Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

5000 கருத்துக்களையும் தாண்டி வீறு நடை போட வாழ்த்துகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் முகக்குறிகள் போட்டே பதிவுகளை உயர்த்துகின்ற ஒரு சிலருக்கு மத்தியில் சரியோ பிழையோ பல ஆக்கபூர்வமான கருத்துக்களை அள்ளிக் குவித்த எனதருமை தேம்ஸ் நதியோரத்து ரதியக்கை மேலும் மேலும் பல கருத்துக்களைத் தர வாழ்த்துகின்றேன் .

சில நேரங்களில் ஒரு புன்னகை ஆயிரம் அர்த்தம் தரும்.

பல நேரங்களில் ஒருமௌனம் லட்சம் அர்த்தம் தரும்.

  • Replies 54
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சில நேரங்களில் ஒரு புன்னகை ஆயிரம் அர்த்தம் தரும்.

பல நேரங்களில் ஒருமௌனம் லட்சம் அர்த்தம் தரும்.

:rolleyes::):wub:

Edited by தமிழ் சிறி

வாழ்த்துக்கள் ரதி.........

இன்னும் என்னுடைய கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கு.....

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ரதி.........

இன்னும் என்னுடைய கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கு.....

இந்த, டாக்குத்தர்மாராலை... பெரிய, தொல்லையாய்ப்போச்சுது :icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள் ரதி

  • கருத்துக்கள உறவுகள்

உடையாரும், ரதியும் பிடித்த சண்டை...

என், வாழ்நாளில் மறக்க முடியாதது.

வெரி இன்ரஸ்ட்டான சண்டை.

ஹ்ம்ம்... :D:lol::wub::icon_idea:

இந்த, டாக்குத்தர்மாராலை... பெரிய, தொல்லையாய்ப்போச்சுது :icon_idea: .

தமிழ்சிறி இப்ப என்னிடம் நிறைய கேள்விகள், 1. உங்களுக்கு எத்தனை வயது?????????????? 2. இப்படி மணிக்கணக்கா யாழில இருக்க உங்களுடைய மனைவி உங்களுக்கு பேசுகிறதில்லையோ? 3. இன்னும் பல ....

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி இப்ப என்னிடம் நிறைய கேள்விகள், 1. உங்களுக்கு எத்தனை வயது?????????????? 2. இப்படி மணிக்கணக்கா யாழில இருக்க உங்களுடைய மனைவி உங்களுக்கு பேசுகிறதில்லையோ? 3. இன்னும் பல ....

யாழ்கவி, இதே... கேள்வியை

நான் திருப்பிக் கேட்டால்... எப்படி இருக்கும்?

1) உங்களுக்கு எத்தனை வயது?

2) உங்களின் புருசன்.. மணிக்கணக்காக...

3) இன்னும்... பல கேட்க ஆசை...

4) என்னில்... ஏன் , இவ்வளவு அக்கறை :) .

5)...

  • கருத்துக்கள உறவுகள்

ரதி 5000 கருத்துக்களையும் தாண்டி யாழ் களத்தில் வீறு நடை போட வாழ்த்துகள்.

இதில் உள்க்குத்து ஏதாவது இருக்கா வாத்தியார்??? :lol::D :D

விசுகு அண்ணா நான் எவரையுமே நான்,நீ,வா,போ என்று பண்பில்லாமல் எழுதினதாய் எனக்கு ஞாபகமில்லை...நான் கருத்தாடும் போது வயது வித்தியாசம் பார்ப்பதில்லை...என்னை பார்க்க வயது கூடினவர்கள் எது சொன்னாலும் நான் சரி என்று எடுப்பதில்லை...அவர்களது கருத்துப் பிழை என்டால் அது பிழை தான் அதை விடுத்து அவர்கள் வயதானவர்கள் அதனால் அவர்கள் கருத்தை ஏற்க வேண்டும் என ஏற்பதில்லை...சில நேரம் நான் முகத்திற்கு நேர கேட்பது போல அவர்களுக்கு இருக்குமோ என்னவோ :unsure:

உங்களுக்கு நான் இங்க.. வாழ்த்துத் தெரிவிக்கல்ல.. அக்கா. ஏன்னா உங்களுக்கு இப்படி வாழ்த்திறது பிடிக்காதுன்னு.. எங்கையோ எழுதித் திரிஞ்சனீங்க..! ஆஆஆ... ஞாபகம் வந்திடுச்சு.. தாங்களே தங்களுக்கு பச்சை போட்டிட்டு.. வாழ்த்திக்கிட்டு இருக்குதுகள் என்று எழுதி இந்த வாழ்த்துக் கலாசாரத்துக்கு முடிவு கட்டனுன்னு.. குரல் கொடுத்தனீங்க..!

ஆனா.. என்ன தனக்குத் தனக்கென்றால்.. சுளகு படக்குப் படக்கென்றுமாம்..! சுளகுக்கு கூட ஆசை வாறப்ப.. உங்களுக்கு வராதா என்ன..???! :lol:

எதுஎப்படியோ.. 5000.. 50000 ஆகப் பெருக வாழ்த்துக்கள்... அக்கோய்..! :D:icon_idea:

தானே திரி திறந்து தன்னை வாழ்த்தின ஆளை நக்கலடித்ததாக ஞாபகம் மற்றப் படி தாங்களே பல பெயர்களில் வந்து தங்களுக்கு பச்சை குத்தினதையும் நக்கலடிச்சனான் அது ஏன் உங்களுக்கு குத்துது நீங்களும் அந்த ரகமா :lol: :lol: :D

வாழ்த்துக்கள் ரதி.........

இன்னும் என்னுடைய கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கு.....

என்ன கேள்வி யாழ்கவி?

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே முதல் வாழ்த்தியதை கவனிக்க தவறிட்டன்..ஆகவே இதை நீக்கி கொள்கிறேன்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

தானே திரி திறந்து தன்னை வாழ்த்தின ஆளை நக்கலடித்ததாக ஞாபகம் மற்றப் படி தாங்களே பல பெயர்களில் வந்து தங்களுக்கு பச்சை குத்தினதையும் நக்கலடிச்சனான் அது ஏன் உங்களுக்கு குத்துது நீங்களும் அந்த ரகமா :lol: :lol: :D

யாரோ திரி திறந்து வாழ்த்தினா அது வாழ்த்து. அவரே திறந்து வாழ்த்தக் கேட்டா அதில வாழ்த்தக் கூடாது என்றதில... என்ன நன்மையைக் கண்டீங்க..???! அப்படி வாழ்த்துக் கேட்கிறதில.. என்ன தீமையைக் கண்டீங்க..???!

நீங்கள் எத்தினை பெயரில இருக்கிறீங்க என்றதை கண்டுபிடிக்க முடியாத (சாதாரண உறுப்பினர்கள்) சூழலில்.. அந்த நக்கலால் என்ன நன்மை அடைஞ்சீங்க..???!

அர்த்தமே இல்லாமல்.. எதிர்க்கிறதும்.. நக்கலடிக்கிறதும் அவசியமில்லை என்பதனாலும் அது உங்களைப் போலவே சம்பந்தப்பட்டவங்களையும் பாதிக்கச் செய்யுது... என்பதனாலும் தான்... அதை இங்கு பதிந்தன்..!

மற்றும்படி.. இந்த வாழ்த்துக்களில் எது எவ்வகையினதாக இருந்தாலும்.. எனக்கு ஆட்சேபனைகள் கிடையா..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ திரி திறந்து வாழ்த்தினா அது வாழ்த்து. அவரே திறந்து வாழ்த்தக் கேட்டா அதில வாழ்த்தக் கூடாது என்றதில... என்ன நன்மையைக் கண்டீங்க..???! அப்படி வாழ்த்துக் கேட்கிறதில.. என்ன தீமையைக் கண்டீங்க..???!

நீங்கள் எத்தினை பெயரில இருக்கிறீங்க என்றதை கண்டுபிடிக்க முடியாத (சாதாரண உறுப்பினர்கள்) சூழலில்.. அந்த நக்கலால் என்ன நன்மை அடைஞ்சீங்க..???!

அர்த்தமே இல்லாமல்.. எதிர்க்கிறதும்.. நக்கலடிக்கிறதும் அவசியமில்லை என்பதனாலும் அது உங்களைப் போலவே சம்பந்தப்பட்டவங்களையும் பாதிக்கச் செய்யுது... என்பதனாலும் தான்... அதை இங்கு பதிந்தன்..!

மற்றும்படி.. இந்த வாழ்த்துக்களில் எது எவ்வகையினதாக இருந்தாலும்.. எனக்கு ஆட்சேபனைகள் கிடையா..! :icon_idea::)

"நெடுக்காலபோவான் கலாநிதி பட்டம் பெற்றார்" அது தெரிந்த யாழ் கள உறுப்பினர் யாராவது ஒருவர் வந்து பாராட்டுவது தான் உண்மையான பாராட்டு அதை விடுத்து நீங்களே வந்து திரி தொட‌ங்கி அதை எழுதுவது சுய தம்பட்டம் என்பது என் கருத்து :D

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ரதி அக்கா

  • கருத்துக்கள உறவுகள்

"நெடுக்காலபோவான் கலாநிதி பட்டம் பெற்றார்" அது தெரிந்த யாழ் கள உறுப்பினர் யாராவது ஒருவர் வந்து பாராட்டுவது தான் உண்மையான பாராட்டு அதை விடுத்து நீங்களே வந்து திரி தொட‌ங்கி அதை எழுதுவது சுய தம்பட்டம் என்பது என் கருத்து :D

அப்படியா... அப்படின்னா ஏன் இந்தத் திரியில வாழ்த்தினீங்க... :lol:

http://www.yarl.com/...ic=104782&st=20

விசுகு அண்ணா மன்னிக்கனும்..!

விசுகு அண்ணா தன் மகனைப் பற்றி எழுதினது அவரின் சுயதம்பட்டமாக இருக்குமோ..?????????!

உண்மையில் அவர் தன் குடும்ப சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறார். நாங்கள் அதில் பங்கேற்று வாழ்த்துகிறோம். அதுதான் சமூக உறவாடல்.

அதேபோல்.. ஒரு உறவு தான் 4000 கருத்து எழுதினதை இட்டு மகிழக் கூடும். நிச்சயம் அந்த மகிழ்ச்சி எல்லோருக்குள்ளும் வரும். அதை பகிர்ந்து கொண்டால் என்ன தப்பு..???! அதில என்ன நக்கல். அடுத்தவன் சொல்லி வாழ்த்தினால் தானா வாழ்த்து..???! எனக்குப் பிறந்த நாளின்னா.. நான் தான் சொல்லனும். அடுத்தவனில்ல...!!!!!!! எனக்கு திருமணமன்னா.. நான் தான் சொல்லனும்.. அடுத்தவன் அல்ல..!!!! அடுத்தவன் சொல்லி வாழ்த்திறது தான் வாழ்த்து என்றும்.. அதில் ஒரு மாயை உசத்தி இருக்கென்னும்.. நீங்கள் உணரத்தலைப்படுறீங்க. அது தப்பு..!

நான் பட்டம் பெற்றா நான் தான் சொல்லனும். அதுக்கு.. அடுத்தவனை வைச்சு சொல்ல வைச்சு வாழ்த்துப் பெறுவது கேவலன்னு தான் நான் நினைக்கிறன். :icon_idea:

Edited by nedukkalapoovan

வாழ்த்துக்கள்.தங்கள் எழுத்து பணி மேலும் தொடரட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

திரியை தொடங்கிய வாத்தியாருக்கும்,வந்து வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும,தெரிவிக்காமல் விட்ட அனைவருக்கும்,தெரிவிக்க விருப்பமில்லாத அனைவருக்கும் நன்றிகள் :D

:இன்னும் பல கருத்துக்களை தந்து யாழை அசத்த வாழ்த்துகள் ..எனது பல கிருக்களுக்கு பின்னூட்டம் இட்டு என்னை மேலும் கிறுக்க வைத்த ரதிக்கு நன்றிகள்.... :D :D

வாழ்த்துகள் ரதி அக்கா

நான்தான் கடைசியா இந்தப்பக்கம் வந்திருக்கன் போல இருக்கு மன்னிக்கவும்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா... அப்படின்னா ஏன் இந்தத் திரியில வாழ்த்தினீங்க... :lol:

http://www.yarl.com/...ic=104782&st=20

விசுகு அண்ணா மன்னிக்கனும்..!

விசுகு அண்ணா தன் மகனைப் பற்றி எழுதினது அவரின் சுயதம்பட்டமாக இருக்குமோ..?????????!

உண்மையில் அவர் தன் குடும்ப சந்தோசத்தை பகிர்ந்து கொள்கிறார். நாங்கள் அதில் பங்கேற்று வாழ்த்துகிறோம். அதுதான் சமூக உறவாடல்.

அதேபோல்.. ஒரு உறவு தான் 4000 கருத்து எழுதினதை இட்டு மகிழக் கூடும். நிச்சயம் அந்த மகிழ்ச்சி எல்லோருக்குள்ளும் வரும். அதை பகிர்ந்து கொண்டால் என்ன தப்பு..???! அதில என்ன நக்கல். அடுத்தவன் சொல்லி வாழ்த்தினால் தானா வாழ்த்து..???! எனக்குப் பிறந்த நாளின்னா.. நான் தான் சொல்லனும். அடுத்தவனில்ல...!!!!!!! எனக்கு திருமணமன்னா.. நான் தான் சொல்லனும்.. அடுத்தவன் அல்ல..!!!! அடுத்தவன் சொல்லி வாழ்த்திறது தான் வாழ்த்து என்றும்.. அதில் ஒரு மாயை உசத்தி இருக்கென்னும்.. நீங்கள் உணரத்தலைப்படுறீங்க. அது தப்பு..!

நான் பட்டம் பெற்றா நான் தான் சொல்லனும். அதுக்கு.. அடுத்தவனை வைச்சு சொல்ல வைச்சு வாழ்த்துப் பெறுவது கேவலன்னு தான் நான் நினைக்கிறன். :icon_idea:

நீங்கள் இதைத் தான் எழுதுவீர்கள் என எனக்குத் தெரியும்...விசுகு அண்ணாவின் மகன் யாழில் இல்லை அதனால் தன்ட‌ மகன் பாஸ் பண்ணிணதை சந்தோச‌மாய் யாழில் பகிர்ந்து உள்ளார் அதில் என்ன பிழை?...நீங்கள் கலாநிதிப் பட்டம் பெற்றால் அதை எங்களுக்கு[யாழில்] தெரிவிக்க வேண்டுமாயின் வேற எதாவது திரியில் ஒரு செய்தியாக சொல்லலாம் அதைப் பார்த்து விட்டு யாழ்கள் உறுப்பினர் யாராவது "வாழிய வாழிய" பகுதியில் புதிதாக திரி தொட‌ங்கி உங்களை வாழ்த்துவார்கள் அது தான் உண்மையான வாழ்த்து :D

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பல்லாயிரக்கணக்கான கருத்துக்களைப் பதிவிட்டு அதாடர்ந்தும் யாழில் வலம் வர வாழ்த்துக்கள் ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

நானும்தான் முக்கி முக்கி எழுதிறன் என்னாலை இன்னமும் 5000 தொட முடியேல்லை எண்டாலும் வாழ்த்துக்கள். என்னோடு பல தடைவை முரண் பட்டிருந்தாலும் உங்கள் கருத்துகளை பலநேரங்களில் ரசிப்பவன் ரசித்து சிரிப்பவன்.மற்றும்படி முரண்கள் பகையாகா ....தொடரவும்

சாத்திரி, துண்டாடப்பட்ட கருத்துக்கள், வேறு புனைபெயர்களில் எழுதிய கருத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் 20,000 தாண்டி இருக்குமே?

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி, துண்டாடப்பட்ட கருத்துக்கள், வேறு புனைபெயர்களில் எழுதிய கருத்துக்கள் எல்லாவற்றையும் சேர்த்தால் 20,000 தாண்டி இருக்குமே?

துண்டாட பட்டது ஒரு பத்தாயிரத்தை தாண்டும் ..வேறை புனை பெயர்கள் மட்டும் 13 இருக்கு யாழிலை 6 பெண் பெயர்கள் அதெல்லாம் சேத்தால் லச்சத்தை தாண்டுமோய். அப்ப நான் வரட்டா. <_<

ம் ஒரு சரித்திரம் மெளனமாக நடைபோடுகின்றது... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இதைத் தான் எழுதுவீர்கள் என எனக்குத் தெரியும்...விசுகு அண்ணாவின் மகன் யாழில் இல்லை அதனால் தன்ட‌ மகன் பாஸ் பண்ணிணதை சந்தோச‌மாய் யாழில் பகிர்ந்து உள்ளார் அதில் என்ன பிழை?...நீங்கள் கலாநிதிப் பட்டம் பெற்றால் அதை எங்களுக்கு[யாழில்] தெரிவிக்க வேண்டுமாயின் வேற எதாவது திரியில் ஒரு செய்தியாக சொல்லலாம் அதைப் பார்த்து விட்டு யாழ்கள் உறுப்பினர் யாராவது "வாழிய வாழிய" பகுதியில் புதிதாக திரி தொட‌ங்கி உங்களை வாழ்த்துவார்கள் அது தான் உண்மையான வாழ்த்து :D

இது தான் மொக்கை..!

உண்மையான வாழ்த்து அல்ல.

இதேபோலத் தான் மற்ற உறவுகளும் தங்க சொந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாங்க. அதில என்ன தப்பு. அதில நக்கல் அடிக்கிறவை எப்படிப்பட்ட ஆக்கள்..????!

என்னைப் பற்றி நான் தான் சுயசரிதை எழுத முடியும். அடுத்தவனல்ல..! சுயசரிதையை தம்பட்டம் என்று சொல்லும் பைத்தியக்காரத்தனம்.. தங்களிடம் மட்டுமே இவ்வுலகில் காண்கிறேன். நீங்கள் அடுத்தவர்கள் வாழ்த்தனும் என்று அடுத்தவனுக்காகவே வாழுற பேர்வழி போல. அதுதான் உங்களை யாரும் வாழ்த்தல்ல என்ற உடன அடுத்தவங்க மேல எரிஞ்சு விழுந்தீங்க. இப்ப சடைஞ்சு தள்ளுறீங்க. :D:icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.