Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் இந்த யாழை விட்டுப் போகிறேன்

Featured Replies

எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் தமிழிச்சி :lol:

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது….அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா…!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு…ஒவ்வொரு தளத்துளயும்

இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா….”மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன…ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல “முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்” அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா

இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் ” அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். ” அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் ” அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்…நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே…மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்.” அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல “இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் ” அப்டின்னு.

அவ்ளோ தான்…..அந்த பெண்மணியாள முடியல…[ வடிவேலு ஸ்டைலில்] …சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது…சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

“இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி …

பார்த்து கவனமாக கீழே படிகளில் இறங்கவும் ” அப்டின்னு போட்டிருந்தது .

http://cinthakulamblog.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88/

  • கருத்துக்கள உறவுகள்

இராமாயணத்தில், இராமர் இலங்கையில் யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறார். கும்பகர்ணன், மேகநாதன் அனைவரையும் பறி கொடுத்து விட்டு இறுதியாக இராவணன் போரில் இறங்குகிறான். அப்போது இராமனுடனான உக்கிரமான போரில், தன்னுடைய அனைத்து ஆயுதங்களையும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான். அந்நேரம், இராமர் அவன் பால் கருணை கொண்டு "இன்று போய் நாளை வா" என்றுரைக்கிறார்.

இது எல்லோருக்கும் தெரிந்த கதை. அதுவும் இதில் இராமரின் கருணை மிகவும் புகழ் வாய்ந்தது. ஆனால், இதை வேறு ஒரு கோணத்தில் பார்த்தால், இராமரின் கருணையை விட அவருடைய சாதுர்யம் புலப்படும்.

அக்காலத்தில் போரில் சரி சமமானவர்கள் மட்டுமே போரிட வேண்டும். அதே போல் ஒரு நிராயுதபாணியை ஆயுதம் கொண்டு தாக்க கூடாது. அதனால் நிராயுதபாணியான இராவணனை இராமரால் ஆயுதம் கொண்டு தாக்க முடியாது. இராமரும் தன் ஆயுதங்களை துறந்து வெறும் கைகளால் போரிட வேண்டியிருந்திருக்கும். இராவணனனோ மல்யுத்ததில் இராமரை விட சிறந்த வீரன். இராவணன் இராமரை மல்யுத்ததிற்கு அழைத்திருந்தால் இராமரால் மறுக்கவும் முடிந்திருக்காது. இராவணனுடன் மல்யுத்தம் செய்தால் இராமர் வெல்வது மிக கடினம். அதனால், இராவணன், சற்று அசந்த வேளையில் "இன்று போய் நாளை வா" என்று சாதுர்யமாய் தப்பித்து விட்டார்.

http://thollayotholl...og-post_11.html

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol: :lol: :lol: :lol:

முதலில் யாழில் அடிக்கடி வந்து கருத்தெழுதுங்கள் அப்புறம் தெரியும் மட்டூஸ் எப்படி வெட்டுவார்கள் என்று வாறதே ஆடிக்கொருக்கால்,ஆவணிக்கொருக்கால் :lol::D:icon_idea:

தமிழச்சிக்கு புலி வருது! புலி வருது! என்ற கதை தெரியுமோ?

உண்மையிலேயே புலி வரும்போது யாரும் பக்கத்தில் நிற்கமாட்டார்கள் !

மற்றவர்களை எள்ளிநகையாடுவதைவிட அவர்களின் ஆதங்கங்களையும் மனவேதனைகளையும் புரிந்துகொள்ள முயற்சியுங்கள்!

நன்றி!!!!!!!!

தமிழச்சி

உண்மையாகவே நீங்கள் அடிக்கடி கோபித்துக் கொண்டு போய் வருபவர் என எண்ணியிருந்தேன். இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. :D

நானும்

'காலையில் வேலைக்குப் போகிறேன். மாலைதான் வருவேன்'

என ஒரு திரி திறக்கவுள்ளேன். :icon_mrgreen:

வாழ்த்துகள் தமிழிச்சி

  • தொடங்கியவர்

கவிதை, இந்தத் தலைப்பில் இதுவரை எத்தனை பேர் சீரியசாக எழுதிவிட்டார்கள். எல்லோரும் இப்படி ஒரு திரி திறப்பது வழமையாகிவிட்டது. ஆனால், நான் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் திறந்தால் அது குற்றமாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு உங்கள் மீதும் யாழின் மீதும் நம்பிக்கையிருந்தால் இவ்வாறு நினைக்க மாட்டீர்கள். உங்களின் ஆதங்கங்களுக்கும் மனவேதனைகளுக்கும் நீங்கள்தான் காரணமே தவிர மற்றவர்கள் அல்ல. நீங்கள் அனுமதிக்காத பட்சத்தில் மற்றவர்களால் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இது சிரிப்போம் சிறப்போம் பக்கத்தில் இருப்பதால், இதனை மேலதிகமாக விவாதிக்க விரும்பவில்லை.

தப்பிலி, நான் இதுவரையிலும் நான் யாழிடம் கோபித்ததில்லை. இனிமேலும் கோபிக்க மாட்டேன். ஏனெனில் யாழின் அருமை எனக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், நான் யாழை விட்டுப் போகமாட்டேன். யாழில் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. முன்னர், வேலையிடத்திலிருந்து எழுதக்கூடியதாக இருந்தது. இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் இருக்கும் இடம் எல்லோரும் பார்க்கும்வகையில் அமைந்துள்ளது. அதனால், எழுத முடியாது. வீட்டிற்கு வந்ததும் வேறு வேலைகள் இருப்பதால் எழுத முடியாது. ஆனால், அடிக்கடி யாழை எட்டிப் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த அல்லது மிகவும் தெரிந்த முக்கியமான விடயங்களில் மட்டும் எழுதி வருகிறேன். விரைவில் வேலையை விடும் எண்ணம் உள்ளது. அப்போது யாழிலேயேதான் இருப்பேன்.

ரமணன், நீங்கள் வாழ்த்துக் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நீங்களும் விரையில் யாழைவிட்டு ஓடப் போகப் போகிறீர்கள் போலுள்ளது. :lol: :lol: :lol:

தப்பிலி, நான் இதுவரையிலும் நான் யாழிடம் கோபித்ததில்லை. இனிமேலும் கோபிக்க மாட்டேன். ஏனெனில் யாழின் அருமை எனக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், நான் யாழை விட்டுப் போகமாட்டேன்.

தமிழச்சி

தலைப்பு 'சிரிப்போம் சிறப்போம்' பகுதியில் இருப்பதைப் பார்த்து நானும் பகிடிக்குத்தான் எழுதினேன். நான் எழுதிய விதம் பிழைத்து விட்டது போல உள்ளது. :(

நன்றாக எழுதுபவர் நீங்கள் அடிக்கடி வந்து எழுதலாமே.

முன்னர், வேலையிடத்திலிருந்து எழுதக்கூடியதாக இருந்தது. இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் இருக்கும் இடம் எல்லோரும் பார்க்கும்வகையில் அமைந்துள்ளது. அதனால், எழுத முடியாது.

இந்தப் பிரச்சனை எனக்கு முன்னர் இருந்தது. இதைத் தீர்க்க சுலபமான வழி.

நிறையக் கோப்புக்கள் உள்ள பெட்டியொன்றை (வேலை சம்பந்தமான கோப்புக்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமில்லை) கணனித் திரையின் ஒரு பகுதியை மறைக்கக் கூடியது மாதிரி நகர்த்துங்கள். அந்தப் பகுதியில் எழுதும் இணைய window வைச் சிறிதாக்கி எழுதலாம்.

(வேலையில் பிரச்சனைகள் வந்தால் நான் பொறுப்பாளியல்ல) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி

உண்மையாகவே நீங்கள் அடிக்கடி கோபித்துக் கொண்டு போய் வருபவர் என எண்ணியிருந்தேன். இந்தத் திரியிலாவது உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. :D

நானும்

'காலையில் வேலைக்குப் போகிறேன். மாலைதான் வருவேன்'

என ஒரு திரி திறக்கவுள்ளேன். :icon_mrgreen:

உண்மையை சொல்லப் போனால் நானும் தமிழிச்சி ஒரு கோபக்காரி என்டே நினைத்தேன்...மன்னிக்கவும்

எல்லோருக்கும் நன்றிகள். நான் இந்த யாழை விட்டுப் போகிறேன். அதற்குக் காரணம் எனது பதிவுகளை யாரும் குறை கூறுவதில்லை. மட்டுஸ் எனது கருத்துக்களை வெட்டுவதில்லை. எனது கருத்துக்களில் வெட்டுவதற்கு எதுவும் இல்லாததால் அவர்களுக்கும் யாழில் வேலை குறைகிறது. எனது கருத்துக்களை வெட்டாததால் அவர்களுடன் சண்டைகளும் பிடிப்பதில்லை. அதுதான் பரவாயில்லை. குறைந்தது நான் திண்ணையில்கூட வந்து யாருடனும் சண்டைகள் போடுவதில்லை. மேற்கூறிய எதுவுமே செய்யாத நான் யாழில் தொடர்ந்து இருப்பதில் பிரியோசனமில்லை. ஆகவே, தமிழச்சியாகிய நான் நேற்றிலிருந்து யாழிலிருந்து விடைபெறுகிறேன். :lol: :lol: :lol: :lol: :lol:

இது ஒரு தனிநபர் தாக்குதல் திரியாகவே தெரிகிறது. :rolleyes:

தப்பிலி, நான் இதுவரையிலும் நான் யாழிடம் கோபித்ததில்லை. இனிமேலும் கோபிக்க மாட்டேன். ஏனெனில் யாழின் அருமை எனக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், நான் யாழை விட்டுப் போகமாட்டேன். யாழில் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. முன்னர், வேலையிடத்திலிருந்து எழுதக்கூடியதாக இருந்தது. இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் இருக்கும் இடம் எல்லோரும் பார்க்கும்வகையில் அமைந்துள்ளது. அதனால், எழுத முடியாது. வீட்டிற்கு வந்ததும் வேறு வேலைகள் இருப்பதால் எழுத முடியாது. ஆனால், அடிக்கடி யாழை எட்டிப் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த அல்லது மிகவும் தெரிந்த முக்கியமான விடயங்களில் மட்டும் எழுதி வருகிறேன். விரைவில் வேலையை விடும் எண்ணம் உள்ளது. அப்போது யாழிலேயேதான் இருப்பேன்.

இப்படி ஒரு மொக்கை திரியை திறந்து கருத்து எழுத உங்களுக்கு நேரம் இருக்கும் போது , வேற நல்ல திரிகள் திறக்க உங்களுக்கு நேரம் கிடைக்காது தா.

இவ்வளவு சிவப்பு விழுந்திருக்கு தமிழச்சிக்கு

சிரிப்போம் சிறப்போம் பகுதி தானே

எல்லாரும் ரொம்ப seriouse ஆக தான் இருக்காங்க.. :wub: :wub:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு ஒன்றும் எழுதவில்லை.

காரணம் தமிழிச்சியை எனக்குத்தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி நல்ல திறமையுள்ளவர்.

அவராவது, யாழை விட்டுப் போறதாவது.

ரதி, மாதிரி பெண் பெயரில்... இருக்கும், ஆண் என்பது எனது சந்தேகம். :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி நல்ல திறமையுள்ளவர்.

அவராவது, யாழை விட்டுப் போறதாவது.

ரதி, மாதிரி பெண் பெயரில்... இருக்கும், ஆண் என்பது எனது சந்தேகம். :lol::D

இல்லை என்று உறுதிப்படுத்துகின்றேன்

ஆனால் அவரது பெற்றோர் (சவால்களை எதிர் கொள்ளும் விடயத்தில்) ஆணைப்போல் வளர்த்து இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை என்று உறுதிப்படுத்துகின்றேன்

ஆனால் அவரது பெற்றோர் (சவால்களை எதிர் கொள்ளும் விடயத்தில்) ஆணைப்போல் வளர்த்து இருக்கிறார்கள்.

விசுகு, உங்களது கனடாப் பயணத்தில், தமிழச்சியை நேரில் சந்தித்திருந்தால்......

உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன் :) .

அப்பாடா.... ஒரு, சந்தேகம் விலகியது. :D

பக்கத்திலை இருக்கிற ரதியைத்தான்.... ஒருத்தராலேயும், கண்டு பிடிக்க ஏலாமல் இருக்குது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு, உங்களது கனடாப் பயணத்தில், தமிழச்சியை நேரில் சந்தித்திருந்தால்......

உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கின்றேன் :) .

அப்பாடா.... ஒரு, சந்தேகம் விலகியது. :D

பக்கத்திலை இருக்கிற ரதியைத்தான்.... ஒருத்தராலேயும், கண்டு பிடிக்க ஏலாமல் இருக்குது. :lol:

அவர் பரிசுக்கு வந்தாலோ

நான் லண்டன் சென்றாலோ என்னைச்சந்திப்பதாக ரதி சொல்லியுளள்ளார்.

எனவே வெகுவிரைவில் அந்தச்சந்தேகத்தையும் தீர்த்துவைக்கின்றேன்

(எனது தொழிலே மாறும் போல கிடக்கு) :lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்திலை இருக்கிற ரதியைத்தான்.... ஒருத்தராலேயும், கண்டு பிடிக்க ஏலாமல் இருக்குது. :lol:

ரதி பெண் என்கிறதைச் சொன்னால் நம்பவா போறாங்கள்...(எழுதைவைச்சு சொல்லுறன்... :blink: ) உண்மையைச் சொன்னா பைத்தியக்காரன் என்பாங்கள்... :(:lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரதி பெண் என்கிறதைச் சொன்னால் நம்பவா போறாங்கள்...(எழுதைவைச்சு சொல்லுறன்... :blink: ) உண்மையைச் சொன்னா பைத்தியக்காரன் என்பாங்கள்... :(:lol:

:D :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழச்சி அக்கா யாழில் உள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களில் மிகவும் முற்போக்குச் சிந்தனையும்,துணிவாகக் கருத்துக்களை கூறும் ஒருவர்...அவருடைய கருத்துக்களை பல இடங்களில் அவதானித்ததில் நான் அவர்மேல் இந்தவிதமான பிம்பத்தையே கொண்டிருக்கிறேன்.மிக நல்ல கருத்துக்களை எழுதக்கூடியவர் நீங்கள்.... யாழில் அடிக்கடி எழுதுங்கள் அக்கா...

  • தொடங்கியவர்

இப்படி சீரியசாகக் கதைப்பதற்கா சிரிப்போம் சிறப்போம் பகுதி இருக்கிறது. நான் போகிறேன் என்றதும் எனக்குக் கீழுள்ளவற்றைத் தந்து வழியனுப்பி வைப்பீர்கள் என்று பார்த்தால், இப்படி சீரியசாகக் கதைத்துக் கொண்டிருக்கிறீர்களே....

post-3262-0-28015700-1333676393_thumb.jp

post-3262-0-82339900-1333676503.png

post-3262-0-62252500-1333677192.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவா எங்கட ஆக்கள் சிரிக்க மாட்டினம்.பின்பு அங்கு போய் ஒரேயடியா சிரிச்சுக்கொண்டு இருப்பினம். :lol:

கவிதை, இந்தத் தலைப்பில் இதுவரை எத்தனை பேர் சீரியசாக எழுதிவிட்டார்கள். எல்லோரும் இப்படி ஒரு திரி திறப்பது வழமையாகிவிட்டது. ஆனால், நான் சிரிப்போம் சிறப்போம் பகுதியில் திறந்தால் அது குற்றமாகப் பார்க்கிறீர்கள். உங்களுக்கு உங்கள் மீதும் யாழின் மீதும் நம்பிக்கையிருந்தால் இவ்வாறு நினைக்க மாட்டீர்கள். உங்களின் ஆதங்கங்களுக்கும் மனவேதனைகளுக்கும் நீங்கள்தான் காரணமே தவிர மற்றவர்கள் அல்ல. நீங்கள் அனுமதிக்காத பட்சத்தில் மற்றவர்களால் உங்களுக்குத் தீங்கிழைக்க முடியாது என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். இது சிரிப்போம் சிறப்போம் பக்கத்தில் இருப்பதால், இதனை மேலதிகமாக விவாதிக்க விரும்பவில்லை.

தப்பிலி, நான் இதுவரையிலும் நான் யாழிடம் கோபித்ததில்லை. இனிமேலும் கோபிக்க மாட்டேன். ஏனெனில் யாழின் அருமை எனக்கு நன்றாகவே தெரியும். ஆகையால், நான் யாழை விட்டுப் போகமாட்டேன். யாழில் அதிகம் எழுதுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. முன்னர், வேலையிடத்திலிருந்து எழுதக்கூடியதாக இருந்தது. இப்போது வேலை செய்யும் இடத்தில் நான் இருக்கும் இடம் எல்லோரும் பார்க்கும்வகையில் அமைந்துள்ளது. அதனால், எழுத முடியாது. வீட்டிற்கு வந்ததும் வேறு வேலைகள் இருப்பதால் எழுத முடியாது. ஆனால், அடிக்கடி யாழை எட்டிப் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த அல்லது மிகவும் தெரிந்த முக்கியமான விடயங்களில் மட்டும் எழுதி வருகிறேன். விரைவில் வேலையை விடும் எண்ணம் உள்ளது. அப்போது யாழிலேயேதான் இருப்பேன்.

ரமணன், நீங்கள் வாழ்த்துக் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, நீங்களும் விரையில் யாழைவிட்டு ஓடப் போகப் போகிறீர்கள் போலுள்ளது. :lol: :lol: :lol:

எவ்வளவு பெரிய வாழ்க்கைத்தத்துவத்தை சொல்லியுள்ளீர்கள் தமிழிச்சி. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.