
- 6.8k views
-
-
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்" என்டார் திருவள்ளுவர்.அந்த காலத்தில் எல்லாம் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக கடைப் பிடித்தார்கள்.ஆணோ,பெண்ணோ ஒழுக்கத்தை மீறினால் தகுந்த தண்டனை கொடுத்தார்கள்.சமுதாயத்தை விட்டு ஒதுக்கியும் வைத்தார்கள் ஆனால் அப்படி இருந்தும் அந்தக் காலத்திலும் தப்பு செய்தவர்கள் இருந்தார்கள்.ஆனால் இந்தக் காலத்தில் ஒழுக்கத்தை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்கள்? மாறாக இச் சமூகத்தில் அவர்கள் மிகவும் படித்தவர்களாகவோ அல்லது வசதியான பணக்காரர் ஆகவோ இருந்தால் அவர்கள் எந்த வகையிலும் ஒழுக்கத்தை மீறலாம் அது தப்பில்லை என்ட பின்னனியே புலம் பெயர் சமுதாயத்தில் காணப்படுகிறது. நான் கேள்விப் பட்ட சம்பவங்கள் பல அதில் ஒன்டு 50 வயதினை உடைய ஒர் பெண்…
-
- 41 replies
- 9.3k views
-
-
மனதை நிலைப்படுத்துவது எப்படி? உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள்... இது இன்று உறவினர் ஒருவருடன் விவாதித்த ஒரு விடயம். எங்கோ தொடங்கி கதை இதில் வந்து நின்றது... எனது கூற்று - "நிலைப்படுத்த என்று- நாங்கள் வில்லங்க படுத்தி மனதை நிலைப்படுத்த முடியாது...மனம் என்பதும் தானாக நிலைப்படும் என்பதும் சாத்தியாமான விடயம் அல்ல... - எதுவுமே நிலையின்றி நிரந்தரமின்றி மாறி மாறி வந்து போய் கொண்டு இருக்கும் உலகில் - எப்படி ஒருவரின் மனம் மட்டும் நிலைப்படுத்தலுக்கு உட்படும்? சில விடயங்கள் தானாக கூட வருகிறது - பல பரிமாணங்களை தாண்டினாலும் பெற்றோரில் உள்ள பாசம், தாய் நாட்டில் உள்ள பற்று என்று.... சிறு வயதில் பழகிய நல்ல பழக்கங்கள் சிலது, விரும்பி பற்றி கொண்ட கொள்கைகள் சிலது என்று...…
-
- 41 replies
- 25.9k views
-
-
ஜப்பானியர்கள் தங்கள் இல்லங்களை பிரத்தியேக வடிவங்களில் அமைப்பதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அவற்றின் கூரையின்.. சுவரின்.. தளத்தின்.. நிறங்களை வரவேற்பறை.. ஓய்வு அறை.. படுக்கை அறை.. உணவு அருந்தும் அறை என்று தனித்துவமாக அமைப்பார்களாம். அதற்கு காரணம்.. நிறங்கள் எம் மனதில் செய்யும் ஆதிக்கம் தானாம். அதுமட்டுமன்றி இல்லத்தில் வரவேற்பறையில் அதிக பொருட்களை அடுக்கி வைக்கமாட்டார்களாம். அதிலும் மரத்திலான இயற்கையிலான பொருட்களையே அதிகம் பாவிப்பார்களாம். மேலும்.. கூடிய சுவாத்தியமாக நல்ல காற்றோட்ட வசதிவிட்டு வீட்டை சுத்தம் சுகாதாரமாகப் பேணிக் கொள்வார்களாம். மேலும்.. வரவேற்பறைகள் தனித்துவமான அமைப்புக்களோடு இருக்குமாம். அதேபோல்.. உணவருந்தும் அறைகளும். அவற்றின் ந…
-
- 41 replies
- 8.6k views
-
-
சாதா குழந்தை To சூப்பர் குழந்தை – 1 ஸ்ரீவத்சனை நன்றாக வளர்க்க வேண்டும் என்று நான் படித்த, குழந்தை வளர்ப்புப் புத்தகங்கள், இணையப் பக்கங்கள், கலந்து கொண்ட குழந்தை வளர்ப்புப் பயிற்சி வகுப்புகளில் நான் கற்ற சில விஷயங்களை என் இணைய தளத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இது இட்லிவடை ப்ளாகில் ”சாதா குழந்தை To சூப்பர் குழந்தை” என்னும் பெயரில் வாரா வாரம் தொடராக வந்து கொண்டிருக்கிறது. -பிரகாஷ். வணக்கம் இட்லி வடை வாசகர்களே. சாதா To சூப்பர் குழந்தை மூலம் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்தத் தொடரை எழுதும் நான் பிரபல குழந்தை உளவியல் நிபுணரோ அல்லது நரம்புவியல் மருத்துவரோ அல்ல. பிறந்து வளர்ந்தது மதுரை மண்ணில். வேலைக்காகக் கால்நடை மருத்துவம் சேர்ந்து, மார்க்கெட்டிங்கே என் மன…
-
- 40 replies
- 46.5k views
-
-
ஒரு பிள்ளையுடன் நிறுத்தி விடும் பல குடும்பங்களை தற்போது காணகூடிதாக உள்ளது. கேட்டால். Career, படிப்பு என பல ஏதோ காரணங்களை சொல்கிறார்கள். எனது பொதுவான கருத்து பெண் என்பவள் பிள்ளை பெத்து தள்ளும் ஒரு இயந்திரம் இல்லை. இதன் நன்மை தீமை பற்றி உங்கள் கருத்துகளை எதிர்பார்கிறேன்.
-
- 40 replies
- 4.4k views
-
-
"திருமணத்திற்கு" வரைவிலக்கணம் கூறும்போது "தனித்து வாழக் கூடிய தன்மை கொண்ட இருவர் சேர்ந்து வாழ்வது" என்று சொல்வார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் மேற்கூறிய விடயம் எத்தனை பேருக்குப் பொருத்தமாக இருக்கும் என்று தெரியவில்லை. எத்தனைபேர் எவ்வளவோ சிக்கல்கள் இருந்தும் இது எனது குடும்பம் என்று வாழ்ந்து வருகிறார்கள். அதைவிட எத்தனைபேர் உள, உடல் ரீதியாக தொடர்ந்து சித்திரவதைக்கு உள்ளாக்கப் பட்டும், தொடர்ந்து குடும்பமாக சந்தோசமாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கிறார்கள். இப்போ சொல்லப்பட்ட விடயம் அனைத்தும் இரு பாலாருக்கும் பொதுவானதே. என்னடா இவன் குடும்பத்தைக் குலைக்கிறதற்கு வழி கோலுறான் என்று சிலர் இல்லை பலர் நினைப்பீர்கள். எனது நோக்கம் அதுவல்ல அதைவிட தமிழ்க் குடும்பத்தினைக் குலைப்பது…
-
- 40 replies
- 5.9k views
-
-
வணக்கம்.நான் வாழும் இடத்தில் ஒரு சம்பவம் .விசையம் என்னவென்டால் ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கொடுக்கப்பட்ட கவரில் காசு வைக்காமல் கொடுக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது .சம்பந்தப்பட்டவர்கள் கவணக்குறைவால் செய்திருக்க கூடிய சாத்தியங்கள் தான் 99 வீதம் உண்டு.சரி அதை விடுவம்.ஒரு உதாரனத்துக்கு நீங்கள் அந்த விழாவை நடத்தியவர் ஆகின் என்ன செய்திருப்பீர்கள். அன்பு உறவுகளின் கருத்துக்களை எதிர் பாக்கிறேன்.
-
- 40 replies
- 4.5k views
- 1 follower
-
-
தற்கொலை செய்பவர்களை கோழைகள் என்பார்கள் ஆனால் தற்கொலை செய்வதற்கும் தைரியம் வேண்டும் அல்லவா...சாகப் போறோம் எனத் தெரிந்து கொண்டே இப்படித் தான் சாக வேண்டும் என ஒர் வழியை தெரிவு செய்து அதன் படி சாவார்கள்...சிலருக்கு ஆயுசு கெட்டியாயிருந்தால் தப்பி விடுவார்கள் அப்படி இல்லை சாக வேண்டும் என்று தான் எழுதி இருந்தால் இறந்து விடுவார்கள். மனதில் விரக்கி,துயரம்,தாங்க முடியாத கவலை இருந்தால் மனம் தற்கொலையை நாடும்...சில பேர் சில பேரைப் பழி வாங்கவும் தற்கொலை செய்து இருக்கிறார்கள் என நான் கேள்விப் பட்டு இருக்கேன்...தற்கொலை செய்யும் எண்ணம் திடிரெனத் தான் தோன்றுமாம் ஆனாலும் சில பேர் பல நாள் யோசித்து திட்டம் தீட்டி தற்கொலை செய்வார்கள்...அநேகமாக பலர் தற்கொலை செய்வதற்கு பரிட்சையில் பெயி…
-
- 40 replies
- 6k views
-
-
பெண்களிடம் ஆண்கள் பரவசமடையும் தருணங்கள் சந்தோஷத்திலோ அல்லது துக்கத்திலோ, காதலி தன்னுடைய புஜங்களில் சாயும் பொழுது, தனக்கு ஏற்றவள் இவள் தான் என்று ஆண்கள் உணர்வார்கள். தன் காதலி முத்தமிடும் அந்த தருணங்களில் தன்னைச் சுற்றி உலகத்தில் நடப்பவை அனைத்துமே சரியானது தான் என்று ஆண்கள் உணர்கிறார்கள். சில நேரங்களில், தன் காதலி வாக்குவாதம் செய்து கோபப்படும் பொழுது தன் காதலியின் அழகை ரசிப்பார்கள். காதலர்கள் இருவருக்குள்ளும் பெரிய சண்டை ஏற்பட்டுவிட்டு, பிரிந்து சென்று, சில நிமிடங்கள் கழித்து தன் காதலி போன் செய்யும் போது, அவளுடைய பெயர் தன் செல்போனில் வரும்போது... ஆண்கள் தன் காதலி விரும்பும் ஒரு விஷயத்தை செய்து அவர்களை சந்தோஷப்படுத்தும் போது, அந்த சந்தோஷத்தில் த…
-
- 40 replies
- 14k views
-
-
ஒருவர் பெற்றவரால், சுற்றத்தால், உறவினரால், நண்பரால்,கணவன் மனைவியால், காதலன் காதலியால், பிள்ளைகளால், ஆசிரியர்களால், சக மாணவர்களால்,ஏன் முகம் தெரியாத யாரோ ஒருவரால் கூட நாம் நிராகரிக்கப்படலாம். மற்றவரால் நாம் நிராகரிக்கப்படும்போது ஏற்படும் வேதனை, ஏமாற்றம், தவிப்பு என்பன எம்மை வாழ் நாள் பூராகவும் நினைவில் வந்து கொல்லும் வல்லமை கொண்டது. சிலர் அவற்றை உடனே மறந்துவிட்டாலும் எப்பொழுதோ ஒருமுறை நினைவில் வந்து குதியாட்டம் போடுவதைத் தடுக்கவே முடியாது. சில நிராகரிப்புகள் காரணமின்றியே எம்முடன் கூடவே இருந்து தினமும் கொல்லும் தன்மை வாய்ந்தது. எம்மை எந்த வேலையும் செய்ய விடாது மனதை அழுத்தி எம்மை நோய்க்கு உட்படுத்தும். தூக்கம் தொலைக்க வழிவகுக்கும். இன்னும் எத்தனையோ எழுதிக்கொண்டே போகலாம்.…
-
- 40 replies
- 3.5k views
-
-
அம்மாவா , அப்பாவா ..... ஒவ்வொரு மனிதருக்கும் தாய் என்பது தெய்வத்திற்கு சமன் . தந்தை இரண்டாம் பட்சமே , என்றும் சொல்லும் உலகத்தில் ....... நான் எனது தந்தையை நேசிப்பதை விட தாயை அதிக நேசித்தேன் . அதற்காக தந்தை மீது வெறுப்பு என்று நீங்கள் யோசிக்கக் கூடாது . உங்கள் மனதில் யாரின் மீது அதிக அன்பை செலுத்தினீர்கள் .
-
- 40 replies
- 6.6k views
- 1 follower
-
-
திருமணத்தின் போது சீதனம் அவசியமான ஒன்றா அல்லது அவசியமாற்றதா ........
-
- 39 replies
- 7.1k views
-
-
ஒரு பேருந்து நடத்துனர்(Conductor) பயணிகளிடம் எப்பொழுதும் கடுமையாக, மோசமாக நடந்து கொண்டு அடிக்கடி எரிந்து விழுந்தே பயணச் சீட்டினை வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருநாள் மிக அழகான இளம் நங்கையொருத்தி (அமலா பாலோ...அல்லது ஹன்ஸோ... ஏதோ மாதிரின்னு... ஒங்க கற்பனைக்கு அதை விட்டுடுறன்..!) அந்த பேருந்தில் ஓடிவந்து ஏற முற்பட்டாள் ஆனால், அந்தோ பரிதாபம்...! பேருந்து நடத்துனர் ஓடிவரும் அவளை சரியாக கவனிக்காததால், பேருந்து அவளை தட்டிவிட்டு, அவளை இடித்து மோதி நின்றதில், அந்த இடத்திலேயே மாண்டு போனாள்...! கடுங்கோபமுற்ற பயணிகள், நடத்துனரை பிடித்துக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவலர்கள் அவரை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டி நிறுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, நட…
-
- 39 replies
- 3.1k views
-
-
-
இலண்டன் வாழ் பெரும்பான்மை தமிழ் மக்களிடம் வெளியில் போட்டுத்திரிகின்ற ஊத்தைச்சப்பாத்துடன் அப்படியே வீட்டுக்குள் செல்வது வழக்கமாக இருக்கின்றது. தங்கள் வீட்டுக்குள் மாத்திரம் அல்ல விருந்தினராக செல்கின்ற வீடுகளுக்கும் அதையே செய்கின்றார்கள். சுகாதாரத்திற்கு கூடாத ஓர் பண்பற்ற செயல்தானே... வீடு கோயில் போன்றது என்பதை சிலவேளை மறந்து விட்டார்களோ.
-
- 39 replies
- 7.5k views
-
-
திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா? on 20-07-2009 05:07 ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி! இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்…
-
- 39 replies
- 6.1k views
-