Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

பதினாறும் பெற்று ... அதுக்கு கட்டாயம் மூன்று முடிச்சொன்று போட வேண்டும் ... அதையும் போட்டு ... பல்லாண்டு வாழ்க நெடுக்கரே! :wub:

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் நெடுக்க்ருக்கும்....

.மற்றும் யாழ் கள உறவுகளுக்கும் பிறந்த நாள்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

83126026.jpg

rubanram, meelsiraguக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இந்த மாதம் எக்கச்சக்கமான தெரிஞ்ச பிறந்தநாளுகள் போல இருக்கு.... :D

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

Link to comment
Share on other sites

அதென்ன குருவிகள் படம் போட்டிருக்கிறீங்கள்? :wub: லொள்ளுதானே??!! :lol:

விஞ்ஞானக் குருவி - செய்திகள் என்ற இணையம் நெடுக்ஸ்ஸுடையது இல்லையா? :blink::o:mellow:

ஒரு சில அறிவியல் சம்பந்தமான செய்திகள் தமிழில் கூகிளில் தேடியபோது அந்த இணைத்தில் இருந்து பதிகள் எடுத்திருந்தேன். அந்த வகையில் அது அவருடையது என்று நினைத்திருந்தேன். மற்றப் படி லொள்ளெல்லாம் இல்லை, பிறந்தநாள் அதுவுமா லொள்ளுவிட்டு அதனால் அந்தாளை upset ஆக்கவேணும் என்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்லைவே இல்லை :(

Edited by குட்டி
Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....!

அத்துடன் குருவி அண்ணாவிற்கும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்

:unsure::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரின் மகனுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

புலவரே உங்கள் மகனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..! :D

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா? :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ்சுக்கும்,குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

இந்த வருடம் வயதுக்கு வந்துவிட்ட நெடுக்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :wub:

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்னது இந்த வருடம் :unsure: இவ்வளவு காலமும் அவர் வயதிற்கு வரவில்லையா :D:lol:

ஏதோ காய்ஞ்சு கருவாடு ஆகாமல் இருந்தால் சந்தோசம்? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸுக்கும் ஜூனியர் புலவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்த நாளும் அதுவுமா இங்கும் தனிமடலிலும் வாழ்த்துச் சொன்ன உறவுகளுக்கு நன்றி. :)

குட்டிப் புலவருக்கு எனது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலவர், on 23 February 2011 - 03:53 PM, said:

நெடுக்குக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பின் குறிப்பு-என்னுடைய மகனுக்கும் இன்றுதான் பிறந்தநாள்!

உங்கள் மகனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் புலவர்..!

பி.கு.: உங்கள் மகனும் நெடுக்கைப் போலே நல்லா விதண்டாவாதம் பண்ணுவாரா?

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் இற்கும் குட்டி புலவர்ஸ் இற்கும் பிறந்த நாள் வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

என் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்.

சிறு வயதிலிருந்தே நல்ல வாசிப்புப் பழக்கம். பயங்கரமாய் விதண்டாவாதம் பண்ணுவான்.நித்திரை கொள்ளும் போத கதை சொன்னாத்தான் நித்திரை கொள்ளுவான்.கதை சொல்ல வெளிகிட்ட உடனேயே 100 கேள்விகள் கேட்பான்.முதல் கேள்வியிலேயே கதை சொல்லிற மூட் போயிடும்.கதை சொல்லும் போது குறுக்குக் கேள்விகள் கேட்கப்படாது என்று நிபந்தனை போட்டால் நீங்கள் தானே தமிழ்பாடத்தில் சொன்னீர்கள். கேள்வி கேள் கேட்டுத்தெளி என்று மடக்குவான்.எல்லாம் சமாளித்துக் கதை சொன்னால் இது ஏற்கனவே சொன்ன கதை என்பான். சரி கதைக்கு எங்கே போக என்று கேட்டால் நிங்களே கதையை உருவாக்கிச் சொல்லுங்கள் என்பான். தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் மொழிகளில் சரளமாகக் கதைப்பார்.

உங்கட மகனுக்கு புனைப்பெயர் நெடுக்காலபோவன் இல்லைத் தானே? சும்மா பகிடிக்கு... :D

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

நெடுக்ஸீக்கும், குட்டிப் புலவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 21ந்திகதி பிறந்தநாள் கண்ட நண்பர் தமிழ் சிறீ .........தம்பி வீணா ................மற்றும்

23ந்திகதி பிறந்தநாள் கண்ட தம்பி நெடுக்ஸ் யாவருக்கும் என் பிறந்த நாள்வாழ்த்துக்கள்.

அத்துடன் குட்டிப்புலவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பி.கு :- அவரது வயதை என்றாலும் சொல்லலாம்தானே புலவரே... :D:D:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாரம் பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்சிறி, வீணா, சியா, நெடுக்கர், மற்றும் குட்டிப் புலவர் எல்லோருக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்! :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறன் 5 ஆம் இலக்கத்துக்குரிய குணதிசையங்களாக இருக்கும் என்று 'இவர்கள் கலகலப்பானவர்கள் சமூக சிந்தனை அதிகமுள்ளவர்கள், கேள்விகள் கேட்பது, வாதம் செய்வது இவர்களுக்கு கிடைத்த கொடை எல்லோரோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் இதனால் எளிதில் மற்றவர்களால் கவரப்படுவார்கள்.' என்று எங்கோ வாசித்த ஞாபகம்

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

Link to comment
Share on other sites

நானும் ஜந்தாம் நம்பர் தான் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :rolleyes:

எங்கட வீட்டிலும் நிறைய ஐந்தாம் நம்பர் இருக்கினம்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாம் நம்பர் ஆக்கள்,

வாய் ஒழுகப் பேசி..

ஆட்களை சுத்து, மாத்த்துப் பண்ணிப் போடுவார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்கண்ணாவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... உண்மைச்சொல்லுங்கோ உங்களுக்கு 23திகதிதான் பிறந்த நாளா? :blink:

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாளையுட‌ன் ஆர‌ம்ப‌ சுற்று போட்டிக‌ள் முடியுது..........................
    • இது ஏற்க்கனவே நான் எழுதிய கருத்து.அதை ஆட்டையை போட்ட கவி அவர்களை மென்மையாக கன்டிக்கிறேன்.😀
    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.