Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெரிந்தால் சொல்லுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சொல்ல மாட்டன்... தெரியாது. :unsure:

எங்கப்பா மூன்றாம்கண்?

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்காரத் தண்ணீர் ஒரு செடிக்கு தெளித்துப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

சவுக்காரத் தண்ணீர் ஒரு செடிக்கு தெளித்துப் பாருங்கள்.

உறைப்பு மிளகாய்த் தூள் போட்டு கரைச்சு ஊத்தினால், எரிவு தாங்காம ஓடியிருவினம்...

ஆள் வரட்டும் கேட்டு எழுதுகின்றேன் ,அவாவிற்கும் இதே வேலையாய் போச்சு .:rolleyes:

அட உங்கட சகோதரத்தின் நிகழ்விற்குதான் சென்றுவிட்டார் .:unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொலிடோல்...பொலிடோல்தான் உதுக்கு சரி....ஒருக்கால் அடிக்கிற அடியிலை குருமன் கிருமன் பங்கஸம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிஞ்சு துலைஞ்சுடும்.:cool:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

சொல்ல மாட்டன்... தெரியாது. :unsure:

எங்கப்பா மூன்றாம்கண்?

தெரியாதோ?? அல்லது தெரிந்தும் சொல்ல மாட்டியளோ??

 

57 minutes ago, ஈழப்பிரியன் said:

சவுக்காரத் தண்ணீர் ஒரு செடிக்கு தெளித்துப் பாருங்கள்.

சவுக்காரம் என்றால் வோசிங் பவுடரா.??

 

48 minutes ago, arjun said:

ஆள் வரட்டும் கேட்டு எழுதுகின்றேன் ,அவாவிற்கும் இதே வேலையாய் போச்சு .:rolleyes:

அட உங்கட சகோதரத்தின் நிகழ்விற்குதான் சென்றுவிட்டார் .:unsure:

மறக்காமல் கேட்டு எழுதுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

மறக்காமல் கேட்டு எழுதுங்கோ

வரேக்க, அண்ணர், கவுலாம இருந்தால் கேட்பார்.. சனிகிழமை அல்லோ. என்னைபோல வைன் போததளோட இருப்பார்....:grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

பொலிடோல்...பொலிடோல்தான் உதுக்கு சரி....ஒருக்கால் அடிக்கிற அடியிலை குருமன் கிருமன் பங்கஸம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிஞ்சு துலைஞ்சுடும்.:cool:

ஆக்கள் தான் உதைக் குடிச்சிட்டு என்ர ஊரில செத்தவை. குருமன் கிருமன் செத்ததாக் காணேல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

பொலிடோல்...பொலிடோல்தான் உதுக்கு சரி....ஒருக்கால் அடிக்கிற அடியிலை குருமன் கிருமன் பங்கஸம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் அழிஞ்சு துலைஞ்சுடும்.:cool:

 

21 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆக்கள் தான் உதைக் குடிச்சிட்டு என்ர ஊரில செத்தவை. குருமன் கிருமன் செத்ததாக் காணேல்ல.

நான் சொன்னத வடிவா விளங்கேல்ல நீங்க...

உந்த மிளகாய் தூள் உள்ளார, மொளகாய் வளரேக்க அடிச்ச பொலிடோல் தாராளமாய் இருக்குது. அதுதான் அதை அடிச்சால், அன்னை சொல்லுறது நடக்கும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

 

 

1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

தெரியாதோ?? அல்லது தெரிந்தும் சொல்ல மாட்டியளோ??

எனக்கு தெரியும் வெளியில சொல்லமாட்டன் :grin:

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை பூச்சி விரட்டி செய்ய முக்கியமா வேம்பு ,கத்தாளை ,பசும் சாணம் வேணும் இங்கு சரிவராது அது சரி உங்கடை தோட்டத்தில் பூ மரங்களுக்கு இந்த ஆசை அதிகம் என்றுதான் நினக்கின்றன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு பயிர் பச்சை பூங்கன்றுகள் என்றால் பைத்தியம் என்று உங்களுக்குத் தெரியும் தானே. ஆனால் அவற்றைப் பராமரிக்க நான் படும் பாடு சொல்ல முடியாதது. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் பூச்சிகொல்லி வாங்கியே கன காசு செலவாகிறது. இந்தியாவில் இயற்கை விவசாயம் செய்யும் ஒரு தோழியிடம் விசாரித்தபோது எதற்காக பூச்சி கொல்லி மருந்துக்களைப் பயன்படுத்துகிறீர்கள். இயற்கை பூச்சி விரட்டியைப் பயன் படுத்துங்கள் என்றார். அவர் கூறியபடியே உள்ளி, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து கன்றுகளுக்கும் இலைகளுக்கும் தெளித்தும் எந்தப் பூச்சி புழுவும் போனதாகக் காணவில்லை. உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

 

ஒவ்வொன்டா புடிச்சு பாக்கு இடிக்கிற உரலுக்க போட்டு நல்லா நங்கு நங்கென்டு குத்துங்கோ..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
49 minutes ago, நந்தன் said:

 

எனக்கு தெரியும் வெளியில சொல்லமாட்டன் :grin:

அடிச்சும் கேப்பாங்கள்..சொல்லிப்போடாதேங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆக்கள் தான் உதைக் குடிச்சிட்டு என்ர ஊரில செத்தவை. குருமன் கிருமன் செத்ததாக் காணேல்ல.

மன்னிக்கோணும்...உங்களுக்கும் உங்கடை பச்சையளுக்கும் வாற வருத்தங்களுக்கு மருந்துமில்லை மாத்திரையுமில்லை.....இனி கண்டுபிடிக்கப்போறதுமில்லை...

இண்டைக்கு ஆர்ரை முகத்திலை முழிச்சாயடா குமாரசாமி tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

வேப்பை இலைகளை நன்றாக அரைத்து விசிறி பாருங்கள் 

அது சரி சவர்க்காரம் என்றால்  தெரியாதோ உங்களுக்கு?? ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Nathamuni said:

 

நான் சொன்னத வடிவா விளங்கேல்ல நீங்க...

உந்த மிளகாய் தூள் உள்ளார, மொளகாய் வளரேக்க அடிச்ச பொலிடோல் தாராளமாய் இருக்குது. அதுதான் அதை அடிச்சால், அன்னை சொல்லுறது நடக்கும்.

 

10 hours ago, Nathamuni said:

 

நான் சொன்னத வடிவா விளங்கேல்ல நீங்க...

உந்த மிளகாய் தூள் உள்ளார, மொளகாய் வளரேக்க அடிச்ச பொலிடோல் தாராளமாய் இருக்குது. அதுதான் அதை அடிச்சால், அன்னை சொல்லுறது நடக்கும்.

tw_blush:tw_blush:

 

9 hours ago, பெருமாள் said:

இயற்கை பூச்சி விரட்டி செய்ய முக்கியமா வேம்பு ,கத்தாளை ,பசும் சாணம் வேணும் இங்கு சரிவராது அது சரி உங்கடை தோட்டத்தில் பூ மரங்களுக்கு இந்த ஆசை அதிகம் என்றுதான் நினக்கின்றன்.

ஆசைக்கு அளவில்லைத்தானே பெருமாள் :rolleyes:

வேம்பும் கத்தாழையும் என்னட்டையே இருக்கு. பசுச் சாணம் கூட எங்காவது தேடி எடுத்திடலாம். என்னண்டு செய்யிறது எண்டு  சொல்லுங்கோ

9 hours ago, Thirdeye said:

ஒவ்வொன்டா புடிச்சு பாக்கு இடிக்கிற உரலுக்க போட்டு நல்லா நங்கு நங்கென்டு குத்துங்கோ..

tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_blush:

உரலுக்கு நான் சிறிலங்கா எல்லோ போகவேணும்

7 hours ago, குமாரசாமி said:

மன்னிக்கோணும்...உங்களுக்கும் உங்கடை பச்சையளுக்கும் வாற வருத்தங்களுக்கு மருந்துமில்லை மாத்திரையுமில்லை.....இனி கண்டுபிடிக்கப்போறதுமில்லை...

இண்டைக்கு ஆர்ரை முகத்திலை முழிச்சாயடா குமாரசாமி tw_angry:

தெரியாட்டி தெரியாது எண்டு சொல்லுறது

5 hours ago, முனிவர் ஜீ said:

வேப்பை இலைகளை நன்றாக அரைத்து விசிறி பாருங்கள் 

அது சரி சவர்க்காரம் என்றால்  தெரியாதோ உங்களுக்கு?? ??

அது தெரியும் ஆனால் அதின்ர வாசத்துக்கு பூச்சி மயங்கும் சரி சாகுமோ எண்டுதான் ....

வேப்பம் இலைகள் அரைத்து போட்டுப் பார்த்ததுதான். ஒண்டும் அசையவில்லை. ஆக்களுக்குத்தான் வேப்பமிலை கொண்டு பேய் ஓட்டலாம் போல 

8 hours ago, Thirdeye said:

அடிச்சும் கேப்பாங்கள்..சொல்லிப்போடாதேங்கோ.

அப்பாவியளுக்கு எல்லாம் நாங்கள் அடிக்கமாட்டம்

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி நீங்கள் படங்களைப் பார்த்து ஓரளவு உங்களின் வீட்டுத் தோட்டம் அனுமானத்தில் இருக்கு. நான் பல்கனியில்தான் வைத்திருக்கின்றேன்.

நான் செய்வது ஒரு 30 லிட்டர் தண்ணிக் கான். அதை தோட்டத்தின் ஒரு மூலையில் வைத்து அதனுள் அன்றாடம் வெட்டும் வெங்காயத் தோல், 100 கிராம் மஞ்சள், பெருங்காயம், மிளகாய் காம்புகள் கழிவுகள் ,கறிவேப்பிலை, கிடைத்தல் வேப்பிலையும், சாணி கிடைத்தால் அதுவும் பாதித் தேங்காயளவுபோட்டு அவை  மூழ்கும் அளவு தண்ணீ விட்டு நன்றாக மூடி வைக்கவும். ஒரு வாரத்துக்குப் பின் அந்த நீரை வடிகட்டி பம்முக்குள் விட்டு இருநாட்களுக்கு ஒருமுறை மாலையில் நன்றாக இலைகளின் கீழ்ப் பக்கம் எல்லாம் தோயும்படி அடித்து வரவும். ( இதில் ஒரு லிட்டருக்கு மூன்று லிட்டர் நல்ல தண்ணீர் கலக்கலாம்)

இந்த சம்மர் வர மூன்று மாதங்களுக்கு முன்பே  மரங்களுக்கு நன்றாகக் ஹேர்கட்டிங் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதிலேயே  அரைவாசி பூச்சி புழுக்கள் போய் விட்டிருக்கும். இப்ப துளிர் விட்டிருக்கும்.

சாடியில் தண்ணி எடுத்ததும் மீன்டும் அளவாய் தண்ணி விட்டு தொடர்ந்து கொண்டு வரலாம்.

--- அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்தும் பூச்சிகள் விசிட் பண்ணுவினம். அதனால் அவர்களுக்கும் ஒவ்வொரு லிட்டர் தண்ணியும் ஒரு பம்மும் அன்பளிப்பு செய்வது பயன் தரும்.  அவர்களுக்கு நேரமில்லை என்று சொல்லும் பட்சத்தில், கோபப்படாமல் ஒரு விடுமுறை நாளில் நீங்களோ, துணைவரோ பம்முக்குள் கலைவையை நிரப்பிக் கொண்டு அந்த வீடுகளுக்குப் போய் அடித்து விட்டு வரலாம். 

அவசரம் சமயத்துக்கு அந்த பியர் கள்ளன் தம்பியைக்கூட மானரோசம் பார்க்காமல் கூப்பிட்டு இந்த வேலைக்குப் பயன் படுத்தலாம். நமக்குத் தோட்டம் முக்கியம்....!  tw_blush:

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

அவசரம் சமயத்துக்கு அந்த பியர் கள்ளன் தம்பியைக்கூட மானரோசம் பார்க்காமல் கூப்பிட்டு இந்த வேலைக்குப் பயன் படுத்தலாம். நமக்குத் தோட்டம் முக்கியம்....!  tw_blush:

முதலுக்கே மோசம்... 

எல்லா மரங்களையும் கடையிலேயே வைச்சா, உதுகளை செய்ய சொல்லி, கையில ஒரு பியரையும் கொடுத்து அனுப்பலாம்.

கஸ்டமர்கள், மரங்களுக்கு இடையில தண்ணி தேடி எடுக்கிற, நல்ல அனுபவத்தில, அடிகடி வர, அக்கா அந்த மாதிரி துட்டு பார்ப்பா...

ஆனால் மரங்கள் வளர்ப்பு தொடர்பாக அக்கா சொல்லும் பைத்தியத்துக்கு வைத்தியம் தான் பிரச்னை... இது தொடர்பில் university of Newcastle ஒரு ஆய்வினை நடத்துகிறது. 

Edited by Nathamuni

விஸ்கி பிராண்டி பீர் என்பவற்றை ஒண்டுக்கு ஒண்டுக்கு நான்கு வீதத்தில் கலந்து பூசிகளின் மீது ஸ்ப்ரே செய்தால்,  மேற்படி கலவையைக்குடித்த பூசிகள், ஒவ்வாமை காரணமாக சாகக் கூடும் அல்லது மயங்கக் கூடும். எப்புடி எங்கடை ஐடியா??????tw_blush:

 

இயற்க்கை பூச்சி கொல்லி தயாரிக்கும் முறை பற்றி கீழே இணைப்பில் சென்று வாசித்து மேலதிக தகவல்களை பெறலாம்.

http://thamil.co.uk/?p=6586

 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

..உங்கள் யாருக்காவது இயற்கையாக பூஞ்செடிகளில் பிடிக்கும் அழுக்கணவன், பங்கஸ் என்பவற்றை விரட்டும் வழி தெரிந்தால் கூறுங்கள் உறவுகளே.

Well proven method..!

பூக்கூடையை கையிலெடுத்துக் கொள்ளுங்கள்..

பூக்களின் அருகே செல்லுங்கள்..

உரத்த குரலில் பக்திப் பரவசத்துடன் நெக்குருக பாடுங்கள்..

" சிவமயமே.. எங்கும் சிவமயமே..!
இனி பவபயம் இல்லை, எங்கும் சிவமயமே..!! "

பச்சை பூங்கன்றுகளை பீடித்துள்ள பூச்சிகள், அழுக்கணவன், பங்கஸ் எல்லாம் உங்கள் கையிலுள்ள கூடைக்குள் தானாக பறந்து சென்று ஒளிந்துகொள்ளும்..!

(Click Red arrow to play..)

 

Edited by ராசவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

 

சிவாஜியும் சேர்ந்து பாடுறார், பாருங்கோ..! சுவியும் வருவார் !!  groupp.gif

vomof9.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஆசைக்கு அளவில்லைத்தானே பெருமாள் :rolleyes:

வேம்பும் கத்தாழையும் என்னட்டையே இருக்கு. பசுச் சாணம் கூட எங்காவது தேடி எடுத்திடலாம். என்னண்டு செய்யிறது எண்டு  சொல்லுங்கோ

உங்களைப்பற்றி கேள்விப்பட்டது உண்மைதான் போலுள்ளது வேப்பிலை கடைகளில் 1kg ஆறு பவுன்ஸ் இனி முடிவு உங்கள் கையில் 

  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ,உங்கள் வீட்டு கழிவறையின்ட தண்ணீரை நேரே தோட்டத்திற்கு போகக் கூடியவாறு செய்து விடுங்கள்.அப்புறம் பாருங்கள் கிருமிகள் சாவதோடு மட்டுமல்லாமல் தோட்டமும் செழித்து வளரும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.