Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்


Recommended Posts

ஏற்கனவே காதலன் / காதலி இருந்தால் தாயகத்திற்குப் போய்க் கட்டலாம். எத்தனை வயதில் புலத்திற்கு வந்தார்கள் என்பதிலும் தங்கியுள்ளது. வளர்ந்த வயதில் புலத்திற்கு வந்தவர்கள் அங்குள்ளவர்களை மணம் முடிக்கும் பொழுது பிரச்சனைகள் வரச் சாத்தியம் குறைவு. புலத்தில் பிறந்து அல்லது புலத்திற்கு சிறு வயதில் வந்தவர்கள், தாயகத்திலிருந்து துணையை முடிப்பது பெரும்பாலும் சிக்கலில்தான் வந்து முடியும்.

இதைவிட தாயகத்தில் துணையைத் தேடும் பொழுது பொருளாதாரச் சிக்கல்கள் எழும். பொதுவாக வாழும் இடத்தில் துணையைத் தேடுவது நல்லது.

உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் தப்பிலி . காதலித்தவர்களையே இந்தப் புலத்து வாழ்க்கை ஆட்டம் காண வைக்கின்றது இல்லையா :( ? பலவருடங்களாக காதலித்தவள் காதலனை விட்டு இங்கு வந்து , பின்பு புலத்து அற்பவாழ்வில் மூழ்கி காதலனை கேவலமாகப் பார்க்கும் காதலிகளையும் பார்க்கின்றோம் தானே :D ?

Link to comment
Share on other sites

  • Replies 143
  • Created
  • Last Reply

தமிழர்களிடம் உள்ள கெட்ட ஜீன்களை எல்லாம் அவ்வளவு இலகுவாக மருத்துவத்தால் குணப்படுத்த முடியாது.

1. நீரிழிவு போன்ற உண்மையான பிரச்சனைகள்.

2. படிப்பு.. பட்டம்.. பதவி.. பணத்தை வைச்சு வெட்டிப் பெருமை கொள்ளுற குணம்...!

வெள்ளைத் தோலைக் கண்டால் மிரண்டு போற தமிழர்கள்... வெள்ளையை சப்பையை ஏற்றுக் கொண்டாலும்.. தமக்குள் சாதியை கைவிடுவினமோ என்றது கேள்விக் குறிதான். அதுவும் கனடா.. லண்டனில.....???! :lol::icon_idea:

[size=4]இதே பிரச்சனைகள் மற்றைய சமூகங்களிலும் இருக்கலாம். அவர்களும் எமது இனத்தில் திருமணம் செய்வதை விரும்பாது விடலாம் :rolleyes: [/size]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரிலும் ஒரே பிரச்சனை என்று சொல்ல முடியாது. எங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது.. gene pool சுருங்கி இருக்க வகை செய்யலாம்..! :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.

ஏறி இறங்குவது சாதனை.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?

யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.

ஊரில் இருந்து...

இங்கு இருந்து...

இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.

இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....

இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.

எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

அழகான கருத்து...

நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ பெண்கள் ஆண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி ஆண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

Link to comment
Share on other sites

எல்லோரிலும் ஒரே பிரச்சனை என்று சொல்ல முடியாது. எங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வது.. gene pool சுருங்கி இருக்க வகை செய்யலாம்..! :icon_idea::)

- இப்பொழுது கரு உருவான பின்னர், சிசு வளர்ச்சி குன்றியதா இல்லையா என வீதம் சரியாக பார்க்கும் வசதி உள்ளது

- மரபு ரீதியாக சிறுநீரக பிரச்சனையுள்ளவர்கள் அண்மையில் மரபணு பரிசோதனை மூலம் வீதம் அந்த பிரச்சனை இல்லாமல் பிள்ளையை பெற்றனர்.

- நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

பிச்சனைகள் எங்கும் உண்டு. அதற்கு மருந்தை தேடுவதே சிறப்பு.

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

நெடுக்கரைத் தவிர :icon_mrgreen::lol::D

Link to comment
Share on other sites

எங்கட தமிழ் பொண்ணுங்களா கட்டினா புருஷன் மார் பிள்ளைய தூக்கி வைச்சிட்டு வெளில நிக்க மனைவி மார் theatre ல இருந்து படம் பாக்க தான் சரி

புலத்தில அதானே நடக்குது என்ன நெடுக்க்ஸ் அண்ணா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

- இப்பொழுது கரு உருவான பின்னர், சிசு வளர்ச்சி குன்றியதா இல்லையா என வீதம் சரியாக பார்க்கும் வசதி உள்ளது

- மரபு ரீதியாக சிறுநீரக பிரச்சனையுள்ளவர்கள் அண்மையில் மரபணு பரிசோதனை மூலம் வீதம் அந்த பிரச்சனை இல்லாமல் பிள்ளையை பெற்றனர்.

- நீரிழிவு பிரச்சனையை கட்டுப்படுத்தலாம்

பிச்சனைகள் எங்கும் உண்டு. அதற்கு மருந்தை தேடுவதே சிறப்பு.

மொத்தத்தில் என்பது மில்லியன்கள் உலகத்தமிழர்கள் தமக்குள்ளேயே திருமணம் செய்வது தான் சிறந்தது.

மரபணுப் பிரச்சனைகளுக்கு இன்னும் பூரணத்துவமான அறிவியல் விடை கிடைக்கவில்லை. மேலும் குறைபாடுள்ள குழந்தைகளை அநேகம் கருக்கலைப்புக்கு பரிந்துரைக்கப்படும் நிலையே தொடர்கிறது. மேலும் சமூகம் சார்ந்த குறைபாட்டு பிரச்சனைகளுக்கு மருத்துவக் கண்காணிப்பு மட்டும் தீர்வைத் தேடித் தராது.

பிரச்சனை எங்கும் உள்ளது ஆனால் பிரச்சனைக்கான வாய்ப்பு எங்கு அதிகமோ அங்கிருந்து விலகி இருப்பது நன்று தானே..!

தமிழர்கள் தமிழர்களுக்குள் திருமணம் செய்வதால்.. தமிழர்களாகவே இருப்பர் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. தமிழை மறந்த தமிழர்களாகவே புலம்பெயர் மேட்டுக் குடியினர் இன்று தம்மை இனங்காட்ட விரும்புகின்றனர். இதிலும்.. தமிழ் மறக்காத தமிழ் + வெள்ளை சிறப்பு..! :lol::icon_idea:

எங்கட தமிழ் பொண்ணுங்களா கட்டினா புருஷன் மார் பிள்ளைய தூக்கி வைச்சிட்டு வெளில நிக்க மனைவி மார் theatre ல இருந்து படம் பாக்க தான் சரி

புலத்தில அதானே நடக்குது என்ன நெடுக்க்ஸ் அண்ணா

இன்னொரு முக்கிய வேலையை விட்டிட்டீங்க.. பிள்ளைகள காரில் இருத்திற சீற் கட்டிவிடுறது.. பிள்ளையை வைச்சு.. பெலிட் போடுறது... மனைவி கூட போகும் போது மட்டும்.. புஸ் செயார் தள்ளுறது...!

இதெல்லாம் இப்ப தமிழ் புருச லச்சணமாம் எல்லோ. :lol::D

Link to comment
Share on other sites

இன்னும் இருக்கேன்னா monday to Friday work அப்புறம் வீகேண்ட்ஸ் பிள்ளையள பக்கத்து வீடு காரனோட போட்டிக்கு 108 கிளாஸ் அதுவும் புருஷன் காரன் தான் கூட்டிட்டு போகணும் அப்புறம் வந்து வீட்ட புல்லு வெட்டுறது...

அதுக்குள்ள கிட்சென்ல இருந்து ஒரு குரல் வரும்

அப்பா நீங்கள் ஒரு வெங்காயம்

இவர்: என்னாது?

அவா: இல்லையப்பா நீங்க ஒரு வெங்காயம் பச்சை மிளகாயாவது வெட்டி தாரநீன்க்களே

Appuram இவர் போய் ஒட்டு மொத்த சமையலும்

Ayoo ayoo

Link to comment
Share on other sites

ஏம்பா சுண்டல்

உங்களைப் போட்டு, பொண்ணுங்க சரியா கஷ்டப்படுத்தியிருக்காங்க போல கிடக்கு.

இன்னொரு முக்கிய வேலையை விட்டிட்டீங்க.. பிள்ளைகள காரில் இருத்திற சீற் கட்டிவிடுறது.. பிள்ளையை வைச்சு.. பெலிட் போடுறது... மனைவி கூட போகும் போது மட்டும்.. புஸ் செயார் தள்ளுறது...!

ஏன் இடையில பெலிட்டு போடுறதுக்கு முதல் 'நப்பி' மாத்திரத ஏன் விட்டயல் காணும். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொலைவெறித்தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் சுண்டலும் நெடுக்சும் கொஞ்சம் ஓய்வெடுங்கப்பா.... :lol::lol:

Link to comment
Share on other sites

[size=4]இதனை ஏற்கமுடியவில்லை.[/size]

[size=4]இவ்வாறு தேர்ச்சிபெற்றவர்கள் பொதுவாக அங்கோ இல்லை வேறு நாடுகளுக்கோ புலமைப்பரிசில் பெறக்கூடியவர்கள். இவர்கள் இவ்வாறு வருவார்களா?[/size]

[size=4]அப்படித்தான் வந்தாலும் இத்தனை வருடங்களில் அப்படி எத்தனைபேர் வந்தனர் என ஏதாவது ஆதாரம் உள்ளதா?[/size]

என்னிடம் விரல் நுனியில் புள்ளி விபரங்களுடன் ஆதாரங்கள் இல்லை . ஆனால் சில சம்பவங்களை என்னால் சொல்லமுடியும் . எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் ஓல் ஐலண்டில எடுபட்டு பாஸ் பண்ணிப்போட்டு லங்காபெல் இல் பொறிஇயலாளராக பல்கலைகளகத்தில் படிக்கும் போதே தெரிவு செய்யப்பட்டார் . அவரை ஒரு புலத்து அம்மணி கலியாணம் கட்டினா . அவா நாலைஞ்சு ஆம்பிள்ளையழுக்கு ஒரு தங்கைச்சி :) . கொழுத்த சீதனத்தோடை பெடியன் இங்கு வந்தார் :lol: . இப்ப அழுது கொண்டு இருக்கிறார் . தான் லங்கா பெல் இலையே வேலை செய்து கொண்டிருக்கலாம் எண்டு :( . கேட்டால் அம்மணி தனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பொஸ் பண்ணிறாவாம் :D . இதை என்னெண்டு சொல்லுறது :icon_idea: .

Link to comment
Share on other sites

என்னிடம் விரல் நுனியில் புள்ளி விபரங்களுடன் ஆதாரங்கள் இல்லை . ஆனால் சில சம்பவங்களை என்னால் சொல்லமுடியும் . எனக்கு தெரிஞ்ச ஒரு பெடியன் ஓல் ஐலண்டில எடுபட்டு பாஸ் பண்ணிப்போட்டு லங்காபெல் இல் பொறிஇயலாளராக பல்கலைகளகத்தில் படிக்கும் போதே தெரிவு செய்யப்பட்டார் . அவரை ஒரு புலத்து அம்மணி கலியாணம் கட்டினா . அவா நாலைஞ்சு ஆம்பிள்ளையழுக்கு ஒரு தங்கைச்சி :) . கொழுத்த சீதனத்தோடை பெடியன் இங்கு வந்தார் :lol: . இப்ப அழுது கொண்டு இருக்கிறார் . தான் லங்கா பெல் இலையே வேலை செய்து கொண்டிருக்கலாம் எண்டு :( . கேட்டால் அம்மணி தனக்கு ஒண்டும் தெரியாது எண்டு பொஸ் பண்ணிறாவாம் :D . இதை என்னெண்டு சொல்லுறது :icon_idea: .

[size=4]இது பேராசை (சீதனத்துக்கான) என்று சொல்லலாம். இப்படியானவர்கள் பல தரத்திலும் சமூகத்திலும் உள்ளனர். [/size]

[size=4]கூழும் மீசையும் தேவை என வாழ்ந்தால் ... நரகமே. [/size]

Link to comment
Share on other sites

அப்புறம் அப்புறம் பாஸ் பண்ணுறதோட நிறுத்திகிட்டா பருவால்ல....

1008 பேருக்கு போன் போடுறது போட்டு கதைச்சிட்டு அவர் வேலையால எப்படா வருவார்னு பாத்திட்டு நிக்குறது வந்த உடன

அப்பா அப்பா கதைய கேட்டிங்களே

இவர்: ம்ம் சொல்லு

அவா: இவள் சுமதி இருக்காள் எல்லே சுமதி

அவர்: ம்ம் இருக்காள் யாரோடையும் ஓடிட்டாலே?

அவா: seriousa பேசேக்க ஜோக் அடிச்சிட்டு..

அவளோட புருஷன் வருஷத்துக்கு 70 k எடுக்கிறாராம்

சரி அதுகென்ன?

என்னப்பா simplea இப்பிடி கேக்குறிங்கள் அவன் இலைங்கையில டிகிரி முடிச்சவன் நீங்கள் இங்க முடிச்சனிங்கள் ஒரு 90 k எண்டாலும் எடுக்க வேண்டாமே? என்ன செய்வின்களோ ஏது செய்வின்களோ இந்த வேலைய விட்டுட்டு வேற வேலை மாறுங்கோ நு குடைச்சல் குடுத்து குடுத்து புருஷன் மாற நிம்மதி இல்லாமல் பண்றது..

Link to comment
Share on other sites

லண்டன்ல தமிழ் பெட்டையளும் கறுவல தான் கொண்டு திரியினம் அது தான் ஏன்ன்னு புரியல்ல என்ன வளம் இல்லை எங்க தமிழ் பாய்ஸ் கிட்ட ?

happy0007.gif

Link to comment
Share on other sites

ஏம்பா சுண்டல்

உங்களைப் போட்டு, பொண்ணுங்க சரியா கஷ்டப்படுத்தியிருக்காங்க போல கிடக்கு.

ஏன் இடையில பெலிட்டு போடுறதுக்கு முதல் 'நப்பி' மாத்திரத ஏன் விட்டயல் காணும். :D

பொண்ணுங்க கிட்ட அடிமையா போற வர்க்கம் இல்லை நானும் நெடுக்க்ஸ் அண்ணாவும்.

கல்யாணம் கட்டினா கூட எல்லாம் எழுதில ஒப்பந்தம் போட்டு தான் கட்டுவம்

Link to comment
Share on other sites

மேடு பள்ளம் இருப்பதுதான் வாழ்க்கை.

ஏறி இறங்குவது சாதனை.

"கல்யாணம் ஆயிரம் காலத்து பயிர்" சும்மா மூன்று மாத சோழனை விதைப்பவனே பல புத்தகங்கள் வாசிச்சு அறிஞ்சு ஆராய்ந்து விதைக்கிறான்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று திருமணம் செய்தால் எங்கணம் நிலைக்கும்?

யார் யாரை செய்வது? என்பதில் தெளிவு இருந்தால் சரி. இதற்குள் ஒளிவு மறைவு வைக்க போனால் பிரச்சனைதான்.

ஊரில் இருந்து...

இங்கு இருந்து...

இப்படி எமது சமூகம்தான் தூக்கிபிடித்து கவிழ்ந்து கொள்கிறது. உண்மையை பாக்க போனால் ௨௦ வருடங்களுக்கு முன்பு எல்லோரும் ஒன்றாகத்தானே இருந்தோம். நாம் இருந்த ஊர் அங்கயும் இல்லை இங்கேயும் இல்லை.

இங்கே வந்தவர்கள் எதோ சொர்கத்திற்கு வந்ததாக அங்கே சென்று பந்தா காட்டுகிறார்கள். அங்கு இருப்பவர்கள் எதோ கற்போடு இருப்பதுபோல் பந்தா காட்டுகிறார்கள். அதன் பிரதி பலனை திருமணமானவர்கள் அறுவடை செய்கிறார்கள்.

நாம் எல்லோருமே ஒரு மூன்றாம் உலக நாட்டு ஏழைகள்....

இதை நினைவு கொண்டு வாழ்பவன் வாழ்வில் எப்போதும் எந்த சிக்கலும் வந்ததில்லை.

எங்கிருந்து வந்தேன் என்று அடிக்கடி நினைப்பவன். நான் இங்கு போகவேண்டும் என்று ஒரு இலக்கை எப்போதும் கொண்டுள்ளான். அதை மறந்தவர்கள் வெள்ளைகாரனுக்கு ப்ரண்ட் நேம் உடை போட்டு காட்டுகிறார்கள். வெள்ளை கார்கள் பார்த்து சிரிக்கிறார்கள். இங்கிருந்து கசற்பட்டு உழைத்து யாரோ அனுப்பிய காசில் குடும்பமாக வாழ்ந்து பல்கலைகழகம் வரை போய் இங்கே வருபவர்கள் இவர்களுக்கு பல்கலைகழக படம் காட்டுகிறார்கள்.

நான் யார்...............?

என்பது நினைவு இருந்தால். யாரை மணக்க வேண்டும் என்பது நினைவு வரும்.

பாவித்தது.......

பாவிக்காதது....

இது ஒரு ஆணாதிக்க வாய்சவாடல் மட்டுமே. நான் உன்னுடன் இறுதிவரை இருப்பேன் என்று பொய் கூறி எத்தனையோ ஆண்கள் பெண்களை எமத்துகிறார்கள். காதல் என்ற அன்புக்கு அடிமையான அப்பாவி பெண்கள் மீது இப்படி முத்திரை இடுவது மனித குணத்திற்கு அப்பாற்பட்ட அநாகரீகம்.

உண்மைதான். முதலில் எம்மை நாம் விளங்கிக் கொண்ட பின்பு அல்லது வரையறுத்த பின்பு அதற்கேற்ற துணையைத் தேடினால் வாழ்க்கை மகிழ்வாக இருக்கும். பலருக்கு அவர்களுடைய விருப்பு வெறுப்புகளே தெரிவதில்லை. பிறகெப்படி மற்றவர்களைப் பற்றி விளங்கிக் கொள்ள முடியும்?

நெடுக்கு குறிப்பிட்டதுபோல, கனடாவில் இந்தச் சாதி, சீதனப் பிரச்சனைகள் எல்லாம் ஊரைப் போலவே அதிகமாகத்தான் இருக்கிறது. சின்ன வகுப்புகளில் படிக்கும்போது, எமது பிள்ளைகளுக்கு பல இனத்தைச் சேர்ந்தவர்கள் நண்பர்களாக இருப்பார்கள். பெரிய பாடசாலைக்குப் போன பின்பு தமிழர்கள் நண்பர்களாக இருப்பார்கள். யூனிவர்சிட்டிக்குச் சென்ற பின்பு அவர்களது சாதியைச் சேர்ந்தவர்கள் அல்லது ஊரைச் சேர்ந்தவர்கள் அதிகமான நண்பர்களாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

புலத்தார் புலத்திலும், ஊரார் ஊரிலும் கட்டுவது தான் சிறப்பு. எனக்கு இரண்டு எதிர்மறையான உதாரணங்கள் தெரியும்.

முதலாவது, எங்களது தூரத்து சொந்தக்காரப் பெடியன் ஒருத்தன் சுவிசிலிருந்து வந்த ஒரு புலத்து பெண்ணை நல்ல சீதனம் வாங்கிக் கட்டினார் (சீதனக் காசின் ஒரு பகுதி முட்டுமே குடுத்தார்கள்). கலியாணம் முடிஞ்சு சுவிஸ் போனவள், போனது தான். கூப்பிடுறன், கூப்பிடுறன் எண்டு சொல்லி கடைசியிலே தொடர்பே துண்டித்து விட்டா. பெடியன் கொழும்பு, ஊர் எண்டு மாறி மாறி அலைஞ்சது தான் மிச்சம். போன முறை ஊர் போயிருந்தபோது கண்டேன். என்னைக் கண்டுவிட்டு காணாத மாதிரி மண்டி மண்டிக்கொண்டு போனார். கூப்பிட்டு வச்சு கதைத்தேன். "அண்ணா சுவிஸ் போகப் போறீங்கள் எண்டு கேள்விப்பட்டன்......" "தம்பி அந்த வே**** பற்றி கதையாதை, *********" தான் டிவோஸ் எடுக்க கேட்டதாகவும், சீதனக் காசைத் திருப்பித் தந்தாத் தான் டிவோஸ் தருவம் எண்டு பொம்பிளைப் பகுதி சொல்லுவதாகவும் சொன்னார். ஆளின் வாழ்க்கை அநியாயமாய் நாசமாய்ப் போய்விட்டது.

இரண்டாவது எனது பள்ளி நண்பன் ஒருவன் ஒரு வருடத்துக்கு முன்னர் நோர்வேயிலிருந்த தனது சொந்த மச்சாள் ஒருத்தியை கட்டி போனான். இன்றுவரை பிரச்சனைகள் இல்லாமல் இருக்கிறான். புலத்து ஆண்கள் ஊர்ப் பெண்களைக் கட்டும் போது நிலைமை பரவாயில்லை, ஆனால் புலத்து பெண்கள் ஊர் ஆண்களை கட்டுவது அவளவு நல்லதல்ல. இங்குவரும் ஆண்கள், வந்த புதிதில் பாசைப் பிரச்சனை, வேலைப் பிரச்சனை போன்ற பல காரணிகளால் மனிசி மாரில் தங்கியிருக்க வேண்டி வருகிறது. இதன் போது வரும் ஈகோ காரணமாகத்தான் அரைவாசிப் பிரச்சனைகளும் வருகிறது.

Link to comment
Share on other sites

[size=1]

[size=4]எனக்குத்தெரிந்த ஒரு பெண் ஊர் சென்று ஒரு முன்னாள் போராளியை, முன்னைய பயணத்தில் கண்டவர், திருமணம் செய்து நாட்டை விட்டு வெளியே கொண்டுவந்துள்ளார். [/size][/size]

[size=1]

[size=4]இன்னொரு பெண் ஒரு வைத்தியரை மணந்து அவருக்காக வேறு நாட்டில் இருக்கின்றார். தனது வேலையை, சொத்துக்களை துறந்திருக்கின்றார். [/size][/size]

Link to comment
Share on other sites

எனக்கு தெரிந்தவர் ஒரு கல்யாணத்த கட்டி பொண்டாட்டிய கூப்பிட்டார் பொண்டாட்டி வேலைக்கு போன இடத்தில வெள்ளை ஓட ஓடிட்டார் இதான் தமிழ் பொண்ணுங்க style

:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று சொல்லாம், இது அவர் அவர் வாழ்கையை வாழ விரும்புகிற விதத்தில் இருக்கு. இது திருமணத்தில், குடும்ப வாழ்வில் மட்டும் அல்ல, எல்லவற்றிலும் இருக்கு. உதாரனத்திற்க்கு மழையிலும் பனியிலும் பஸ் பாஸ் எடுத்து போகிறதா அல்லது கடன் வாங்கி கார் எடுத்து ஒடுவதிலா என்பதில் தொடங்கி முடிவில்லாத எல்லை வரை செல்லும். ஆனால் ஒவ்வொன்ன்றினதும் முடிவும் நாங்கள் திட்டமிட்டது போல, விரும்பியது போல வரும் என்று நினைக்க கூடாது.

அண்மையில் ஒரு வெள்ளையினதவரை சந்தித்தேன், ஒரு கௌரவமான ஒரு அரச உந்த்தியோத்தில் இருந்தவர் 51 வயது, வட அமெரிக்காவில் வேலை செய்தவர், வேலை செய்த இடத்தில ஐரோப்பிய நாட்டு பெண் ஒருவரை சந்தித்து மணம் புரிந்து ஐரோப்பிய நாட்டிற்கு சென்றார். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 கலன் பியர் குடித்தாராம், மற்றைய போதைவஸ்த்து பாவனைகளும் இருந்ததாம். 3 பிள்ளைகள், முதலாவது இங்கே பிறந்தவர் ஏனையோர் ஐரோப்பாவில் பிறந்தவர்கள். ஒரு கட்டத்தில் மனைவி ஏனையோரின் விருபத்திக்கு இணக்க, குடியை குறைத்தார். ஆனால் அது அவரது மனைவிக்கும் அவருக்கும் இடையிலான உறவுகளில் விரிசல்களை ஏறபடுத்த தொடங்கிறது. காலப்போக்கில் இவர் அறிந்தது அந்த மனைவி இன்னும் ஒருவர் உடன்

உறவில இருபதாக அவரோ ஆண்கள் செய்யும் கருத்தடை sikichchai செய்தவர், அவரது மனைவி கற்பமாக வந்தார், அவவினுடைய 40 களில் ( இருவருக்கும் 2 வயதுதான் வித்தியாசம்) ; அதுவும் அவர்களுடைய மகளின் முந்தைய காதலனால்-, மனைவியாய விவாக ரத்து seithu விட்டு வட அமெரிக்க வந்து விட்டார்.

விதி தொடர்ந்து விளையாடியது, "ingrowing nail " ஒரு வித நகம் சம்பந்தபட்ட வருத்தம்,- அதும் கால் நகம்- அவருக்கு பெரியளவில் வலி கொடுத்தது, கத்தியை அடுத்து அந்த நகத்தை வெட்டி எடுத்தார். அது கிருமி தொற்றுக்கு உள்ளாகி, செப்டிசெமியா அக மாறி, இதய வல்வுகில் வரும், endocarditis என்கிற வருத்தம் வந்து, அதில் இருந்தது vegitation எனப்படுகிற ""கிருமி கட்டி???" வந்தது-இதய வால்வில்-. அது தொடர்ந்து இரண்டோ மூன்று முறை, அதில் -இதய வால்வில்- இருந்து கழன்று மூளையத் தாக்கினது. அதனால் இரண்டோ மூன்று முறை பாரிச வாதம் வந்து, இப்போது, ஒரு கை, ஒரு கால் இயங்காது.

நான்கோ 5 வருட உடற் பயிச்சிக்கு பிறகு அவரால் ஊன்று கோல் பிடித்து நடக்க முடியும், ஒரு கையால் கிட்டதட்ட எல்லாம் செய்வார். ஒரு பல்கலையில் சேர்ந்து ஒரு முதுமாணி பட்டமும் எடுத்து விட்டார். வாழவில் ஒரு வெறி உடன் செயற்படுகிறார். நான் இப்படி ஒருவரை சந்திக்கவில்லை எனது அனுபத்தில்.

அவர் மருத்துவ மனைக்கு வந்தது; " ஏதாவது சந்தர்பம் இருக்கா, தனது முந்தைய ஆண் கருத்தடை சத்திர சிகிச்சையை மாத்துவதர்ற்கு?" எனது மேலாளர் சொன்னது, மிகக் குறைந்த அளவு சத்தற்பன்களே- வெற்றியாக வருவதர்ற்கு ஏனெனில் அவரது முந்தைய சந்திர சிகிச்சை 10 வருடங்களுக்கு முன்பு செய்தாதால்; ஆனால் 5 வருடத்திர்ற்குள் என்றால் குறைந்தளவு சந்தர்பங்கள் உள்ளது என்று சொன்னார். ஏனெனில் அவர் இப்போது ஒரு பெண்ணுடன் uravil இருப்பதாகவும் அந்த உறவின் முலம் ஒரு குழந்தை பெற விரும்புவதாகவும் சொன்னார்.

தான் குடியை நிறுத்தினது தனது வாழ்க்கை பயணத்தையே, நோக்கத்தையே மாற்றியதாக சொன்னார்.

அவர் போகும் போது என்னப்பார்த்து சொன்ன வார்த்தை, "Be careful what you wish for because it might come true"

நானும் ஒரு ஊரில் படித்து விட்டு இங்கே வந்து குடியேறிய முதல் தலைமுறை அரைக்கிழவன்; எனக்கும் சில பிரச்சனைகள் இருந்தது, இப்ப யோசித்தால் அதுகள் பிரச்சனை என்றே சொல்ல முடியாது. இப்ப ஒருவர் சொந்த செலவில், திறமையில் வந்தால், அவருக்கு வாழ்வின் எல்லா ஏற்றத்தாழ்வுகளும் தெரியும், ஆனால் சில வேளைகளில் "சீதன மாப்பிள்ளையாக" வந்தால் "கனடா" "வெளிநாடு " என்று முதல் தலைமுறை "வாயை பிளந்து" செய்கிற வேலைகள் செய்ய முடியாமல் போகும். நல்ல உதாரணம் நான் கார் பழகினது; எனக்கு கார் பழக்கினது பெரியளவில் எனது மனைவி- அவாவிற்கு விருப்பமில்லை பழக்குகிரவர்களிடம் விட; முக்கியமாக பணத்தட்டுபாட்டால். எனக்கு ஒரு ??? ஈகோ பிரச்சனை, இலங்கையில் ஓடின அதும் கியர் கார் ஓடின ஆளுக்கு இவ என்ன பழக்குகிறது என்று. நான் நினைக்கிறன் வந்து 3 மாதர்ற்குள் ட்ரெயில் காட்ட வேணும் என்று; இல்லாவிடால் தொடந்து ஓட முடியாது- இரண்டாம் நாளே மிச்சகவில் ஓட தொடங்கி விட்டேன் - அது மட்டும் இலங்கை லைசென்ஸ் உடன் ஓட முடியம்; ஆனால் அவாவினுடைய பயம் பெயில் விட்டால் இரண்டாம் தரம் காசு காட்ட வேண்டும் என்று. கடைசில் 2 மணித்தியாலம் தெரிந்த ஒரு கார் பழக்கிறவரிடம் பழகி ட்ரெயில் காட்டினது. ஆனால் இப்ப யோசித்தால் சிரிப்பாக இருக்கு.

அதேபோல ஒற்றைகாலில் நின்று டிம்ஹோட்டன், வேலைக்கு போய் 2 கிழமையில் ஓடி வந்தது.

வெளிநாட்டில் இருந்து வரும் போது, அதும் "படித்த" என்ற கோதாவில் வரும் போது, இங்கே இருக்கிற எல்லோரும் விசுக்கோத்து மாதிரி தெரிவார்கள்; யாரையும் மதிக்க தோன்றாது..அதுவே பெரியவிளான பிரச்சனைகளுக்கு காரணம். மற்றும் படி வாழ்வின் வெற்றி என்பது -அப்படி ஒன்று இருந்தால்-அது உங்களுடைய/ எங்களுடைய அடையக்கூடிய இலக்கை எங்களுடைய விம்பம் போல் அடைய வேண்டும். முயற்றி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்காக வாழ்நாள் பூராக முயற்சி செய்யக்கூடாது, அதேநேரம் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படகூடாது என்று சொல்லிப்போட்டு சிவனே என்று படுத்தும் இருக்க கூடாது. இரண்டுக்கும் இடையில் இருந்தால் சரி.

வெளிநாட்டுக்கு வராது; ஏன் வாறது என்கிறதை பொறுத்து இருக்கு, எனக்கு சரி வந்திருக்கு, என்ற படியால் உங்களுக்கும் சரி வரும் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு பதில் சொல்ல வேண்டியது கட்டாயம். தாயகத்தைப் பொறுத்தவரை வெளிநாட்டு பணத்தில் படிக்கவோ.. பல்கலைக்கழகம் போக வேண்டிய ஒரு தேவையும் இல்லை. அங்கு எல்லாமே இலவசம். அதற்கு மேலதிகமாக.. புலமைப்பரிசிலும் உண்டு..! எனவே உங்களின் மேற்படி குற்றச்சாட்டு எல்லோருக்கும் பொருந்தாது. அதுமட்டுமன்றி உள்ளூர் வருமானத்திலேயே நல்ல அடிப்படைவசதிகளோடு வாழும் பல குடும்பங்களும் உள்ளன. எல்லோரும் வெளிநாட்டு பணத்தை எதிர்பார்ப்பதில்லை..!

மேலும்.. பாவித்தது.. பாவிக்கப்படுவது.. பாவிப்பது.. இரு பாலாரிலும் உண்டு.

எனவே ஆணாதிக்க வாய்ச்சவடால் என்பது அர்த்தமற்ற ஒன்று இன்றைய உலகில். ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ள உலகில் வாழ்ந்து கொண்டு.. ஆணாதிக்கம் என்று இன்னும் பழமை வாதம் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

சிறீலங்காவிலும் பெண்களின் தொகை தான் அதிகம். பிரிட்டனிலும் அதே தான் நிலை. வீடுகளை அதிகம் ஆதிக்கம் செய்பவர்களாக நீண்ட ஆயுளோடு.. பெண்கள் உள்ள நிலையில்... ஆணாதிக்க கூச்சல்கள் அர்த்தமற்றவை.. இந்த 21ம் நூற்றாண்டில். நீங்கள் உட்பட பலர் இவற்றில் இருந்து வெளிவந்து.. யதார்த்த உலகிற்கும் அடிக்கடி வர வேண்டும்..! :):icon_idea:

நான் பெண்களுக்கு நட் சான்றிதழ் கொடுக்க வரவில்லை...........

நீங்கள் கூறிய யதார்த்த உலகை புரிந்துகொள்வதால்தான் அதை எழுத நேர்ந்த்தது.

திருமனத்திற்கு முன்பும் பின்பும் எத்தனையோ ஆண்கள் பலருடனும் உறவு கொள்கிறார்கள்.

விவச்சாரத்தை எடுத்தால்...

எண்ணிக்கைக்குள்தான் விபச்சாரிகள் இருக்கிறார்கள். அவர்களிடம் போகும் ஆண்களின் கணக்கு எண்ணில் அடங்கா.

இந்த ஆண்கள் எல்லாம் எமது சமூகத்திட்குள்தான் இருக்கிறார்கள்.

ஆனால் தட்டியோ தவறியோ ஒரு பெண் இன்னொரு ஆணுடன் பழக நேர்ந்தால்.

நீங்கள் இணைத்த திசுக்களை இணைத்து கற்பை உருவாக்க வேண்டிய தேவை எங்கிருந்து எழுகிறது?

ஏன் இந்த பெண்களை அவாறே ஏற்றுகொள்ள ஆண்களால் முடியவில்லை? அவளவு ராமர்கள் இந்த உலகத்தில் வாழ்கிறார்களா?

ஆம் என்று நீங்கள் எழுதினால்.............

அப்பாடா என்று பெருமூச்சு விட்டு ஆண்களை பற்றி பெருமித படுவதை தவிர மேற்கொண்டு எழுத ஏதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்தவர் ஒரு கல்யாணத்த கட்டி பொண்டாட்டிய கூப்பிட்டார் பொண்டாட்டி வேலைக்கு போன இடத்தில வெள்ளை ஓட ஓடிட்டார் இதான் தமிழ் பொண்ணுங்க style

:D

இவரிடம் இல்லாத ஒன்று வெள்ளையிடம் இருந்திருக்கிறது........

அது அன்பு ஆக கூட இருக்கலாம்.

ஓடினத்தட்கான காரணத்தை அந்த பெண் கூறிய பின்புதான். நாம் சரியா? தவறா? என்ற வாத்தத்தை தொடங்கலாம்.

Link to comment
Share on other sites

இந்த விடயம் இன்று நேற்றல்ல முந்திக் காலந்தொடக்கம் நடக்குது. என்ன ஆண்கள் ஊரில போய் கட்டிக்கிட்டு வாறது ஒப்பீட்டளவில் அதிகம் என்பதால் இது மறைந்து கிடந்தது. இப்போ இதுவும் அதிகரித்து வருவதால் வெளித் தெரிகிறது. ஊரில மணமகன் எடுக்கிற பெண்கள் எல்லோரும் திருமண வாழ்வில் சச்சரவுப் படுகினம் என்று சொல்ல ஏலாது. சிலர் சச்சரவுகளை சந்திக்கினம்.

புகலிடத்தில் உள்ள ஆண்களின் பலம்.. பலவீனத்தை புகலிடப் பெண்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அதுபோல் மறுதலையும் உண்மை. அந்த வகையில் இரு தரப்பும் தாயகத்தை நாட விளையினம். ஆனால் தாயகமோ.. அடுத்த கட்டத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறது.

அங்கு ஏலவே பாவிக்கப்பட்ட பாவித்த சரக்குகளை எல்லாம் புதுச் சரக்கென்று இவர்களின் தலையில் கட்டிவிடும் வேலையும் நடக்குது. இரு பாலாரிலும் இது நடக்குது.

எனவே குற்றமோ குறையோ வாழும் சூழலுக்கு அதிகம் ஒத்துவரக் கூடிய ஒன்றை தெரிவு செய்வதே.. அதிக பிரச்சனைகள் இன்றிய வாழ்க்கைக்கு உதவும் என்று நினைக்கவே முடிகிறது.. இன்றைய நிலையில்..! :):icon_idea:

உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள் நெடுக்கர் . நாங்கள் இருவரும் சந்திப்பது குறைவு :) . காரணம் எங்களுக்குள் இருக்கும் புரிந்துணர்வுகளே :) . மேலும் நீங்கள் சொன்ன இரண்டாவது விடையம் , இருபாலாரும் தாயகத்தில் பாவித்த பாவிக்கப்பட்ட சரக்குகள் என்று ஒட்டுமொத்தமாக சொல்வதை ஏற்கமுடியவில்லை . புலத்துப் பாதிப்பால் ஒன்றிரண்டு விதிவிலக்களை கேள்விப்பட்டிருக்கின்றேன் . அதற்காக தாயகத்தில் உள்ளவர்களை ஒரே பார்வையில் பார்ப்பது பிழை . ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று நீங்கள் சொல்லாம் . அதுவும் ஒரு பிழையான சொல்லாடலே :) .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள்! ஜனாதிபதியின் திட்டத்திற்கு அமைய வடக்கிற்கு 50 ஆயிரம் சோலர் பவர் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர்களின் பெயரை பயன்படுத்தி வீட்டுதிட்டம், காணி தருவதாக யாராவது பணம் பெற்றால் முறைப்பாடு செய்யுங்கள் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா, கண்டி வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், யுத்தம் முடிவடைந்த பின்பும் எமது மக்களின் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு என்பன கனவு போன்றே இருந்தது. இது சம்மந்தமாக பல அமைச்சர்கள் செயற்பட்டிருந்தாலும் அது பூரணப்படுத்தப்படவில்லை. எமது மாவட்டத்தின் வீட்டுத் திட்ட தேவை, உட்கட்டமைப்பு வசதிகளின் தேவை, வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் ஜனாதிபதியிடம் தொடர்ச்சியாக கூறி வந்தோம். இந்நிலையில் கடந்த காலங்களில் பல்வேறு வீட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டது போன்று தற்போது வடக்கிற்கு சோலர் பவர் வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பயனாளிகளுக்கு 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுத் திட்டம் இதன் மூலம் கிடைக்கவுள்ளது. வடக்கு மாகாணத்திற்கு 25 ஆயிரம் வீட்டுத்திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதனை 50 ஆயிரம் வீட்டுத்திட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்தில் எடுக்கப்பட்ட தகவல்கள் 25 ஆயிரத்தையும் கடந்து சென்றதால் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில் வீடற்ற எவரும் இனி இருக்க முடியாது. உப குடும்பங்கள் அனைவருக்குமே இதன் மூலம் வீட்டுத்திட்டம் கிடைக்கும். வீட்டுத்திட்டம் மட்டுமன்றி எமது மாவட்ட மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாக நாம் மக்களிடம் இருந்தும், பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகம் ஊடாகவும் தகவல்களைப் பெற்று அதனைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பொது இடங்கள் மற்றும் மக்களுக்கான மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோன்று, மக்களது குடிநீர் இணைப்புக்களை வழங்க முதல் கட்டமாக வவுனியா மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும், மன்னார் மாவட்டத்திற்கு 1,500 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 5,000 பேருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மின்சார இணைப்பு மன்னார் மாவட்டத்திற்கு 2,500 உம், வவுனியா மாவட்டத்திற்கு 1,500 உம், முலலைத்தீவு மாவட்டத்திற்கு 1,500 உம் வழங்கப்பட்டு வருகின்றது. கிராம மட்ட தேவைகள் குறித்து நாங்கள் ஜனாதிபதிக்கு தெரிவித்து விசேட நிதியைப் பெற்று இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சில கிராம மக்களுக்கு இத் தகவல்கள் கிடைக்கவில்லை. மின்சாரம், நீர் இணைப்பு இல்லாதவர்கள் உங்கள் பகுதி உத்தியோகத்தர்களுடன் தொடர்பு கொள்ளவும். அல்லது எமக்கு தெரியப்படுத்தவும். பொது வீதிகளுக்கான மின்சார இணைப்பும் வழங்கப்படுகிறது. எமது மக்களுக்கு எது தேவையோ அதனை செய்வதற்கு ஜனாதிபதி அவர்கள் தயதராக இருக்கின்றார். கேட்டுப் பெற வேண்டியது எங்களது பொறுப்பு. மாவட்ட மட்டத்தில் 1,000 பேருக்கு பாரிய வாகனங்களை இயக்குவதற்கான பயற்சி வழங்கி சாரதி அனுமதிப்பத்திரம்  வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது அமைப்புக்களும் இளைஞர்களை வழிப்படுத்தி அவர்கள் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறப் கூடிய நிலையை உருக்வாக்க முன்வர வேண்டும். இதேபோன்று, பல கிராமங்களில் காணிகள் வன இலாகா சார்ந்த பிரச்சனையாக இருக்கிறது. அதனை விடுவிக்க தொடர் நடைவடிக்கை இடம்பெறுகின்றது. நான் கடந்த காலங்களில் 3 ஜனாதிபதிகளுடன் பணியாற்றி இருக்கின்றேன். ஆனால் கடந்த காலத்தில் இருந்த இரு ஜனாதிபதிகள் வனஇலாகாவிடம் இருந்து காணிகளை விடுவிக்க பூரண கரிசணை காட்டவில்லை. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அதனை விடுவிக்க துரித நடவடிக்கை எடுத்துள்ளார். தேசிய ரீதியில் காணி விடுவிப்புக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இரண்டு மாதங்களில் பல காணிகள் விடுவிக்கப்படும். விடுவிப்பதற்கான காணிகளின் விபரம் வந்துள்ளது. இதன் மூலம் காணி இல்லாத மக்களுக்கு அதே கிராம்களில் காணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்டபட்டுள்ளது. அவர்களது கிராமத்தில் காணி இல்லாதுவிடின் அயல் கிராமத்தில் காணியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பதற்கான நிலம் மற்றும் விவசாய நிலம் என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் சில பகுதிகளில் ஏக்கர் கணக்கில் காணிகளை அடாத்தாக பிடித்து வைத்துள்ளார்கள். அதனை மீட்டு பொது மக்களக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் பொதுவாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிலர் தற்போது அந்த அமைச்சர், அந்த எம்.பி என சொல்லி காணி எடுத்து தருவதாக கிராமங்களில் பணம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல முகவர்கள் நிதி பெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எமது பெயரையோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் பயன்படுத்தப்பட்டால் முறைப்பாடு செய்யுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். அரசசேவைகளை வழங்குவதற்கு எந்தப் பணமும் அறவிடப்பட முடியாது. நாங்கள் மக்களது சேவையாளர்கள். மக்களிடம் பணம் பெற்று தான் அவர்களுக்கு சேவை வழங்கும் கலாசாரம் இல்லை. வன்னியில் அவ்வாறு நடைபெறக் கூடாது. ஒரு காணிக்கு 15 நாளில் ஆவணம் தருவதாகவும் பணம் பெறப்படுகிறது. வவுனியா ஊடகவியலாளர்கள் தமது குடியிருப்பு காணி பெற எத்தனை வருடமாக போராடுகிறார்கள். ஆனால் 15 நாளில் ஆவணத்துடன் காணி எவ்வாறு சாத்தியம். இவ்வாறு பொய்யான கதைக்களைக் கூறி பாமர மக்களிடம் பணம் பெற்று ஏமாற்றுகிறார்கள். நாமும் காணிப் பிரச்சனை, குளம் பிரச்சனை என அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டு வருகின்றோம். போய் பார்வையிடுவதும் கதைப்பதும் தான் முகப் புத்தகங்களில் வருகிறது. அதற்கு என்ன நடந்தது என்பது பிறகு வருவதில்லை. அதற்கு என்ன நடந்தது என்ற தகவலைக் கேளுங்கள். மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். ஒரு நபர் 70 ஏக்கர் காணிகளை பிடித்து வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு கொடுத்துள்ளதாக அமைப்பு ஒன்று சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலாளரிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், எம்மை சந்திக்கும் பலர் எம்முடன் நின்று புகைப்படம் எடுப்பார்கள். அப்படி எடுத்த ஒருவர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் நானும் துணை என கூறாது முறைப்பாடு தாருங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். எம்.பி ஒருவரின் அரசியல் கட்சி பிரதி நிதி பிறிதொரு நபருக்கு காணி கொடுக்க மக்கள் தயார் என பிரதேச செயலாளருக்கு கடிதம் கொடுத்துள்ளார். ஆனால் அந்த மக்களுக்கு அந்த விடயம் தெரியாது. அந்த எம்.பிக்கும் தெரியுமோ தெரியாது. சுடலைக் காணியை கூட பிடித்து கொடுக்கிறார்கள். மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். காணி மற்றும் வீட்டுத்திட்டம் தொடர்பான விடயங்கள் பிரதேச செயலகத்தில் உள்ளன. அங்கு சென்று பார்வையிட்டு தங்களது விபரங்கள் இல்லையெனில் பதிவு செய்யுங்கள். முகவர்களிடம் பணம் செலுத்தி ஏமாறாது அது தொடர்பில் மக்கள் விழிப்பாக இருங்கள். காணி ஆவணங்கள் கிடைப்பின் அது நீண்ட ஒரு நடவடிக்கை ஊடாகவே நடைபெறுகிறது. அது ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் பிரதேச செயலகம் முன்னெடுக்கும் நடவடிக்கை. எம்.பி மார் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பெயர் பெறுவதற்காக முகவர்கள் கூறுவது பொய் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.     http://www.samakalam.com/காணி-தருவதாக-யாராவது-பணம/  
    • ”பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் கொலைகளின் உண்மைகளை அறியலாம்” பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த கொலைகளின் உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே நாம் பலமுறை விவாதித்துள்ளோம். ஆனால் எவ்வளவு தான் விவாதித்தாலும்இ விசாரணைகளை மேற்கொண்டாலும் அது குறித்து திருப்தியடைய முடியாமையினாலேயே இது குறித்து தொடர்ந்தும் விவாதிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலரும் பாராளுமன்றத்தில் பேசியிருந்தாலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது 2019ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருப்பினும் இதன் பின்புலத்தில் இருந்தவர்கள் 2005ஆம் ஆண்டு முதல் நாட்டினுள் செயற்பட்டுக் கொண்டு இருந்துள்ளனர். இது தொடர்பில் நாம் எவ்வளவுதான் எடுத்துரைப்பினும் அதனை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்று தொடர்பில் மீண்டும் சி.ஐ.டி. விசாரணைகளை ஆரம்பிப்பதாக நாம் நேற்று செய்தியொன்றை பார்த்திருந்தோம். காத்தான்குடியில் பள்ளியொன்றினுள் இரண்டு குழுவினர்களுக்கு இடையே இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிப்பதாக தமிழ்வின் என்ற நாளிதழிலில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலின் பின்புலத்தில் அதாவது இந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டே இலங்கையில் புலனாய்வு துறையினால் செயற்படுத்தப்பட்ட டிரிபோலி பிளாட்டூன் (Tripoli Platoon) இது செனல்-4 செய்தியிலும் வெளியாகியிருந்தது. அதாவது டிரிபோலி பிளாட்டூன் என்பது மூன்று கோணங்கள். அந்த மூன்று கோணங்களாவது தமிழ் சிங்களம் முஸ்லிம். இவர்களை கொண்ட புலனாய்வு துறையுடன் தொடர்புடைய குழுவே இதனை 2004இ 2005 காலப்பகுதியில் ஆரம்பித்திருந்தது. 2004 என்பதைவிட 2005 என்பதே உகந்ததாக இருக்கும். 2004இ 2005 காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெறும்போது இதனுடன் பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் தொடர்புபட்டிருந்தார். பொலிஸ் பாஹிஸ் என்பவர் தற்போது பிரித்தானியாவில் இருக்கிறார். அவர் தற்போதும் இலங்கை புலனாய்வுத்துறை அதிகாரியாக செயற்பட்டு வருகிறார். இதனை நாம் சகல சந்தர்ப்பங்களிலும் குறிப்பிட்டுள்ளோம். அவரது முகப்புத்தக கணக்கு உள்ளிட்ட அனைத்தையும் நாம் இதற்கு முன்னரே வெளிப்படுத்தியுள்ளோம். பொலிஸ் பாஹிஸ் என்ற நபர் 2004இல் ‘இமானிய நெஞ்சங்கள்’ என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இது இஸ்லாமிய அல்லது முஸ்லிம் சமூகம் சார்ந்த அமைப்பு இல்லை. இது இலங்கை புலனாய்வு துறையின் செயற்பாடாகும். நாட்டினுள் முஸ்லிம் தீவிரவாதத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த இமானிய நெஞ்சங்கள் என்ற அமைப்பு 2004, 2005 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. பொலிஸ் பாஹிஸ், ஆர்மி மொஹிதீன் கலீல் ஆகிய மூவரே இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடையவர்கள். ரத்ன தேரரும் இந்த ஆர்மி மொஹிதீன் குறித்து நேற்று கதைத்திருந்தார்;. இந்த கலீல் என்ற நபர் 2005 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயத்தினுள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கின் குற்றவாளியாவார். மேலும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசத்துரை சந்திரகாந்தன், கஜன் மாமா என்ற ஒருவர் கலீல், பிரதீப் மாஸ்டர் ஆகியோரும் இந்த வழக்கில் தொடர்புபட்டவர்கள் ஆவர். கலீல் என்பவர் இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்புடைய நபராவார். இவரும் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் தொடர்புபட்டு 2005ஆம் ஆண்டு சிறைக்கு சென்று 2020ஆம் ஆண்டு கோட்டாபய அரசாங்கத்தில் விடுதலையாகியிருக்கிறார். இது எவ்வாறு இடம்பெற்றது என்றால் புலனாய்வு துறைக்கு தேவையான இரண்டு மூன்று கொலை சம்பவங்களை அரங்கேற்றுவதற்கு இந்த டிரிபோலி பிளாட்டூனுடன் மேற்கொள்ளும் பிற கொலை சம்பவங்கள் குறித்து ஆராய்வதில்லை. இதற்கு உதாரணமாக ஒரு சிலவற்றை கூறுகின்றேன். 2006 ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு டி.ஆர்.ஓ. என்ற அமைப்பிலிருந்து சென்றவர்களை வெள்ளை வானில் கடத்திச் செல்கின்றனர். இலங்கையில் வெள்ளை வான் கலாசாரம் ஆரம்பமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெள்ளை வானில் கடத்திச் சென்று பெண்கள் உள்ளிட்டோரை துஸ்பியோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்கின்றனர். அதில் தனுஸ்கோடி பிரிமினி கணக்காளர் சண்முகநாதன் சுவேந்திரன்இ தப்பிராஜா வசந்தராஜா கைலாயப்பிள்ளை ரவீந்திரன் உள்ளிட்ட பத்து பேர் இருந்தனர். இது குறித்து வெளியான செய்தியொன்றை இங்கு முன்வைக்கிறேன் ‘கிழக்கின் உறவுகளை கடத்தி கொலை செய்த’ பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் படமும் இதில் போடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கபடவில்லை. 2006 டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் துணைவேந்தர் எஸ்.ரவீந்திரன் என்பவர் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் வைத்து கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இதற்கு முன்னர் கருணா பிள்ளையான் குழுவினரால் பாலசுகுமாரன் என்ற முன்னாள் பேராசிரியர் கடத்தப்பட்டிருந்ததுடன் துணை வேந்தரையும் அப்தவியிலிருந்து விலகுமாறு எச்சரிக்கப்பட்டிருந்தது. அவர் அப்பதவியிலிருந்து விலகாமையினாலேயே அவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் இது தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சுந்தரராசா எனும் நபர் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இவை அனைத்தும் மட்டக்களப்பு மாவட்டத்திலேயே இடம்பெறுகின்றன. இதனை செய்தது யார் என்பது குறித்து இதுவரை எவ்வித விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் குற்றம் சாட்டப்படுபவர்கள் இந்த பாராளுமன்றத்தினுள்ளும் உள்ளனர். இந்த 2007ஆம் ஆண்டில் கடத்தப்பட்டவரின் மகள் 2009ஆம் ஆண்டு கொலை செய்யப்படுகிறார் அதற்று முன்னர் 2009 மார்ச் 11ஆம் திகதி திருகோணமலை புனித மேரிஸ் ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த வர்ஷா ஜுட் ரிஜி என்ற ஆறு வயதுடைய முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் சிறுமி கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய் கப்பம் கோரப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட பின்னர் மார்ச் மாதம் 13ஆம் திகதி கண்கள் வாய் கைகள் கட்டப்பட்ட நிலையில் பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்படுகிறது. ஆறு வயது சிறுமியை கடத்திச் சென்று இவ்வாறு கொலை செய்யப்பட்ட வழக்கின் பின்புலத்தில் செயற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளராக செயற்பட்ட மேர்வின் என்ற நபர் கைது செய்யப்படுகிறார். அக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இங்கு இருக்கிறார். இவருடன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட உப செயலளார் வரதராஜா ஜனார்த்தனன் இவர் நிசாந்தன் மற்றும் ரெஜினோல்ட் ஆகியோர் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். அப்போது பிரதி அமைச்சராகவிருந்த கருணா என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரனின் ஊடக பேச்சாளர் இனியபாரதி இக்கொலையை பிள்ளையான குழுவினரே மேற்கொண்டதாக குறிப்பிட்டிருந்தார். அதற்கு பிள்ளையானின் ஊடக பேச்சாளரான அசாத் மௌலானா இல்லை அதனை செய்தது கருணா என்று கூறுகின்றார். அதாவது அசாத் மௌலானாவும் இதில் தொடர்புபட்டிருக்கிறார். சில நாட்களின் பின்னர் இந்த நால்வரும் இலங்கை அரசாங்கத்தின் இராணுவ புலனாய்வு பிரிவினரால்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அதாவது அந்த கொலையுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என்று கைது செய்யப்பட்ட நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். ஒருவர் சைனட் உட்கொண்டு உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஏனைய இருவரும் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளனர். கருணாவின் ஊடக பேச்சாளர் பிள்ளையான் செய்ததாக கூறுகிறார். பிள்ளையானின் ஊடக பேச்சாளர் கருணா செய்ததாக கூறுகிறார். இவ்வாறிருக்க சந்தேகநபர்கள் நால்வரும் பொலிஸ் பொறுப்பில் இருக்கும்போது கொல்லப்படுகின்றனர். டிரிபோலி பிளாட்டூனுடன் தொடர்பை பாருங்கள். டிரிபோலி பிளாட்டூன் தேவைக்கேற்ப அவர்களுக்கு தேவையானவர்களை கொலை செய்தவுடன் அதிலுள்ள சில உறுப்பினர்கள் கப்பம் பெறுவதற்கு ஆறு வயது குழந்தை கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமையை மூடி மறைப்பதற்கு இராணுவம் உதவுகின்றது. அதன் தொடர்பை நன்கு புரிந்துக் கொள்ளுங்கள். 2007ஆம் ஆண்டு சதீஸ்குமார் சந்திரராசா எனும் நபர் கொலை செய்யப்படுகின்றார். இவரது கொலை தொடர்பில் என்னிடம் அதிக தகவல்கள் இல்லை. ஆனால் மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ;ட வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்த அவரது மகளான தனுசியா சதீஸ்குமார் என்ற எட்டு வயது சிறுமி 28.04.2009 கட்டத்தப்பட்ட நிலையில் பின்னர் கிணறொன்றிலிருந்து சடலமாக மீட்கப்படுகிறார். 30 மில்லியன் ரூபாய்க்காகவே இச்சிறுமி கட்டத்தப்பட்டுள்ளார். இச்சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு மட்டக்களப்பில் 25 மாணவர்கள் தொடர்ந்து ஒன்பது நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர் போராட்டத்தின் பின்னர் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் கந்தசாமி ரதீஸ்குமார் மற்றையவர் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் புலனாய்வுத்துறை பிரதானி திவ்யசீலன் ஆகியோர் கைது செய்யப்படுகின்றனர். இவர்கள் இருவரும் இராணுவ புலனாய்வுத்துறையின் அப்போதைய கேர்னல் நிஜாப் முதலிப்-இன் கீழ் பணியாற்றியவர்கள் ஆவர். இந்த கைது செய்யப்பட்ட இருவர் உள்ளிட்ட நால்வரும் ஊரணி அல்லது கல்வியன்காடு பகுதியில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இது இரண்டாவது உதாரணம். டிரிபோலி பிளாட்டூனுடன் அரசாங்கத்திற்கு தேவையான கொலைகளை அரங்கேற்றுவதால் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதால் அவர்கள் கொள்ளையடிக்கின்றனர் அவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கின்றனர். அவர்கள் சிக்கிக் கொண்ட பின்னர் அரசாங்கம் தலையீடு செய்து அவர்களை காப்பாற்றுவதற்காக இந்த மரணங்களை மறைத்துள்ளனர். இவ்வாறான உதாரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். மேலும் இவ்வாறு கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எனும் போது லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட மாத்திரமே கொலை செய்யப்பட்டவர்கள் என பலரும் எண்ணிக் கொண்டிருக்கக் கூடும். வர்ஷா ஜுட் ரிஜி கொலையின் போது பிள்ளையானின் அப்போதைய ஊடக பேச்சாளராக இருந்த அசாத் மௌலானா அக்கொலை கருணா குழுவினரால் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார். அதே அசாத் மௌலானா மீண்டும் கூறியிருக்கிறார். லசந்த விக்ரமதுங்க பிரதீப் எக்னெலிகொட ஆகியோரின் கொலை தொடர்பான தகவல்கள் தன்னிடம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். நடேசன் என்ற ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். தம்பையா என்ற பேராசிரியர் கொலை செய்யப்பட்டுள்ளார். கிஷேர் என்ற மிகவும் திறமையான விளையாட்டு அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கும் என்ன தொடர்பு என சிலருக்கு கேள்வி எழலாம். நான் அதற்கு சிறந்த உதாரணமொன்றை தருகிறேன். 2008 மாகாணசபை தேர்தலுக்கு முன்னர் 2019 கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தலுக்கு முன்னர் நாட்டில் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஸ்திரமற்ற நிலையினூடாக ஆட்சிக்கு வருவதற்கு கோட்டாபயவிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தேவைப்பட்டதை போன்று 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகாண தேர்தலுக்கு முன்னர் பிள்ளையான் மற்றும் அம்மாவட்டத்தில் அப்போதிருந்த அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ஷ ஆட்சியை நிறுவுவதற்கு ஏதேனுமொரு முறைமை தேவைப்பட்டது. அது ஒரு பரீட்சார்த்த நடவடிக்கை. மட்டக்களப்பில் கிழக்கு மாகாணத்தில் பரிசீலிக்கப்பட்ட விடயமே நாடு முழுவதும் செயற்படுத்தப்பட்டது. 2008இல் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் உறுப்பினரான சாந்தன் என்பவர் பட்டப்பகலில் சப்பாத்து கடையொன்றினுள் வைத்து முஸ்லிம்கள் என அடையாளப்படுத்தும் இருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார். அந்த இருவரில் ஒருவரின் பெயர் ஹுசைன் மற்றையவர் நான் ஏற்கனவே குறிப்பிட்ட பொலிஸ் ஃபாஹிஸ் என்பவர். சாந்தன் எனும் நபர் கொல்லப்பட்டு ஒரு வாரத்திற்குள் தமிழ் குழுவொன்று காத்தான்குடிக்கு சென்று அங்கு 13 பேர் கொல்லப்படுகின்றனர். இதனூடாக காத்தான்குடி கிழக்கு மாகாணத்தில் ஸ்திரமற்ற நிலையொன்று ஏற்பட்டது. இது 2008 மாகாணசபை தேர்தலை அடிப்படையாகக் கொண்டு தேர்தலுக்கு முன்னதாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். இதன் பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தகவல் வெளியானவுடன் எமக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன. பிள்ளையான் என்ற நபரை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்கு காரணம் பிள்ளையான் வாயை திறந்தால் அனைவருக்கும் பிரச்சினையாகிவிடும் என பயந்துவிட்டனர். அதனாலே அவரை விடுதலை செய்ய நேரிட்டது. 2018 வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்த முறையான அறிக்கை வெளியிட்ட புலனாய்வுத்துறை அதிகாரியொருவர் என்னை சந்தித்தார். அவர் கூறினார் நாம் இதனை கூறினோம். ஆனால் எமது புலனாய்வுத்துறை அறிக்கையை புறக்கணித்துவிட்டனர். 2019இல் தாளங்குடாவில் சஹ்ரானின் தாக்குதலுக்கு முன்னதாக இடம்பெற்ற தாக்குதல் குறித்து நாம் எடுத்துரைத்தோம். அந்த புலனாய்வுத்துறை அறிக்கையை மறைத்துவிட்டனர். பின்னர் தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வந்தவுடன் 2008இல் சாந்தன் என்ற நபரை மட்டக்களப்பில் வைத்து கொலை செய்த ஹுசைன் என்ற நபரின் தற்போதைய பெயர் ரவீந்திரன் குகன். அவரது அடையாள அட்டை இலக்கம் இங்குள்ளது. அவர் மட்டக்களப்பில் உள்ளார். ஆனால் அவர் தற்போது ஹுசைன் என்ற பெயரிலா அல்லது ரவீந்திரன் குகன் என்ற பெயரில் உள்ளாரா என்பது தெரியாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்றை மேற்கொண்டிருந்தால் தகவல்களை வெளியிட இவர்கள் தயாராக இருந்தனர். ஆனால் தற்போது இவை அனைத்தையும் மூடிமறைத்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் கொலையுடன் தொடர்புடைய பிள்ளையானுடன் கைது செய்யப்பட்ட கஜன் மாமா என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் திடீரென உயிரிழந்தார். மரண விசாரணை முன்னெடுக்கயேனும் இடமளிக்காமல் அவரது சடலத்தை எரித்துவிட்டனர். அதனால் நான் ஜனாபதியிடம் கோருவதுஇ இந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரை காப்பாற்றுவதற்காக உங்களது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். அவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்துங்கள். விசாரணை நடத்தினால் இந்த சபையில் மூன்று நாட்களை நாம் வீணாக்க தேவையில்லை. இந்த ஒரு நபரை கைது செய்து விசாரணை நடத்தினால் அனைத்து உண்மைகளையும் அறிந்து கொள்ள முடியும். 2005 முதல் இந்த சம்பவங்களுடன் அவர் தொடர்புபட்டுள்ளார். அந்த தொடர்புகளை கண்டறிய முடியும். ஜனாதிபதி தேர்தல் குறித்து அஞ்ச வேண்டாம். அவர்களிடம் வெறும் 50 ஆயிரம் வாக்குகள் மாத்திரமே இருந்தது. அதுவும் கடந்த முறை இருந்த 50 ஆயிரம் தற்போது 20 ஆயிரமாக குறைந்திருக்கும். அதனால் இது குறித்து சர்வதேச விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு நான் ஆணித்தரமாக கேட்டுக் கொள்கிறோம். எதிர் வரும் காலங்களில் ஏற்பட இருக்கும் அசம்பாவிதங்களுக்கும் முற்றுப்புள்ளி வையுங்கள். மக்களை காப்பாற்றுங்கள். -(     http://www.samakalam.com/பிள்ளையானை-கைது-செய்து-வ/
    • வடிவேலு மூட்டைப் பூச்சி அடிக்கும் மிசின் கண்டு பிடித்த மாதிரி இவர்களும் ஒவ்வொரு குரங்காய் பிடித்து வைத்து பொருத்துவார்கள் போல.........!   😁
    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.