Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கருத்துப்பகிர்வு - தேர்தல் முடிவுகள் - 2015

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் பற்றிய கருத்துக்களை  இங்கே பதிவோமா உறவுகளே..


 

மகிந்த மாத்தயா 50% வீதத்திற்கு சற்று மேல் எடுத்து வெல்லப்போகின்றார் என்றுதால் தபால் மூல வாக்குகள் சொல்லுகின்றன.

 

 

கிருபனின் பதிவு இது

தேர்தல் திரியில்...

பொதுவாக தபால் வாக்களிப்பை நோக்கும்போது, தமிழ் வாக்காளர்கள் மைத்திரி சிறிசேனாவையே பெரும்பான்மையாக ஆதரித்துள்ளார்கள்.

இதற்கு மஹிந்த அரசின் மேலுள்ள வெறுப்பும்... தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் பாலுள்ள மதிப்பும் அல்லது கடப்பாடும் ஒரு காரணமாக இருக்கலாம்.

:o  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மானிப்பாய் தேர்தல் தொகுதியில் 19,733வாக்குகளால் மைத்திரி வெற்றி
மானிப்பாய் தேர்தல் தொகுதியில் மைத்திரிபால சிறிசேன 19ஆயிரத்து733 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
இதற்கமைய மைத்திரிபால சிறிசேன 26 958 வாக்குகளைப் பெற்றுள்ளார். மஹிந்த ராசபக்ஷ 7 225வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 

சபேசன்36 கூறியபடி நடந்துள்ளது

நன்றி  நண்பரே..

இதுவரைக்கும் வந்த தொகுதிவாரியான முடிவுகளில் யாழ்பாண முடிவுகளின் படி அங்குள்ள தமிழர்கள் மைத்திரி யையே தெரிவு செய்துள்ளனர்

 

ஆட்டுவிட்ப்பாளார்களின் சொல்லைக் கேட்டு செயற்பட முனைந்த அனந்தியின் சொல்லை ஒருவரும் கேட்கவில்லை என்பது ஒரு ஆறுதல்

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரைக்கும் வந்த தொகுதிவாரியான முடிவுகளில் யாழ்பாண முடிவுகளின் படி அங்குள்ள தமிழர்கள் மைத்திரி யையே தெரிவு செய்துள்ளனர்

 

ஆட்டுவிட்ப்பாளார்களின் சொல்லைக் கேட்டு செயற்பட முனைந்த அனந்தியின் சொல்லை ஒருவரும் கேட்கவில்லை என்பது ஒரு ஆறுதல்

அனந்தி அவர்களின் சொல்லை மக்கள் கேட்டார்கள் எனபது எனது வாதமில்லை.
 
சேனாதிபதி தேர்தலில் மக்கள் வாக்களித்தால் 
அதில் பல நேர்வினை எதிர்வினை இருக்கும். அவற்றை புறம்தள்ளி எழுந்த மாத்திரத்தில் இப்படி கூற முடியாது.

காலி தொகுதியீல் மைத்திரி 63 சதவீத வாக்ககளைப் பெற்றிருப்பது நான் எதிர்பாராத திருப்பம்...

  • கருத்துக்கள உறவுகள்
அப்ப மகிந்த மண்கவ்வுவது உறுதி!
 
மிகுதி 2வருட விளையாட்டு என்ன மாதிரி? 

காலி தொகுதியீல் மைத்திரி 63 சதவீத வாக்ககளைப் பெற்றிருப்பது நான் எதிர்பாராத திருப்பம்...

 

அம்மான நான் நினைக்கவேயில்லை

 

இதனால் யாழில் இடம்பெற்ற தேர்தல் போட்டியில் நிழலி மண்ணைக் கவ்வோ கவ்வு என்று கவ்வுகின்றான்

  • கருத்துக்கள உறவுகள்

காலியில் முஸ்லிம்களும் ஜேவிபிகாரர்களும் நிறைய இருக்கின்றார்களாக்கும். இல்லாட்டி தபால் மூல வாக்குப் பதிவுக்குப் பின்னர் சிங்களவர் மகிந்தவுக்கு எதிரான அலையில் அள்ளுப்பட்டுவிட்டார்களாக்கும்.

காலியில் முஸ்லிம்களும் ஜேவிபிகாரர்களும் நிறைய இருக்கின்றார்களாக்கும். இல்லாட்டி தபால் மூல வாக்குப் பதிவுக்குப் பின்னர் சிங்களவர் மகிந்தவுக்கு எதிரான அலையில் அள்ளுப்பட்டுவிட்டார்களாக்கும்.

 

தபால் மூல வாக்களிப்பின் பின்னர் கிட்டதட்ட 2 கிழமைகள் இருந்தன என நினைக்கின்றேன். அதனுள் பல கட்சித் தாவல்களும் வீரியமான பிரச்சாரங்களும் மைத்திரிக்கு சாதகமாக நிகழ்ந்தன. அத்துடன் சம்பிக்க ரணவக்க காட்டிய ஆதாரங்களே போதும், புத்தியுள்ள சிங்கள பொதுமகன் ஒருவர் மகிந்தவை எதிர்க்க.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னைய இரு தேர்தல்களிலும் காலி தேர்தல் தொகுதியில் மகிந்த வெல்லவில்லை. யு.என்.பியின் கோட்டையாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின் மீதான வெறுப்பினையும் தமிழர் தரப்பினது தற்போதைய அரசியல் தலைமையின் வேண்டுகையும் ஊழல்களாலும் குடும்ப ஆட்சியாலும் ஏற்பட்ட விரக்திநிலை கவர்ச்சிகரமான புதியவரவினது பாதிப்பு  மற்றும் நாட்டை அனைத்துலக அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் எத்தனிப்பினது பெறுபேறாகச் சிங்களவரும் வாக்களித்துள்ளனர்.(இறுதி முடிவில் முழுமையாக மைத்திரிக்குச் சாதகமாக வந்தால்)எனக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தேர்தல் தொகுதி முடிவுகள் வரும்போது மகிந்த மேலே மெல்லமாக வருகின்றார். தமிழ்ப்பகுதி தேர்தல் தொகுதி முடிவுகள் வர பொத்தென்று கீழே போகின்றார். ஆனால் தமிழ்த் தேர்தல் தொகுதிகள் கனக்க இல்லை என்பதால் தனிச் சிங்கள பகுதிகளில் மைத்திரி வெல்லாவிட்டால் மகிந்தவுக்கு வாய்ப்புக் கிட்டலாம். முடிவுகள் வர ஆரம்பித்து சில மணித்தியாலங்களிலும் யார் வெல்லுவார் என்று சொல்லமுடியாத போட்டியாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

x1_zps9b71523a.png


x2_zpse61a7286.png

மட்டு சனத்திற்கு கருணா பிள்ளையானில் அவ்வளவு விருப்பம்  :o

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்குமான  தற்போதைய இடைவெளி  (வாக்கு வித்தியாசம்) - 44214

  • கருத்துக்கள உறவுகள்

Badulla goes for Maithripala Sirisena the Gap now stands at 74641 votes.

Mahinda Rajapaksa 

42.11%

216090 Votes

Maithripala Sirisena

56.66%

290731 Votes

  • கருத்துக்கள உறவுகள்

 

அப்ப மகிந்த மண்கவ்வுவது உறுதி!
 
மிகுதி 2வருட விளையாட்டு என்ன மாதிரி? 

 

 

அம்போ தான்  :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 8 மாவட்டங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 வாக்குகள் எண்ணப்பட்ட 8 மாவட்டங்களில் மைத்திரியும்

6  மாவட்டங்களில் மகிந்தவும் வெற்றி பெற்றுள்ளனர்.

கிட்டதட்ட  வடக்கு மக்கள் எல்லோரும்  துரோகிகள்  போல ..அனந்தி  அக்காவின்  சொல்லை  கேளாமல்  வாக்கு  போட்டு  இருக்கினம்  என்ன  சனம் போங்கோ   :D

 

மக்கள்  மிக   தெளிவா  இருக்கினம்  தங்களுக்கு  இப்ப  என்னவேணும்  என்பதிலும் தங்கள்  முடிவு   எடுப்பதிலும் ,பாவம்  இணைய போராளிகள்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத் தேர்தல் தொகுதி முடிவுகள் வரும்போது மகிந்த மேலே மெல்லமாக வருகின்றார். தமிழ்ப்பகுதி தேர்தல் தொகுதி முடிவுகள் வர பொத்தென்று கீழே போகின்றார். ஆனால் தமிழ்த் தேர்தல் தொகுதிகள் கனக்க இல்லை என்பதால் தனிச் சிங்கள பகுதிகளில் மைத்திரி வெல்லாவிட்டால் மகிந்தவுக்கு வாய்ப்புக் கிட்டலாம். முடிவுகள் வர ஆரம்பித்து சில மணித்தியாலங்களிலும் யார் வெல்லுவார் என்று சொல்லமுடியாத போட்டியாக இருக்கின்றது.

 

தற்போது சிங்கள பகுதி முடிவுகளில் மகிந்தவிற்கும் மைத்திரிக்கும் பெரு வித்தியாசம் இல்லை 

மகிந்த வெல்வதெல்லாம் சில நூறுகளிலும் ,ஆயிரங்களிலுமே உள்ளன 

இந்த முறை அணிலுக்கு ஆப்பு கொன்பெர்ம் 

 

வடக்கு தமிழர் புகுந்து விளையாடிஇருக்கினம் , பார்ப்போம் மட்டக்களப்பு என்ன செய்யுது என்று...? 

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு சனத்திற்கு கருணா பிள்ளையானில் அவ்வளவு விருப்பம்  :o

எங்களுக்கும் கொஞ்சம் தமிழன் என்ற உணர்வு இருக்கு அண்ணை 

என்ன..... எறிய பொல்லு தான் இல்லை 

மைத்திரி ஆட்சிக்கு வந்து இந்த நாதேரிகளை நடுரோட்டில் போட்டு மிரிக்கவேண்டும் 

 

அதுசரி K.P அப்பீட் ஆகிட்டாராமே ....உண்மையா .....?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.