Jump to content

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 10.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

ஈழப்பிரியன்

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த உறவுகள் தமிழ்சிறி,  புரட்சி ,சுவி  கிருபன்,உடையார், குமாரசாமி ,தமிழரசு, ஜெகதாதுரை, ரதி ,பகலவன் ,சுமே,நுணாவிலானுக்கு மிகவும் நன்றி. இன்று எனது பிறந்தநாள

ராஜன் விஷ்வா

பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கை அண்ணா     புள்ளின் சிறகுகள் வேண்டாம் பூமியை நோக்கி திரும்பிடுவேன் பூவின் சிறகுகள் வேண்டாம் பொழுது கரைந்ததும் கருகிடுவேன் விந்தைச் சிறகுகள் வேண்டாம் எரிபொருள் த

கரும்பு

நண்பர் நெடுக்காலபோவானுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள்! அண்மையில் பிறந்தநாளை நினைவுகூறுகின்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

  • கருத்துக்கள உறவுகள்

72.gif

உடன்பிறவாத சகோதரன் புங்கையூரான் இன்றுபோல் என்றும் வாழ வாழ்த்துகின்றேன்.

Link to comment
Share on other sites

இனிய இணையவழி நண்பன் புங்கையூரானுக்கு என் பிறந்த தின வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

கண்ணியமாகக் கருத்தெழுதும் புங்கையூரனுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிற்றாறுகள் உடைந்து,

சிறு நதியாய்ச் சலசலத்து,

வற்றாத நதியாகி,

வாழ்வு நீள்கிறது!

நீள்கின்ற நதிவழியில்,

நல் வாழ்த்துப் பகிர்ந்து,

நலம் விளைந்த உறவுகளே,

நன்றிகள்! நன்றிகள்! நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூராணிற்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

புங்கையூராணிற்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

புங்கையூராணிற்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கையூரான் அண்ணாவுக்கு பிந்திய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.................

Link to comment
Share on other sites

எனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த யாழ்கள உறவுகள் அனைவருக்கும் எனது அன்பான நன்றிகள் :) ( நான் ஒரு கிழமை இங்கிலாந்து சென்றிருந்தமையால் உடனே நன்றி சொல்ல முடியவில்லை, மன்னிக்கவும்)

மிக அண்மையில் பிறந்த நாளைக் கொண்டாடிய அனைத்து உறவுக்களுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

அன்புடன்,

- அலை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேம்ஸ் நதிக்கரையோரத்துத் தங்கை ரதிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேம்ஸ் நதிக்கரையோரத்துத் தங்கை ரதிக்கு, எனதினிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ரதிக்கு, பிறந்தநாளா... புங்கையூரான்.

யாழ் களமுகப்பில், தகவல் இல்லையே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு, பிறந்தநாளா... புங்கையூரான்.

யாழ் களமுகப்பில், தகவல் இல்லையே...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93836&st=140

இந்த இணைப்பில், ரதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

654741qhzgsqihuo.gif

அன்புச் சகோதரி ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனதூரைப்பெயராக்கி

எனக்கு பெருமை தந்தவரே

வாழ்க நூறாண்டு.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதிக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! வாழிய பல்லாண்டு!!

'புங்கை' அண்ணனுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! :lol:

Link to comment
Share on other sites

ரதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.

அலையரசிக்கும் புங்கையூரானுக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கச்சிக்கு என் இனியபிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.