Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மத்திய கிழக்கு நாடுகளின் தனவந்தர்கள் குழு மன்னார் விஜயம்

      

01

 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கட்டார் மற்றும் சவூதி அரோபியா நாட்டின் தனவந்தர்கள் மன்னார் மாவட்டதிற்கு விஜயம் செய்திருந்தனர்.

இவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மன்னார் முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மரிச்சிகட்டி கிராம மக்களை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, விசேட வானூர்தியில் சென்ற குழுவினர் மரிச்சிக்கட்டி கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் குறித்த ஆராய்ந்தனர்.

அத்துடன், அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தனவந்தர்களினூடாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.

02

- See more at: http://athavansrilanka.com/?p=273517#sthash.vJ6p2VAV.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

எந்தப் புத்தில எந்தப் பாம்போ என்று, முஸ்லிம் உலகம் இருக்கிற நிலைமைல இவருக்கு தேவையில்லாத வேலை.

பொதுபல சேன இப்ப குத்தி முறியப் போகுது.

மறிச்சுக்கட்டி என்கிற கிராமம் எப்போதிருந்து மரிச்சுக்கட்டி ஆனது?

  • கருத்துக்கள உறவுகள்

மறிச்சுக்கட்டி என்கிற கிராமம் எப்போதிருந்து மரிச்சுக்கட்டி ஆனது?

 

அடுத்த வருடம் அது "மரிக்கார் கட்டி" :mellow:

அடுத்த வருடம் அது "மரிக்கார் கட்டி" :mellow:

சிறிய திருத்தம்,

"அல் மரிக்கார் கட்டி"

"Survival of the fittest"  -தக்கென பிழைக்கும் .இது கூர்ப்பு தியரி .

நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு பொருள் உதவி ,மன வள உதவி ,வியாபார முதலீடு,  இதனால் வேலை வாய்ப்பு ,இலக்கிய நிகழ்வு ,பட விழா ,பாடசாலை ஆண்டு விழா இத்யாதி இத்யாதி ,

இப்படி எந்த ரீதியில் தமிழ் மக்களுக்கு உதவ சென்றாலும் தொடர்ந்தும் சிங்கள அடிவருடி , துரோகி பட்டம் கொடுத்து போரின் போது அழித்தது பத்தாதற்கு எஞ்சி இருப்போரையும் அழிக்கும் தேசியவாதிகள் தான் எமக்கு கிடைத்த சாபக்கேடு .

இப்போ இவர்களை கணக்கில் எடுக்காமல் செயற்படும் சம்-சும் கூட்டமைப்பிற்கு வாழ்த்துகள் .

  • கருத்துக்கள உறவுகள்

"Survival of the fittest"  -தக்கென பிழைக்கும் .இது கூர்ப்பு தியரி .

நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு பொருள் உதவி ,மன வள உதவி ,வியாபார முதலீடு,  இதனால் வேலை வாய்ப்பு ,இலக்கிய நிகழ்வு ,பட விழா ,பாடசாலை ஆண்டு விழா இத்யாதி இத்யாதி ,

இப்படி எந்த ரீதியில் தமிழ் மக்களுக்கு உதவ சென்றாலும் தொடர்ந்தும் சிங்கள அடிவருடி , துரோகி பட்டம் கொடுத்து போரின் போது அழித்தது பத்தாதற்கு எஞ்சி இருப்போரையும் அழிக்கும் தேசியவாதிகள் தான் எமக்கு கிடைத்த சாபக்கேடு .

இப்போ இவர்களை கணக்கில் எடுக்காமல் செயற்படும் சம்-சும் கூட்டமைப்பிற்கு வாழ்த்துகள் .

ஏன் நீங்களும் கோல்ப் விளையாடப் போன ஹெலியை கொஞ்சம் இங்கால திருப்பிறது.

ஏன் நீங்களும் கோல்ப் விளையாடப் போன ஹெலியை கொஞ்சம் இங்கால திருப்பிறது.

ஆரோ சிலர் புலம்பெயர் தமிழர்களின் ஹொலிடேயை பற்றி கதைத்து விட்டு 100kmக்கு அங்காலபோய் பியர் கானுடன் வாத்துக்கு தீனி போட்டுகொண்டு இருந்தார்களாம். இதைதான் தமிழில் குருக்கள் ........ குற்றமில்லை என்பார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சவூதி தனவந்தர்களின் உதவித் திட்டம் பெரும்பாலும்.. ஒரு மசூதியும்..அத்துடன் ஒரு இஸ்லாமியருக்கான ஒரு பள்ளியையும் கட்டிக் கொடுப்பதாகத் தான் இருக்கும்!

இதைத் தான் அவர்கள் உலகம் முழுவதும் செய்கின்றார்கள்!

வித்தியாசமாக இவர்கள் ஏதாவது செய்தால் யாழ் களத்தில் தெரியப்படுத்துங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 யாராவது நாட்டுக்குள் வந்தால் ஏன் வந்தார்கள் என்று ஆராயாமல், அவர்கள் வரமுன்னமே பொருள் உதவி, மனவள உதவி, வியாபார முதலீடு என்று கனவு காண வேண்டியது, வந்தவன் அள்ளிக்கட்டிக்கொண்டு போகும்போது குய்யோ, முறையோ என்று கூப்பாடு போட வேண்டியது. சரியான சோம்பேறிக் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

"Survival of the fittest"  -தக்கென பிழைக்கும் .இது கூர்ப்பு தியரி .

நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு பொருள் உதவி ,மன வள உதவி ,வியாபார முதலீடு,  இதனால் வேலை வாய்ப்பு ,இலக்கிய நிகழ்வு ,பட விழா ,பாடசாலை ஆண்டு விழா இத்யாதி இத்யாதி ,

இப்படி எந்த ரீதியில் தமிழ் மக்களுக்கு உதவ சென்றாலும் தொடர்ந்தும் சிங்கள அடிவருடி , துரோகி பட்டம் கொடுத்து போரின் போது அழித்தது பத்தாதற்கு எஞ்சி இருப்போரையும் அழிக்கும் தேசியவாதிகள் தான் எமக்கு கிடைத்த சாபக்கேடு .

இப்போ இவர்களை கணக்கில் எடுக்காமல் செயற்படும் சம்-சும் கூட்டமைப்பிற்கு வாழ்த்துகள் .

அர்ஜூன், அப்துல்லாக் கும் அமிர்தலிங்கத்திற்க்கும் என்ன சம்பந்தம்?:mellow:

  • கருத்துக்கள உறவுகள்

"Survival of the fittest"  -தக்கென பிழைக்கும் .இது கூர்ப்பு தியரி .

நாட்டில் கஷ்டப்படும் மக்களுக்கு பொருள் உதவி ,மன வள உதவி ,வியாபார முதலீடு,  இதனால் வேலை வாய்ப்பு ,இலக்கிய நிகழ்வு ,பட விழா ,பாடசாலை ஆண்டு விழா இத்யாதி இத்யாதி ,

இப்படி எந்த ரீதியில் தமிழ் மக்களுக்கு உதவ சென்றாலும் தொடர்ந்தும் சிங்கள அடிவருடி , துரோகி பட்டம் கொடுத்து போரின் போது அழித்தது பத்தாதற்கு எஞ்சி இருப்போரையும் அழிக்கும் தேசியவாதிகள் தான் எமக்கு கிடைத்த சாபக்கேடு .

இப்போ இவர்களை கணக்கில் எடுக்காமல் செயற்படும் சம்-சும் கூட்டமைப்பிற்கு வாழ்த்துகள் .

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

இந்த கோஸ்டிகள் உண்மையில் சவுதியர்களா அல்லது இந்தியாவுக்கு எதிராக அதன் அருகாமையில் செயல்படும் எண்ணம் கொண்ட முஸ்லிம் தீவிரவாதத்தின் போலி முகமா என்ற சந்தேகத்தின் நிலைப்பாட்டினை மறுக்க முடியுமா? :oO:

சவூதி தனவந்தர்களின் உதவித் திட்டம் பெரும்பாலும்.. ஒரு மசூதியும்..அத்துடன் ஒரு இஸ்லாமியருக்கான ஒரு பள்ளியையும் கட்டிக் கொடுப்பதாகத் தான் இருக்கும்!

இதைத் தான் அவர்கள் உலகம் முழுவதும் செய்கின்றார்கள்!

வித்தியாசமாக இவர்கள் ஏதாவது செய்தால் யாழ் களத்தில் தெரியப்படுத்துங்கள்!

ஏற்கனவே சிலாவத்துறை பகுதிகளில் கோழிக்கூடு அளவில் நிறைய வீடுகளை உந்த ரிசாத் கட்டி கொடுத்திருக்கிறார் ஒரு தொகுதி வீட்டுக்கு ஒரு பள்ளிவாசல் கணக்கில கட்டி கொடுத்திருக்கார். இனி கேதிசரத்துக்கு பக்கத்திலையும் கட்ட வாக்கும்.

ஏற்கனவே சிலாவத்துறை பகுதிகளில் கோழிக்கூடு அளவில் நிறைய வீடுகளை உந்த ரிசாத் கட்டி கொடுத்திருக்கிறார் ஒரு தொகுதி வீட்டுக்கு ஒரு பள்ளிவாசல் கணக்கில கட்டி கொடுத்திருக்கார். இனி கேதிசரத்துக்கு பக்கத்திலையும் கட்ட வாக்கும்.

பாஸ் நீங்க எங்கை நிக்குறீங்க? நாச்சிக்குடா மட்டும் நானாமார் பெய்டாங்க.

கிழக்கு அரிச்சு முடிஞ்சு வடக்குக்கு பெய்தங்க.

எங்களின் ஒருசில நீதிமான்கள் விடுதலைப்புலிகள் முசுலீம்களை துரத்தியதட்கும், பள்ளிவாசல் கொலைகளுக்கும் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கினம். அவங்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியேற்றம் நடத்துறாங்கள்.

மூதூர் உட்பட கிழக்கில் தமிழர்களின் நிலங்களை சூறையாடியுள்ளார்கள்.

இந்தமுறை யாழ்பாணத்தில் Mohamed Sultan Raheemஇற்கு கிடைத்த வாக்குகளும் சேர்ந்து தான் கலா அக்கா போனவ. 21ஆயிரம் வாக்குகளில் அவவுக்கு கிடைத்த விருப்புவாக்கு 13ஆயிரம் தான். 

இப்படிஎல்லாம் இலங்கை முசுலீம்களின் விளையாட்டு.

மற்றப்பக்கம் அரபுக்காரன் இலங்கைப்பணிப்பெண்களை கொடுமைப்படுத்துவதை முதலில் நிறுத்தவேண்டும், அதன்பின்னர் தான் உந்த உதவிகளை செய்யோணும்.

மண்டையில மிளகாய் அரைக்க சிலர் வெளிக்கிட்டிருக்கினம்

பாஸ் நீங்க எங்கை நிக்குறீங்க? நாச்சிக்குடா மட்டும் நானாமார் பெய்டாங்க.

கிழக்கு அரிச்சு முடிஞ்சு வடக்குக்கு பெய்தங்க.

எங்களின் ஒருசில நீதிமான்கள் விடுதலைப்புலிகள் முசுலீம்களை துரத்தியதட்கும், பள்ளிவாசல் கொலைகளுக்கும் நியாயம் கேட்டுக்கொண்டிருக்கினம். அவங்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் குடியேற்றம் நடத்துறாங்கள்.

மூதூர் உட்பட கிழக்கில் தமிழர்களின் நிலங்களை சூறையாடியுள்ளார்கள்.

இந்தமுறை யாழ்பாணத்தில் Mohamed Sultan Raheemஇற்கு கிடைத்த வாக்குகளும் சேர்ந்து தான் கலா அக்கா போனவ. 21ஆயிரம் வாக்குகளில் அவவுக்கு கிடைத்த விருப்புவாக்கு 13ஆயிரம் தான். 

இப்படிஎல்லாம் இலங்கை முசுலீம்களின் விளையாட்டு.

மற்றப்பக்கம் அரபுக்காரன் இலங்கைப்பணிப்பெண்களை கொடுமைப்படுத்துவதை முதலில் நிறுத்தவேண்டும், அதன்பின்னர் தான் உந்த உதவிகளை செய்யோணும்.

மண்டையில மிளகாய் அரைக்க சிலர் வெளிக்கிட்டிருக்கினம்

இனிமேல் வன்னி மக்களுக்கு மதம் மாறுவதை விட்டால் வேறு வழி இல்லை, என் என்றால் வன்னியின் தொழில் துறை அனைத்தும் அவர்கள்து கைக்கு போய் விடும்,அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு எல்லாம் கிடைக்கும். அதன் பின் தமிழரது கதி ?? சோறா இனமா என்று வந்தால் எல்லாத்தையும் விட்டு போட்டு  அல்லா ஊ அக்பர் தான் ஏற்கனவே வவுனியா போயிட்டுது , இனி ஒவ்வொரு ஊரா  ஓயாத அலைகள் 2இல் விழுந்தது போல் முஸ்லிம்களிடம் விழும். அதன் பின்னர் என்ன ஒரு நாள் முஸ்லிம்கள் கையில் யாழ்பாணம் விழும் நல்லூர் கந்தன் கோவில் மீது புல்டோசர் ஏறும்.

இனிமேல் வன்னி மக்களுக்கு மதம் மாறுவதை விட்டால் வேறு வழி இல்லை, என் என்றால் வன்னியின் தொழில் துறை அனைத்தும் அவர்கள்து கைக்கு போய் விடும்,அதன் பின்னர் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் வேலை வாய்ப்பு எல்லாம் கிடைக்கும். அதன் பின் தமிழரது கதி ?? சோறா இனமா என்று வந்தால் எல்லாத்தையும் விட்டு போட்டு  அல்லா ஊ அக்பர் தான் ஏற்கனவே வவுனியா போயிட்டுது , இனி ஒவ்வொரு ஊரா  ஓயாத அலைகள் 2இல் விழுந்தது போல் முஸ்லிம்களிடம் விழும். அதன் பின்னர் என்ன ஒரு நாள் முஸ்லிம்கள் கையில் யாழ்பாணம் விழும் நல்லூர் கந்தன் கோவில் மீது புல்டோசர் ஏறும்.

அப்பவும் நடுநிலை என தங்களை காட்டிக்கொள்பவர்கள் புலிகளின் கல்லறைகள் மீது கல்லெறிந்துகொண்டு இருப்பார்கள்

அப்பவும் நடுநிலை என தங்களை காட்டிக்கொள்பவர்கள் புலிகளின் கல்லறைகள் மீது கல்லெறிந்துகொண்டு இருப்பார்கள்

தமிழர்களின் இன்றைய இந்த நிலைக்கு காரணமானவர்கள் கல்லறை மீது கல்லெறிந்தாலும் தப்பில்லை .

அர்ஜூன், அப்துல்லாக் கும் அமிர்தலிங்கத்திற்க்கும் என்ன சம்பந்தம்?:mellow:

இலங்கையில் இன்றைய தமிழர், முஸ்லிம்களின் இருப்பே இந்த தியரிதான் தீர்மானிக்குது .

மற்ற சமூகத்துடன் ,நாடுகளுடன் ஒத்துழைக்க தெரியாதவர்கள் அழிந்தது தான் போவார்கள் .

தமிழர்களின் இன்றைய இந்த நிலைக்கு காரணமானவர்கள் கல்லறை மீது கல்லெறிந்தாலும் தப்பில்லை .

என்னண்ணை எறிந்தாலும் தப்பில்லை என்கிறீர்கள்?

எறிந்துகொண்டுதானே இருக்கிறீர்கள்.

போனகிழமை ஐநா போர்க்குற்றவிசாரணை என்றவுடன் எறிந்தீர்கள், இப்ப இங்கை எறிகிறீர்கள், எறிந்துகொண்டே இருப்பீர்கள்.

நாங்கள் மட்டும் சிங்களவன் செய்தவற்றை மறந்து மன்னித்து வாழவேண்டும் என்றுவேறு கூறுவீர்கள்.

உங்களின் தனிப்பட்ட குரோதங்களுக்காக மறைந்த நாட்டுக்காக தம்இன்னுயிர்களை தியாகம் செய்த வீரமறவர்கள் மீது எறியும் கற்கள் மீண்டும் உங்களை வந்து தாக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இடத்தில் சொல்வது நாட்டிற்காக உயிர்நீர்த்தவர்களை, போராளிகளை மதிக்கிறேன் என்று பிறகு இன்னோர் இடத்தில் எடுப்பது வாந்தி. 

தமிழர்களின் இன்றைய இந்த நிலைக்கு காரணமானவர்கள் கல்லறை மீது கல்லெறிந்தாலும் தப்பில்லை .

இலங்கையில் இன்றைய தமிழர், முஸ்லிம்களின் இருப்பே இந்த தியரிதான் தீர்மானிக்குது .

மற்ற சமூகத்துடன் ,நாடுகளுடன் ஒத்துழைக்க தெரியாதவர்கள் அழிந்தது தான் போவார்கள் .

புலிகளை திட்டுவதையே தனது முழு நேர தொழிலாக கொண்டு திரியும் அர்ஜின் என்ற ஆசாமிக்கு தமது உயிர்கொடை கொடுத்த புலிகளின் கல்லறைளை சீண்ட எந்த தகுதியும் இல்லை.

புலிகளை திட்டுவதையே தனது முழு நேர தொழிலாக கொண்டு திரியும் அர்ஜின் என்ற ஆசாமிக்கு தமது உயிர்கொடை கொடுத்த புலிகளின் கல்லறைளை சீண்ட எந்த தகுதியும் இல்லை.

யாராவது ஒரு ஆள் தமிழ்ரை முஸ்லிமிடம் இருந்து காப்பாற்றலாம் என்று யோசிக்கிறீர்களா , யாராவது ஏதாவது திட்டங்கள் வைத்து இருக்கிறீர்களா அதுவும் இல்லை, எங்களுடைய சொந்த பிரச்னையை தான் கதைக்கிறம், ஆனால் முஸ்லிம் எஂமது  மண்ணை இஸ்லாமிய மயப்படுத்துகிறான், ஏற்கனவே கிசக்கும் வவுனியாவும் போயாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.