Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஜய் யாழ்ப்பாண மாப்பிள்ளை உதயனே மன்னிப்பு கேள்: யாழில் உதயன் பத்திரிகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

jaffna-vijayfans-protest-200-seithy.jpg

யாழ் உதயன் பத்திரிகையில் இளைய தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கான விமர்சனம் தவறான முறையில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து இன்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகை காரியாலத்திற்கு முன் கூடிய விஜய் ரசிகர்கள் யாழ்ப்பாண மாப்பிள்ளை விஜய்யிடம் உதயன் மன்னிப்பு கேட்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊடகவியலாளர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் நேர்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=101898&category=EntertainmentNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது ரொம்ப அதிகம் சாமி. சங்கீ அக்கா தன்னை யாழ்ப்பாணத்துப் பொண்ணாக நினைச்சு இருப்பாவோ தெரியேல்லை. யாழ்ப்பாணத்து மாப்பிளை இதுவரைக்கும் தன்னுடைய மாமியார் வீடு யாழ்ப்பாணத்துக்கு என்ன செய்துகிழிச்சாரோ நாம் அறியோம்.

விரைவில் மாப்பிளை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நமக்கெல்லாம் அதிர்ச்சி வைத்தியம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்ரேலியா தொலைக்காட்சி ஒன்று சாய்பாபாவுக்கு எதிராக விமர்சனம் செய்து ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பிய பொழுது பல புத்திஜீவிகள் கிளர்தெழுந்தார்கள்...அதுமாதிரி இந்த ரசிகர்களும் .....நாளை இவர்கள் புத்திஜீவியாகி இன்னோரு ....ஆசாமியை சாமி ஆக்கலாம்...:D

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப முக்கியம், அடுத்த வேளை சோத்துக்கு வேலையைப் பாருங்கோ

இங்க மூண்டு சிப்ட் தும்படிச்சு அனுப்ப அங்க கொளுப்பேறிக்கிடக்குதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ப்பாட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் புலம்பெயர் நாட்டில் ஒன்றோ ஒன்றுக்கும் மேற்பட்ட உறவுகள் இருப்பதை உறுதியாகக் கூறலாம்!!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

சபாஷ்.. சரியான வாதப்பிரதிவாதங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

1521955_10200506175571626_1313702636_n.j
 


 

நடிகர்கள் ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுக்கவேணும் உண்ணாவிரதம் இருக்கவேணும் கூட்டம் போடவேணும் ஆனால் ரசிகர்கள் தமது ஆதங்கத்தை தெரிவிப்பதற்கு உரிமையில்லை. ஆயிரத்தெட்டு நக்கல்கள்.

 

உதயன் ஒரு மையவாதப் பத்திரிகை. போரால் பாதிக்கப்பட்ட வன்னி மக்களை கேவலமாக எழுதிய பிரதேசவாதப்பத்திரிகை. அதுக்கு வக்காலத்து வேற.

 

போரின் உச்சக்கட்ட அழிவு காலங்களில் தேரும் திருவிழாவும் கிரிக்கெட்டும் என்றிருந்தபோது நடிகர்கள் உட்பட தமிழமக்களின் எழுச்சிகள் உண்ணவிரதங்கள்  தீக்குளிப்புகள் என பலவித போராட்டங்களில் ஒரு வீதமேனும் இவர்கள் செய்ததில்லை. இப்ப ஒரு ரசிகர்கள் சிலர் தமது ஆதங்கத்தை தெரிவிக்கின்ற போது அவர்களுக்கு காணாமல் போனவர் பட்டிணியாய் கிடப்பவர்கள் பற்றி பாடம் எடுப்பது?

 

 

 

 

 

 

பாவம் மென்வாத தண்டவாத வேலை வெட்டி இல்லா ரசிகர்கள்.

மையவாத, பிரதேசவாத(!?) உதயனை சும்மா விடமாட்டார்கள்.

ஸ்டீபன் ரெப், நவநீதம் பிள்ளையிடம் முறையிடாமல் ஓயமாட்டார்கள்.

அப்படியே விஜயின் மைத்துனர்கள் மனம் பாதிப்புக்கு உள்ளான படியால் உதயன் ஊடகவியலாளர்கள் தண்டனையாக ஜில்லாவை பத்து தடவை பார்க்கவைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எலே 10 தடவை ஜில்லா பாத்தா பைத்தியம் பிடிச்சு அலையணும்லே

கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

 

சேர் நல்லாக் கொடுங்க. புத்தி சொல்லிக் கொடுங்க. அதே ஐங்கரநேசன் சேர.. மீண்டும்.. இன்றும் காண்பதில் மகிழ்ச்சி. உதுகளை வீதில இறங்கித் தான் திருத்தனுன்னா.. சேர் செய்வார். அந்த நம்பிக்கை இருக்குது.

சாண்டமருதனுக்கு மனிதாபிமானத்தையும் சினிமாத்தனத்தையும் வேறு பிரிச்சுப் பார்க்க முடியல்ல. வகுப்புவாதம் மட்டும் நல்லா வருகுது. :lol::D

பெடியல் முகத்தை காட்ட தயார் இல்லாமல் இருக்கிறாங்கள். அவங்கள் வாதாடேலை. வெளிட்நாடிலை இருந்து பணம் வந்து கிடைக்கும் ஸ்கூட்டர்காறன்தான் வாதாடுகிறார். 

  • கருத்துக்கள உறவுகள்

பெடியல் முகத்தை காட்ட தயார் இல்லாமல் இருக்கிறாங்கள். அவங்கள் வாதாடேலை. வெளிட்நாடிலை இருந்து பணம் வந்து கிடைக்கும் ஸ்கூட்டர்காறன்தான் வாதாடுகிறார். 

 

ஐங்கரநேசன் சேருக்கு இளைய சமூகம் மதிப்புக் கொடுக்கும். ஏன்னா அவர் ஒரு ஆசிரியராகவும் இருந்தவர். ஸ்கூட்டர்காரனுக்கு.. உதுகள் தெரிய வாய்ப்பில்லை. அவருக்கு எல்லா முடிஞ்சப்புறம்.. விஜய் 5 இலச்சம் கொடுத்ததுக்கு.. தான் பாலாபிசேகம் செய்யனுன்னு தான் தெரியுது. அந்த வகையறாக்களை ஐங்கரநேசன்.. சேரால திருத்த முடியாது. அவரா பட்டினி கிடக்க திருந்துவார். :):icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களது போராட்டத்தையும்

அதன் உத்வேகத்தையும் பார்க்க பெரும் சந்தோசமாக இருக்கு...

 

இதுவே

முள்ளிவாய்க்காலில்

சொந்த அண்ணன் தம்பிகள்

சொந்த ஊர்க்காறர்கள் படுகொலை  செய்யப்பட்டபோது காணவில்லையே  என்றுதான் ஏக்கமாக இருக்கு...

எலே 10 தடவை ஜில்லா பாத்தா பைத்தியம் பிடிச்சு அலையணும்லே

மன்னிக்கவும் சுண்டல். இந்த விஜஜின் மைத்துனர்களின் முக மறைப்பு போராட்டம் என்னை பொங்கல் பானையா பொங்க வைத்துவிட்டது.

ஜில்லா வில்லன் கூட இவ்வளவு கொடுமையான தண்டனையை கொடுக்கமாட்டான். :D

சேர் நல்லாக் கொடுங்க. புத்தி சொல்லிக் கொடுங்க. அதே ஐங்கரநேசன் சேர.. மீண்டும்.. இன்றும் காண்பதில் மகிழ்ச்சி. உதுகளை வீதில இறங்கித் தான் திருத்தனுன்னா.. சேர் செய்வார். அந்த நம்பிக்கை இருக்குது.

சாண்டமருதனுக்கு மனிதாபிமானத்தையும் சினிமாத்தனத்தையும் வேறு பிரிச்சுப் பார்க்க முடியல்ல. வகுப்புவாதம் மட்டும் நல்லா வருகுது. :lol::D

ஐங்கரன் அண்ணாவிற்குள் ஒரு விவசாயி ஒழிந்திருப்பது அவரது கோபத்தில் தெரிகிறது.

பொடியளை திருத்தினாலும் மோட்டர் பைக்கில் இருந்து சுதந்திரம் பேசும் பேதலியை திருத்த முடியாது. அவர் தியேட்டர் டிக்கெட் கிழிப்பவர் போல் தெரிகிறது.

Edited by விவசாயி விக்

  • கருத்துக்கள உறவுகள்

இடையில ஒரு பக்கத்தைக் காணோம்....????

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில யாழ்ப்பாணம் கெதியில வல்லரசாகிவிடும் :D

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கில யாழ்ப்பாணம் கெதியில வல்லரசாகிவிடும் :D

 

வலாரசு ஆகுதோ இல்லையோ பால்வியாபரம் கொடி கட்டும் போல இருக்கு. :lol:

வலாரசு ஆகுதோ இல்லையோ பால்வியாபரம் கொடி கட்டும் போல இருக்கு. :lol:

ஓமண்ணே, நானும் நாலு மாட்டை அவிழ்கலாமோ என்று யோசிக்கிறேன். :)

ஐங்கரநேசன் உந்த வயதில் விட்ட விளையாட்டுகள் புத்தகமாக எழுதலாம் .

இவைகள் எல்லாம் கண்டும் காணமால் விட வேண்டிய நிகழ்வுகள் .அமைச்சருக்கு உது தேவையில்லாத வேலை .

உதயனுக்கு எதிராக கொடிபிடிப்பது தங்கள் அதிகாரத்தின் மிடுக்கை காட்டவே. ரூபவாகினியை அடக்க முதல் மேர்வின் சில்வா தலையால் இரத்தம் ஒழுக ஓடியவர்.உதயன் வன்னியில் மாடு மேய்க்கவா என்று கவிதை எழுதியதாக கிழமைக்கணக்கில் போராட்டம் நடத்தியவர்கள். உதயனுக்குள் உள்ளட்டு சுட்டத்தால் கமருன் அங்கு போனவர்.  தேவானந்த மான நட்ட வழக்கை தொடக்கி வைத்துவிட்டு கோட்டு சுகவீனம் என்று அறிக்கை கொடுத்துவிட்டு, கட்டடம் கட்ட மேசன் வேலைக்குப் போய் அத்திவாரத்துக்கு சீமேந்து போட்டவர். இதனால் சிக்கலான  இந்த விடயத்தை நுணுக்கமாக கையாளப் பார்க்கிறார்கள்.

 

இதனுள் பின்னால் நிறைய இருக்கு.  இதை தமிழ் நாட்டு சினிமா பைத்தியங்களுடன் ஒப்பிட முடியாது. ஐங்கரனுக்கு தெரியும் ஆர் பெடியள்; ஏன் கொடி பிடிக்கிறாங்கள் என்று.  (அதை அவங்களின்ரை வாயாலை கூலிக்குத்தான் வந்தனாங்கள் என்று சொல்ல வைக்க முயலுமாப்பொலிருக்கு. )பொடியல் ஐங்கரன வந்து உயிரை வாங்குது என்று கஸ்டப்படுறாங்கள். ஸ்கூட்டர் காறனுக்கும் தெரியும். அதனால்த்தான் அவனும் சண்டித்தனம் காட்ட வந்தவன். அவன் அந்த உரிமையை பற்றி ஆமியிடம் கதைக்கிறவனோ தெரியாது.

வீட்டுக்கு அடங்காமல், சினிமாக்கு அலைந்து வியஜ்க்கு கொடிக்கு பிடிக்கும் யாழ்ப்பாணத்து திருகுதாளங்கள இந்த மாதிரி வடிவாக எழுதிக்கொண்டு வந்து ஒழுங்காக நிற்கத்தக்க சனமாக இருப்பதில்லை. அவற்றை எழுதி இருப்பதெல்லாம் பெண்கள் என்று கையெழுத்தில் தெரிகிறது. எல்லாமே பெண்களின் கையெழுத்தில்தான் இருக்கு. தமிழ் நாட்டில் கொடி பிடிக்கும் ரசிகர் கூட்டம் வேறு கதை).

போற போக்கில யாழ்ப்பாணம் கெதியில வல்லரசாகிவிடும் :D

 

தும்பளையான் இப்படி ஆதங்கப் பட வேண்டாம், இவர்கள் எல்லாம் இலங்கை,இந்திய அரசினால் தமிழரை உளவியல் ரீதியாக சோர்வடைய வைக்க என போடப்படும் நாடகம், மக்க்ள் தெளிவாகத் தான் இருக்க்கீனம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.