Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லீம் மக்களுக்கு எதிரான இன அழிப்புத் தாக்குதல்களை தடுக்க உலகத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்:

Featured Replies

இலங்கை முஸ்லிம்களின் தமது இணையத் தளங்களில் தமிழர்களால் தமக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இப்போதும் அவற்றை மறந்து விடாமல் முக்கியத்துவப்படுத்தி வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் யாராவது இதேபோன்று சாட்சியங்களை ஆவணப்படுத்தி வைத்திருந்தால் இணைப்புத் தரவும். நன்றி.

 

  • Replies 54
  • Views 3.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றா இரண்டா ஆவணப்படுத்தி வைக்க.  கிழக்கில் மூதூரிலிருந்து பொத்துவில் வரையான பிரதேசங்களில் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும், ஜிக்காத் குழுவினராலும் நிகழத்தப்பட்ட படுகொலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை,  காரைதீவு, சமாந்துறை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத் தீவு, அட்டப்பள்ளம் மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, அக்கரைப்பற்று, பொத்துவில் என்று முஸ்லீம் கிராமங்களுக்கு அருகே வாழ்ந்த தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனியாயங்களுக்கு அளவில்லை.   அதிரடிப்படை, பொலீஸ், இராணுவப் படைகளின் பின்னால் ஒளிந்திருந்து கொண்டு பல படுகொலைகளை நிறைவேற்றிய முஸ்லீம் தீவிரவாதிகளை இனங்கண்டு கொள்ளவே தமிழர்களுக்கு முடியவில்லை.  இரண்டு மொழிகளும் சரளமாகப் பேசத்தெரிந்திருந்ததால் அவர்களால் இலகுவில் தங்களை உருமறைப்புச் செய்து கொள்ள முடிந்தது.  ஆதலால் எந்திவித சாட்சியங்களோ ஆதாரங்களோ இல்லாத நிலைதான் இன்று காணப்படுகின்றது.

ஒன்றா இரண்டா ஆவணப்படுத்தி வைக்க. கிழக்கில் மூதூரிலிருந்து பொத்துவில் வரையான பிரதேசங்களில் முஸ்லீம் ஊர்காவல் படையினராலும், ஜிக்காத் குழுவினராலும் நிகழத்தப்பட்ட படுகொலைகள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, சவளக்கடை, காரைதீவு, சமாந்துறை, வளத்தாப்பிட்டி, மல்வத்தை, மல்லிகைத் தீவு, அட்டப்பள்ளம் மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, அக்கரைப்பற்று, பொத்துவில் என்று முஸ்லீம் கிராமங்களுக்கு அருகே வாழ்ந்த தமிழ் மக்களுக்கு நேர்ந்த அனியாயங்களுக்கு அளவில்லை. அதிரடிப்படை, பொலீஸ், இராணுவப் படைகளின் பின்னால் ஒளிந்திருந்து கொண்டு பல படுகொலைகளை நிறைவேற்றிய முஸ்லீம் தீவிரவாதிகளை இனங்கண்டு கொள்ளவே தமிழர்களுக்கு முடியவில்லை. இரண்டு மொழிகளும் சரளமாகப் பேசத்தெரிந்திருந்ததால் அவர்களால் இலகுவில் தங்களை உருமறைப்புச் செய்து கொள்ள முடிந்தது. ஆதலால் எந்திவித சாட்சியங்களோ ஆதாரங்களோ இல்லாத நிலைதான் இன்று காணப்படுகின்றது.

அண்ணா, இதையே எமது தமிழ் ஒட்டுக்குழுக்களும் செய்கின்றன. எனது உறவுகளிலும் பலர் போட்டு தள்ளபட்டிருக்கிறார்கள். அதற்காக சாதாரண தமிழ் மக்களை கை விட்டோமா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு முஸ்லிம்நாடா ஓடி ஓடி சிறலங்காவுக்கு ஆதரவு திரட்டின முஸ்லிம் தலைமைகள் சும்மா இருக்கினம்.மனித உரிமைச்சபையில் சிறிலங்காவுக்கு அதரவாய் இருந்த பாகிஸ்தானும் அல்லாவும் அவர்களை முடிந்தால் காப்பாற்றட்டும் நாங்கள் இதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை.ஹக்கீம் பதவியை தூக்கி எறியத் தயாரா?????

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே 

 

எனது கேள்விக்கான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

எதன் அடிப்படையில் இதனை ஒரு இன அழிப்பு என்று சொல்கின்றீர்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

தீய சக்திகளின் செயல்களிலிருந்து ஜனாதிபதியைப் பாதுகாப்போம்! -------------------------------------------------------- ‘அளுத்கம கலவரம் துரதிர்ஷ்டமானது. இந்நிலையில் குறுந்தகவல்கள் ஊடாக சர்வதேச மயப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு உள்ளுர் தீய சக்திகள் முயற்சிக்கிறார்கள். எனவே, இந்த நிலையில் ஜனாதிபதியைப் பாதுகாக்க வேண்டும்.” – ஏ.எச்.எம். அஸ்வர் – தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ( செய்தி மூலம் தினக்குரல் 17-06-2014 பக்கம் 02)

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் யூட்.. நீங்கள் இலங்கை முஸ்லீம்கள் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்து இதனைச் சொல்வதால் நாங்கள் நம்பத்தான் வேண்டும்.

நெடுக்கு, இது கருத்துக்களம். நமக்கு தெரிந்தததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம். கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தி கொள்வதும் அவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதும் அவரவர் தேவையையும் விருப்பையும் பொறுத்தது. சிலருக்கு அறியாமையில் ஒரு சுகம்.

 

அதுசரி.. தற்போதைய.. அரேபியர் நல்ல வெள்ளையா இருக்கினம்.. இவை மட்டும் எப்படி.. இன்னும் தமிழர்களின் கலரில இருக்கினம்.

நான் சொல்லி உங்களுக்கு என்ன பயன்? நீங்களே தேடி அறிந்து கொள்ளுங்கள். கருத்து பகிர்வில் ஆர்வம் இல்லாதவர்களுடன் நாம் அறிந்தவற்றை பகிர்ந்து கொள்வது பயனற்றது.

 

எதுக்கும் சிங்களவர்களும் இவர்களுக்கும் தொடர்பிருக்கோன்னும் ஒரு மரபணு ஆராய்ச்சி செய்தால் என்ன..??!

 

தனி இனமோ இல்லையோ என்பதைத் தீர்மானிக்க பல நவீன வழிமுறைகள் உள்ளன. ஆனால் அதனை அல்காவின் பெயரால் அமுல்படுத்துவதில் தான் சிக்கல்கள் உள்ளன. அமுல்படுத்தினால்.. எல்லாம் வெளிக்கும்..! :lol::icon_idea:

முதலில் நீங்கள் யார் என்றாவது உங்களுக்கு தெரியுமா? என்ன என்ன இனக்கலப்புகள் உங்களுக்கு உண்டு என்று தெரியுமா? தமிழரில் பலருக்கு ஏன் வெளிறிய தோல்? சிலருக்கு ஏன் பச்சை அல்லது நீலம் கலந்த ஐரோப்பிய தன்மையான விழிகள்?

உங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே இந்த இனம் பற்றிய அறிவில் குறிப்பிட தக்க அளவு முன்னேற்றம் காண்பீர்கள்.

முஸ்லீம்கள் பற்றி கதைப்பவர்கள் சுன்னத்து செய்ய வேண்டும் என்று அஸ்வர் MP கூறியதை கவிஞர் மறந்திட்டார்.

உங்கள் துணிச்சலுக்கு பாராட்டுக்கள். முஸ்லிம்கள் பற்றி பேசுவதற்காக இவ்வளவு வேகமாக நீங்கள் சுன்னத்து செய்து விடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. படம் எடுத்து போட்டால் இன்னும் பாராட்டுக்கள் கிடைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிதலை நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு தடையில்லை. அதையே மற்றவர்கள் ஏற்கனும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தான் உங்களின் அறிவீனம்.

 

அறிதலுக்கும் அறிவியலுக்கும் இடையில் நிறைய வேறுபாடு உண்டு.

 

நான் ஏலியன். என்னில் பச்சை இரத்தம் ஓடுகிறது. நான் தனி இனம். இது நான் அறிந்து கொண்டது. நீங்கள் முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். இன்றேல் சுயமாக ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள்.

 

இப்ப விளங்கனும். இதுவும் விளங்கல்லைன்னா.. யாழில் உங்களின் அறிதல் பிரச்சாரத்தை அப்படியே நம்ப யாரும் இன்று அந்தளவு அறிவுமட்டமாக இல்லை... என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள்.

 

நான் பூமியில் வாழும்.. ஏனியன் என்றால்.. முஸ்லீம்கள் தனி இனம் தான். அதில் தவறில்லை. எல்லாம் அறிதலில் உள்ள பிரச்சனையே அன்றி.. ஆராய்தலில் அல்ல. :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிதலை நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கு தடையில்லை. அதையே மற்றவர்கள் ஏற்கனும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தான் உங்களின் அறிவீனம்.

நான் எங்கே எதிர்பார்த்தேன், நான் பகிர்ந்து கொள்வதை மற்றவர்கள் அப்படியே ஏற்க வேண்டும் என்று? மாறாக நான் எழுதியது:

 

நெடுக்கு, இது கருத்துக்களம். நமக்கு தெரிந்தததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம். கிடைக்கும் தகவல்களை உறுதிப்படுத்தி கொள்வதும் அவை பற்றி ஆராய்ச்சிகள் செய்வதும் அவரவர் தேவையையும் விருப்பையும் பொறுத்தது.

மற்றவர்களின் அறிவு, அறிவீனத்தை பற்றி உங்கள் தீர்ப்பை வழங்க முதல் தமிழில் எழுதியதை சரியாக படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். மற்றவர்கள் சொல்லாததை சொன்னதாக எழுதுவது நேர்மையற்ற செயல். சிலருக்கு நேர்மையற்ற செயல் தான் அவர்கள் வாழ்க்கை வரலாறு; நீங்கள் அப்படியானவர் அல்ல என்பதே எனது எதிர்பார்ப்பு. அதை பாழாக்க மாட்டீர்கன் என நம்புகிறேன்.

Edited by Jude

சிங்களம் இஸலாமியத் தமிழர்களுக்கு அடிபோட்டு புதிதாக ஆட்சிக்கு வந்த இந்துத்துவா மோடிக்கு தாங்கள் காங்கிரசுக்கு மட்டுமல்ல பிஜேபி க்கும் நண்பர்கள் என்று சொல்ல முற்படுகின்றது.

 

உங்கத் தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று  ஆங்காங்கே எழும் கோசங்கள் குறித்து சொல்வதற்கு எதுவும் இல்லை. ஒன்றிணைந்தால் சிங்களத்தால் அடிக்க முடியாது.

 

சிங்களம் தமிழர்களை பல்வேறாகப் பிரித்து தான் எப்போதும் அடிக்கின்றது. முஸ்லீம்கள் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு தனித்தனியாகவே அடிபோடுகின்றது. அதிலும் பல உட்பிரிவுகளாக பல இயக்கங்கள் குழுக்கள் பிரதேசவாதங்கள் என பிரித்து எப்படி அடிபோடவேணுமோ அப்படி அடிபோடுகின்றது. பிரிக்காமல் எல்லோருக்கும் சேர்த்து அடிபோடுவது நடமுறைக்கு சாத்தியமில்லை என்பது சிங்களத்திற்கு நன்கு தெரியும். சிங்களத்தின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழர்களும் எந்தக் காலத்திலும் ஐக்கியப்பட முடியாதவர்கள்.

 

சிங்களம் அடிபோடுபவன் தமிழன் அடிவாங்குபவன்.

 

ஒன்றுபட முடியாதவனை ஒன்றுபடு என்பதே அபத்தமானது.

 

 

இது முஸ்லிம்களுக்கெதிரான இனவழிப்பு அல்ல. இனவழிப்பாகவிருந்தால் வடக்குக் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் மேல் கைவைக்கட்டும் பார்க்கலாம். ஜிஹாத் அல்கொய்தா என்பன உடனடியாக பதிலடி கொடுக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யூட் சார் உங்களின் அறிதல்கள் எங்களின் அறிதல்களை விட்டு நீண்ட தூரம் விலகி உள்ளதுடன்.. பல அடிப்படைகளில் பேஸ்மெண்ட் வீக்காகவும் உள்ளன.

 

அதனால் உங்களை நம்பவே முடியல்ல. சாரி. நீங்க என்ன தான் பிரச்சாரங்களை முன்னெடுத்தாலும்.. உங்கள் அறிதல்கள் தீவிர ஆராய்தலுக்கு உட்பட வேண்டியவையாக உள்ளன.

 

உதாரணம்..:-

 

Beruwala is a major heritage centre of Tamil-speaking Muslims in the Southwest part of the island. The place has Durgahs (burial monuments) associated with Muslim mystics of early medieval times, for whom Durgahs are also found in the Coromandal and the Gulf of Mannaar coasts of Tamil Nadu.

The Durghas are dated to the times of Persian and Moraccan mystics.

The Tamil-Muslim heritage in the western part of the island is considerably associated with the medieval South Indian merchant guild called Agnchuva’n’naththaar and the Tamil-Muslims of Nagore, Kaayal-paddinam and Keezhak-karai of Tamil Nadu.

 

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=37260

மண்ணாங்கட்டி, ஒரு மண்ணும் வேண்டாம். உங்களுக்கு எத்தினை தரம் முனாக்கள் வந்து நீங்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லவேணும்? அல்லது அவர்கள் வேண்டாம் என்று சொன்னதில் எந்த வேண்டாம் உங்களுக்கு புரியவில்லை. நல்லெண்ணத்தை அவர்கள் தான் காட்டவேணும் நாங்கள் கட்டி முடிஞ்சுது.

நாம் முஸ்லிம்களுக்கு ஆதரவு தெரிவிப்பதை முதலில் அவர்கள் விரும்புவான்களா எண்டு யாரும் கேட்டு சொல்லுங்கோ ஸ்ரீலங்கா முஸ்லிம்களை

//இலங்கையின் சமாதானத்துக்காக முஸ்லிம்கள் பாடுபட்டு வந்துள்ளனர்: இயட் அமீன் மதானி //

அடியடா ஒட்டகத்துக்கு செருப்பால். இரண்டு லச்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட போது இந்த அரேபிய ஒட்டகம் எல்லாம் எங்கு போய்ச்சு?

இன்றுவரை வரை தம்மை தமிழர் என்று கூறாதவர்கள் தமிழ் ஈழ, இலங்கை சோனகர்கள்,

இன்றுவரை வரை தமிழ் ஈழம், வடக்கு கிழக்கு இணைப்பிற்கு, எமது உரிமை போராட்டத்திற்கு எதிரானவர்கள் தமிழ் ஈழ, இலங்கை சோனகர்கள்,

இரண்டு லச்சம் தமிழர்கள் கொத்து, கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட போது ,உலக தமிழ் இனமே கண்ணீர்விட்டு கதறி அழுதபோது, நாம் பயங்கரவாதத்துக்கு எதிரானவர்கள் என்று கூறி , தமிழர் படுகொலையை கொண்டாடிய சிங்களத்துடன் பால்ச்சோறு உண்டு கொண்டாடி மகிழ்ந்தவர்கள் சோனகர்கள்.

இவர்களா சமாதானத்துக்காக பாடுபட்டார்கள்!அடியடா ஒட்டகத்துக்கு செருப்பால்.

" எமக்கு உடன்பாடு இல்லை "

தமிழ் ஈழம் வாழ், அல்லது இலங்கை வாழ் இஸ்லாமியர்களை , தமிழ் இஸ்லாமியர்கள் என்று கூறுவது ஏற்புடையதோ, ஏற்றுக்கொள்ள கூடியதோ அல்ல, எமக்கு உடன்பாடு ஆனதோ அல்ல.

அவர்கள் " தமிழ் பேசும் " இசுலாமியர்கள், அவர்கள் பிறப்பு சான்றிதழில் தங்களை இசுலாமியர் என்றே பதிந்து கொள்கின்றனர், தமிழர் என்று பதிவதில்லை, தம்மை தமிழர் என்று அவர்கள் கூறுவதும் இல்லை, ஏற்று கொள்வதும் இல்லை.

அப்படி இருக்கும் போது, நாம் ஏன் அவர்களை தமிழ் இசுலாமியர் என்று கூறி, அவமானப்ப படவேண்டும் ?. நம்மை பொறுத்தவரை தமிழ் பேசுபவர் எல்லாம், தமிழர் ஆகிவிட முடியாது என்பதே முடிவு . அதை தெரிந்துதான் அவர்களும் கூறுகின்றார்களோ தெரியவில்லை.

அவர்களாக இனி கூறினும், நாம் ஏற்ருக்கொள்ளபோவது இல்லை.

தமிழீழ விடுதலை எதிர்த்து சிங்களவர்களுடன் கைகோர்த்து போராடியவர்கள் இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்கள்.

சிங்கள புலனாய்வு பிரிவுனருடன் சேர்ந்து பல தமிழ் பிள்ளைகளின் உயிர்களை பறித்தீர்கள்..

யாழ்ப்பணத்தில் வாழும் போது பல போராளிகளின் உயிர்களை சிங்களத்திடம் காட்டி கொடுத்து அவர்களின் விலை மதிப்பற்ற உயிர்களை பறித்தீர்கள். இதுவே உங்களை யாழ்ப்பணத்தில் இருந்து வெளியேற்ற காரணமாக அமைந்தது...

இதற்கு பிறகும் எப்படி நாங்கள் உங்களுடன் கை கோர்க்க வருவோம்...

(தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் வேறு. இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் வேறு...

தமிழ் நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தமிழர்களுடன் உறவு கொண்டாடி வாழுகிறார்கள்...

இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் சிங்களவர்களுடன் உறவு கொண்டாடி வாழுகிறார்கள்...

பல தமிழ் பிள்ளைகள் சாவதற்கும் காரணமாக இருந்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்கள்...

இதற்கு பிறகும் நாங்கள் எப்படி... உறவு கொண்டாட முடியும் முஸ்லிம் மக்களுடன்...)

www.eelavenkai.blogspot.com

முஸ்லிம் மக்களுக்கு ஆதரவாக ஈழத்தமிழர்கள் போராடவில்லையாம். குற்றச்சாட்டு...

முள்ளிவாய்க்காலில் என்னின மக்களின் பேரழிவின் போது சிங்களவர்களுடன் கைகோர்த்து நீங்கள் நின்ற போது நாங்கள் ஏதாவது சொன்னோமா...

யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமிய மக்கள் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டதை தமிழர்கள் யாரும் நியாயப்படுத்தியதில்லை. எனினும், கிழக்கில் நடைபெற்ற அத்தனை கூட்டுப் படுகொலைகளிலும் தமிழ் பெண்கள் மீதான பாலியல் கொலைகளையும் இஸ்லாமிய இயக்கங்களது பங்கேற்பினை மறுதலிக்கவும் முடியாது.

சிங்களத்து இனவாதத்திற்குள் உள்வாங்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களே தமிழர்களைக் கருவறுக்கும் ஊடுருவலையும், புலனாய்வு நடவடிக்கைகளையும் சிங்களத்திற்காகச் செய்து முடித்திருந்தார்கள்.

தமிழர்களை இதற்கு மேல் நொருக்க முடியாது என்ற நிலையில், சிங்களத்தின் இனவெறிப் பாய்ச்சல் இஸ்லாமிய சமூகத்தை நோக்கியதாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை வரலாற்றுப் பாடங்களாகக் கொள்வோம்.

கிறிஸ்தவர்களும், இந்துக்களும் போல், மதம் தாண்டிய தமிழர்களாக... மனிதாபிமானம் கொண்ட மனிதர்களாக இலங்கை இஸ்லாமியத் தமிழர்களும் ஒன்றிணைந்து சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டும். இல்லையேல்... இஸ்லாமிய தமிழர்களுக்கான இன்னொரு முள்ளிவாய்க்கால் தவிர்க்க முடியாததாகிவிடும்!

நன்றி- சுவிசிலிருந்து கதிரவன்

" இஸ்லாமியர்களின் முரண்பாடு "

//ஈராக்கில் இசுலாமியர் செய்யும், இசுலாமியர் படுகொலை சரியானதா?//

சிங்கள தேசத்தில் இசுலாமியர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தமிழ் நாட்டிலும், தமிழ் ஈழம், இலங்கையிலும் பொங்கி எழுந்த இசுலாமியர்களே உங்கள் மதவெறியை பார்த்து நான் பாராட்டுகின்றே, இருந்தாலும்.............,

ஈராக்கில் இதே இசுலாமியர்களால், இதே இசுலாமியர்கள் கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுகின்றார்கள், ஏன் நீங்கள் அதற்கு எதிராக பொங்கவில்லை?, ஏன் இலங்கை , தமிழ் ஈழம் வாழ் இசுமாமியர்கள் பொங்கவில்லை?,உங்கள் மதவெறி எங்கே ?

அப்ப, ஈராக்கில் இசுலாமியர் செய்யும், இசுலாமியர் படுகொலை சரியானதா?

இந்த இரண்டு நிகல்வுகளிர்க்காகவும் , தமிழ் நாட்டை தவிர இந்தியாவி, உலகில் வேறு எங்கும் இசுலாமியர்கள் பொங்கியதாக தெரியவில்லை.

உண்மையான மத வெறிப் பார்வை அற்ற வன்முறைக்கு எதிராக பொங்கி எழுவீர்களே ஆனால், நாமும் உங்களுடன் இணைந்து போராட்ட தயார்.

லெப்டினன்ட் ஜுனைதீனின் வழியில் வாரீர்! - சேரமான்

காலியில் எங்கள் கழுத்து வெட்டப்பட்ட பொழுது

நீங்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

கொழும்பில் குற்றுயிரும் குலையுயிருமாய் நாம் எரிக்கப்பட்ட பொழுது

நீங்கள் வாய்புதைத்து பேசா மடந்தைகளாய் இருந்தீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

அடங்கிக் கிடந்த நாங்கள் ஆயுதம் ஏந்திக் களம் புகுந்த பொழுது

உங்களில் எல்லோரும் எங்களுக்குக் கைகொடுக்க வரவில்லை.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

ஆனால்...

ஆனால், மூதூரிலும், ஆரையம்பதியிலும், வீரமுனையிலும்

தமிழ்க் குருதி வடிந்த பொழுது...

தமிழ்க் குருதியில் சிங்களம் நனைந்து திழைத்த பொழுது

நீங்கள் கைகட்டி, வாய்புதைத்து நிற்கவில்லை.

எரியும் வீட்டில் பற்றியெரிந்த கொள்ளிக் கட்டையைப் பிடுங்கி

வீட்டில் இருந்தவனை எரித்த கதையாக

எங்களை எரித்தீர்கள்.

ஜிகாத், முஸ்லிம் ஊர்காவல்படை எனப் போர் பறையடித்து

தென்தமிழீழ மண்ணில் எங்கள் உயிர்களைக் காவு கொண்டீர்கள்.

கல்முனையில் பள்ளி சென்று திரும்பிய

பதினான்கு வயதுத் தமிழ்ச் சிறுமியை

நிர்வாணப்படுத்தி மாறி மாறி வன்புணர்வு செய்தீர்கள்.

பின் அந்தப் பச்சிளம் தமிழ்க் குழந்தையை

கல்லால் அடித்து

இஸ்லாமிய மரபுப்படி ‘வேசியை’க் கொன்றோம்

என்று எக்களாமிட்டீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

வடதமிழீழ மண்ணை சிங்களம் முற்றுகையிட்டுப்

பட்டினி போட்ட பொழுது,

மலக்குண்டுகளை வீசிய பொழுது,

உங்களில் அரைவாசிப் பேர் சிங்கள நாட்டிற்கு ஓடிப் போனீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

பின்னர் பேரீச்சம் பழ வாகனங்களில்

யாழ்ப்பாணத்திற்கு ஆயுதங்களைக் கொண்டு வந்து

எம்மைக் கொல்வதற்கு மறைத்து வைத்தீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

வேறு வழியின்றி...

எங்கள் பாதுகாப்பிற்காக...

உங்களின் பாதுகாப்பிற்காகவும்,

உங்களில் எஞ்சியிருந்தோரை எங்கள் புலிமறவர்கள்

புத்தளத்திற்கு அனுப்பி வைத்தார்கள் - சிங்கள நாட்டிற்கு அல்ல!

ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகக் கருதியதால்!

ஆனால் புத்தளம் தமிழீழத்தின் பகுதி என்பதை

நீங்கள் மறந்தீர்கள்.

உங்கள் ஊரை விட்டு வேரடி மண்ணோடு

புலிகள் பிடுங்கியெறிந்ததாக அரற்றித் திரிந்தீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

மேற்குலகம் வந்து சமாதானம் பேசிய பொழுது...

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசிய பொழுது,

உங்களுக்கும் அதில் சரி பாதி பங்கு வேண்டும் என்றீர்கள்.

இடைக்கால நிர்வாகத்திலும் பங்கு கேட்டீர்கள்.

பேச்சுவார்த்தை மேசையில் குந்தியிருக்க வேண்டும் என்று

நாண்டு பிடித்து நின்றீர்கள்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

ஆனால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.

வடதமிழீழத்திற்கும் மீண்டும் வாருங்கள்:

வந்து குடியமருங்கள் என்று

உங்களுக்கு நேசக்கரம் நீட்டினோம்.

கிளிநொச்சியில் உங்களைக் கட்டியணைத்து

மட்டின் பிரியாணி தந்தோம்.

வெறும் மட்டின் பிரியாணி அல்ல.

ஹலால் மட்டின் பிரியாணி!

ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்த்தோம்.

இருந்தும் என்னவாயிற்று!

ஜிகாத் குழு என்ன கலைந்தா போயிற்று?

ஓசாமா குழு என்ன ஓடியா போனது?

முத்தலீப் என்ன சிங்களப் படையிலிருந்தா விலகினான்?

எங்கள் தலைவனுக்கு அருகிருந்து

மட்டின் பிரியாணி தின்ற உங்கள் ஹக்கீம்

தின்ற வாசனை அடங்கு முன்பே

தமிழ் இறைச்சியும், பிரியாணியும் தின்பதற்காக

மகிந்தவுக்கு அருகில் கொலுவிருந்தான்.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்!

முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் தமிழர்கள்

புதையுண்டு போன பொழுது நீங்கள் கண்மூடி நின்றீர்கள்.

நந்திக்கடலில் எங்கள் குருதி வழிந்தோடிய பொழுது

நீங்கள் மகிந்த பண்டாவுடன் கூத்தாடினீர்கள்.

எமக்கென்று யாருமே இல்லையா?

என்று நாங்கள் கதறியழுத பொழுது...

அரற்றிப் புலம்பிய பொழுது

நீங்கள் எங்களை திரும்பியே பார்க்கவில்லை.

ஏனென்றால் நீங்கள் தமிழர்கள் அல்ல – முஸ்லிம்கள்.

‘‘நாம் ஈழத்தமிழர்கள் அல்ல.

அரபு தேசமும், பாரசீகமும், பாகிஸ்தானும், சாவகமுமே

எங்கள் தேசம்’’ என்று நீங்கள் பெருமிதம் கொண்டீர்கள்.

‘‘தமிழ் நாங்கள் பேசும் மொழியேயன்றி

நாம் தமிழர்கள் அல்ல: இலங்கைச் சோனகர்கள்’’

என்று பறைதட்டினீர்கள்.

இப்பொழுது என்னவாயிற்று?

அளுத்கமவில் நீங்கள் அழுவது

எங்களுக்குக் கேட்கிறது.

அச்சத்தில் உறைந்து உங்கள் பெண்களும், குழந்தைகளும் கதறுவதும்,

‘அல்லாவே எங்களைக் காப்பாற்றும்’

என்று உங்கள் ஆண்கள் இறைஞ்சுவதும்

அல்லாவிற்குக் கேட்கிறதோ, இல்லையோ,

நிச்சயம் எங்களின் காதுகளுக்குக் கேட்கிறது.

உங்களுக்காக நாங்கள் ஒரு கணம் இரங்குகிறோம்.

மனிதநேயம் கொண்டு உங்களை நினைக்கின்றோம்.

காலியில் எங்கள் கழுத்து அறுந்ததையும்,

கொழும்பில் நாங்கள் எரிந்ததையும் எண்ணிப் பார்க்கிறோம்.

நீங்கள் கைகட்டியும், வாய்புதைத்து நின்றதையும் அல்ல!

ஏனென்றால் உங்களை நாங்கள் தமிழர்களாகவே பார்க்கின்றோம்.

அராபியர்களாக அல்ல.

பாரசீகர்களாக அல்ல.

பாகீஸ்தானியர்களாக அல்ல.

சாவகர்களாகவும் அல்ல.

தமிழ் பேசும் முஸ்லிம்களாக...

இஸ்லாமியத் தமிழர்களாகவே,

உங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

எங்களுக்காக...

எங்களுக்கு உறுதுணையாக...

எங்கள் மண்ணை மீட்பதற்காக

ஆயுதம் ஏந்திக் களம் புகுந்து

வீரப்போர் புரிந்து மடிந்த

எங்கள் இஸ்லாமியத் தமிழ் சகோதரர்களான

லெப்டினன்ட் ஜுனைதீனையும், லெப்டினன்ட் காதரையும்,

ஆனந்தபுரத்தில் எங்கள் தலைவனைப் பாதுகாத்து

மடிந்த காதரின் அண்ணன் லெப்.கேணல் முகைதீனையும்

நாங்கள் மறக்கவில்லை.

யாழ் மண்ணை சூரியக்கதிர் கொண்டு சிங்களம் சுட்டெரித்த பொழுது

எங்களுக்காகத் தாய்த் தமிழகத்தில் தீமூட்டித்

தன்னுயிரை ஆகுதியாக்கிய

வீரத்தமிழ்மகன் - இஸ்லாமியத் தமிழ்மகன்

அப்துல் ரவூப்பையும்

நாங்கள் எவருமே மறந்துவிடவில்லை.

தமிழர்களோடு முஸ்லிம்கள் கைகோர்த்து நின்றிருந்தால்

எப்பொழுதோ தமிழீழம் மலர்ந்திருக்கும்.

இப்பொழுதும்கூட காலம் கடந்துவிடவில்லை.

ஹக்கீமையும், ஹிஸ்புல்லாவையும்

தூக்கியெறிந்து விட்டு

ஜுனைதீனும், காதரும், முகைதீனும், அப்துல் ரவூப்பும்

நடந்த வழியில் வாருங்கள்.

எங்கள் மண் விடியும் நாளில்

உங்களுக்கும் விடிவு கிட்டும்.

இல்லாது போனால் உங்களுக்கு சிங்களம் சமாதி கட்டும்.

- சேரமான் — Artiste Valvaikkumaran மற்றும் 16 பேர் பேர்களுடன்

  • கருத்துக்கள உறவுகள்

Sri-Lanka-Muslims2.jpg

Sri-Lanka-Muslims2.jpg

 

 

 

 

 

 

 

உந்தப் படத்தில நிக்கிற ஆக்களுக்குப் பின்னால் சிறிய வெளிகள் ( வெட்டைகள்) தெரிகிறதல்லவா....
 
 
அதைத்தான் பொயட் சொன்னவர் "புதிய அரசியல் வெளிகளை நாங்கள் திறக்கவேண்டும் " என்டு. 
 
 
வெளி தெரியுதா என்டு வடிவாப் பாருங்கோ...
 
 
:icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

1934760.jpg

இன ஒற்றுமைக்காக நான் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய தயார்- மேர்வின் சில்வா

https://www.youtube.com/watch?v=8T5AtH1OYrI

1934760.jpg

இது எங்கு எடுத்த படம்? வாசிரிஸ்தான் அல் கைடா முகாமில் எடுத்தது போல் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கு எடுத்த படம்? வாசிரிஸ்தான் அல் கைடா முகாமில் எடுத்தது போல் இருக்கிறது.

 

http://www.demotix.com/news/1934612/muslim-demo-sri-lanka-and-burma-embassies-london#media-1934606

 

லண்டனில் ஏப்ரல் மாதம் நடந்துள்ளது.. :D

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம்பழத்தை நன்கொடையாகை வழங்கினால் காணாது.
ஒட்டு மொத்த உலக முஸ்லீம்களும் அவர்களது நாடுகளும் இலங்கை மீது கண்டனம் தெரிவிக்க வேண்டும்.

சகல முஸ்லீம் அமைப்புக்களும் இலங்கை மீது தாக்குதலைத் தொடங்கவேண்டும்
அமெரிக்கா, நைஜீரியா கென்யா ஆப்கான் பாக்  மட்டுமல்ல இலங்கையும் ஜிகாத் தின் தாக்கத்தை உணர்ந்து கொள்ளட்டும்

 

நாங்கள் தமிழர்கள் ....பாவங்கள்..... எங்களை மட்டும்  விட்டு விடுங்கள்
ஓரமாக இருந்து வேடிக்கை பார்க்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

Muslim%20protest_CI.JPG

 

:huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன ஒற்றுமைக்காக நான் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய தயார்- மேர்வின் சில்வா

https://www.youtube.com/watch?v=8T5AtH1OYrI

 

என்னப்பா இவன் எப்ப பாத்தாலும் கலியாணத்திலையே நிக்கிறான்?

  • கருத்துக்கள உறவுகள்

Muslim%20protest_CI.JPG

 

:huh:

 

காலத்தின் தேவை கருதி, இணைத்த படத்துக்கு நன்றி இசை.

  • கருத்துக்கள உறவுகள்

பயபுள்ள எப்படிக் கோத்து விடுது... இந்த காணோளியை விட, அதற்காக இணைத்தவர் எழுதியிருந்த கருத்தினைப் படிக்கவும்... WHERE IS BODU BALA SENA NOW??? Tamil LTTE supporters brutally attack a buddhist monk!!! http://www.youtube.com/watch?v=1ufqXXTQ5rI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.