Jump to content

காதல் / காம உணர்வை அழகாக வர்ணித்த பாடல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேனில் வண்டு மூழ்கும் போது
பாவம் என்று வந்தால் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் முழ்கிக் கொண்டே தாகம் என்பாய்
தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீ தான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது
நெஞ்சுபொறு கொஞ்சமிரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திளமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ....

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
பாடல்: கண்ணா என் சேலைக்குள்ள | Song: Kanna En Selaikulla
திரைப்படம்: ஜெய்ஹிந்த் | Film: Jaihinth
இசை: வித்யாசாகர் | Composer: Vidhyasagar
---------------------------------------------------------------------------------------------------
jaihinth.jpg
கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

அங்கே தொட்டு இங்கே தொட்டு 
எங்கே தொட எண்ணம் ராசா.?
கன்னம்தொட்டு வண்ணம்தொட்டு 
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம் தொட எண்ணம் ரோசா.!

இது தேவையான குறும்பு 
கொஞ்சம் சிலிர்த்து போன உடம்பு..
வா வா வா வா..

கண்ணா....

பூமிக்குள்ள பொண்ண வச்சான் 
பொண்ணுக்குள்ள என்ன வச்சான்.?
ஆம்பளைக்கு மீசை வச்சான் 
பொம்பளைக்கு என்ன வச்சான் .?

அதைத் தெரிஞ்சு விளக்கம் தாரேன் 
உன்னை திருடிக் குடிக்க போறேன்..
வா வா வா வா..

கண்ணா என் சேலைக்குள்ள
கட்டெறும்பு புகுந்திருக்கு.. எதுக்கு.?
கண்ணே நீ வெல்லமென்று 
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு.. அதுக்கு..!

எறும்பு செய்யும் லீலைபோல் 
குறும்பு செய்ய வந்தாயோ..!
உள்ளே என்னமோ பண்ண..

கண்ணா....
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/7/2019 at 5:48 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: காவல் கீதம்  (1992)

இசை:இளையராஜா

வரிகள்: பிறைசூடன்

பாடியோர் : SPB &  S ஜானகி

.......

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும்

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியோ
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
சொப்பனத்தில் என்றும் உன் உருவம்
சுற்றிச் சுற்றி வந்து துன்புறுத்தும் ஓ ஓ …

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியே..

ஜாதி பூவை ஒரு ஜாதி பேதம இன்று நீதான் பறிக்க
ஆதி நாளில் இந்த ஜாதி ஏது நம்மை யார் தான் தடுக்க
பாவை நான் எனது பார்வை மேலல் உனது தேர் தான் மறைய
நாளை நான் வழங்கும் மாலைதான் முழங்கும் ஊர் தான் அறிய
பேசும் வார்த்தை நிஜம் ஆகிடுமோ
நேசம் பாசம் நிறம் மாறிடுமா ஒ ஒ ஒ...

சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே
சொக்கப் பொன்னில் வார்த்த பைங்கிளியோ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹ ஆஹ ஆஹ ஆஹ..

மீண்டும் மீண்டும் விரல் தீண்டத் தீண்ட இங்கு ஏதோ மயக்கம்
வாரி வாரி ஒரு வள்ளல போல தர ஏன் ஏன் தயக்கம்..
மோகம் நீ வளர்க்க மேனி தான் வியர்க்க பார் பார் நடுக்கம்
ஆரம்பம் இனிய வேதனை கொடுக்கும் வா வா நெருக்கம்
வேகம் வேகம் இந்த வாலிபமே
வேண்டும் வேண்டும் இந்த ஆனந்தமே ஒ ஒ ஒ..

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

விழியோர சிறுபார்வை போதும்
நான் விளையாடும் மைதானமாகும்..
இதழோர சிரிப்பொன்று போதும்
நான் இளைப்பாறும் மலர்ப்பந்தலாகும்..
கை ஏந்தினாய் வந்து விழுந்தேன் பெண்ணே..
கரும் கூந்தலில் நான் தொலைந்தேன் கண்ணே..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

பூமாலையே உன்னை மணப்பேன்
புதுச்சேலை கசங்காமல் அணைப்பேன்..
மகராணி போல் உன்னை மதிப்பேன்
உன் மடியோடு என் ஜீவன் முடிப்பேன்..
என் மேனியில் ரெண்டு துளிகள் விழும்
அது போதுமே ஜீவன் அமைதி கொள்ளும்..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..
கவிராஜன் எழுதாத கவியோ..
கரைபோட்டு நடக்காத நதியோ..

ரவிவர்மன் எழுதாத கலையோ..
ரதிதேவி வடிவான சிலையோ..

 

 

Link to comment
Share on other sites

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

அந்திச் சூரியனும் குன்றில் சாய மேகம் வந்து கச்சையாக காமன் தங்கும் மோகப் பூவில் முத்தக் கும்மாளம்

தங்கத் திங்கள் நெற்றிப் பொட்டும் இட்டு வெண்ணிலாவின் கன்னம் தொட்டு நெஞ்சில் ஆடும் சுவாசச்சூட்டில் காதல் குற்றாலம்

தேன் தெளிக்கும் தென்றலாய் நின்னருகில் வந்து நான் சேலை நதியோரமாய் நீந்தி விளையாடவா

நாளும் மின்னல் கொஞ்சும் தாழம்பூவைச் சொல்லி

ஆசைக் கேணிக்குள்ளே ஆடும் மீன்கள் துள்ளி

கட்டிலும் கால்வலி கொள்ளாதோ கைவளை கைகளை கீறியதோ

(செம்பூவே பூவே)

 

இந்த தாமரைப்பூ தீயில் இன்று காத்திருக்கு உள்ளம் நொந்து கண்கள் என்னும் பூந்தேன் தும்பி பாடிச் செல்லாதோ

அந்த காமன் அம்பு என்னைச் சுட்டு பாவை நெஞ்சின் நாணம் சுட்டு மேகலையின் நூலறுக்கும் சேலைப் பொன் பூவே

விம்மியது தாமரை வண்டு தொடும் நாளிலோ பாவை மயில் சாயுதே மன்னவனின் மார்பிலோ

முத்தத்தாலே பெண்ணே சேலை நெய்வேன் கண்ணே

நாணத்தாலோர் ஆடை சூடிக் கொள்வேன் நானே

பாயாகும் மடி சொல்லாதே பஞ்சணை புதையல் ரகசியமே

 

சாய்ந்தாடும் சங்கில் துளி பட்டாலும் முத்தாகிடும் முத்துண்டே

செம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ

மன்னவன் விரல்கள் பல்லவன் உளியோ

படை கொண்டு நடக்கும் மன்மதச் சிலையோ

இமைகளும் உதடுகள் ஆகுமோ

வெட்கத்தின் விடுமுறை ஆயுளின் வரைதானோ

(செம்பூவே பூவே)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/10/2019 at 4:09 AM, புரட்சிகர தமிழ்தேசியன் said:

படம்: தர்மதேவதை(1986)

இசை : ரவீந்திரன்

வரிகள் : வாலி

பாடியோர்: ஜேசுதாஸ் & ஜானகி

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...
ஆ... ஆ... ஆ... ஆ....
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

யாவுமே நீ சொல்லி சொல்லி தா...
தேவையை நீ அள்ளி அள்ளி தா...
வாலிபம் ஏன் கொள்ளை இட்டதோ...
ஆசைகள் சொல் யாரை விட்டதோ...
ஒருவரை ஒருவர் உரசும் கலையிது...
இருவரும் உலகை மறக்கும் நிலையிது...
அம்மம்மா அப்பப்பா அங்கங்கே அனுபவம் புதிதோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...


ஆலிலை உன் அங்கம் அல்லவா...
நீ அதில் ஓர் கண்ணன் அல்லவா...
மாங்கனி தேன் சொட்ட சொட்டத்தான்...
ஆண் கிளி நீ கொத்த கொத்தத்தான்...
நெருங்கி வா விஷயம் நிறைய இருக்குது...
வரவர விவரம் எனக்கும் புரியிது...
நானாட நீயாட ஆனந்தம் அபிநயம் இதுவோ...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...

தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...
நீ தீண்டும் போது நரம்புகள் புது நடனங்கள் புரியுது...
தொட தொட வா மெல்ல...
தொட தொட நான் துள்ள...

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

இந்த ஆல் இலை பல பாடல்களில் வருகிறது 

இதுக்கு உண்மையான அர்த்தம் நான் நினைப்பதுதானா?
அல்லது வேறு ஏதாவது இருக்கிறதா? 

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

101% தாங்கள் நினைப்பதுதான் தோழர்..👍

இப்பிடி பச்சையா வெளிப்படையாக அநேகமான பாடல்களில் எழுதுகிறார்களே 
எனக்கு தெரியாமல் ஏதும் வேறு அர்த்தம் இருக்குமோ என்று ஒரு சந்தேகம் 
அதுதான் திரியும் காமம் என்று இருப்பதால் 
யாரையாவது கேட்டுவிட வேண்டும் என்று எண்ணினேன்! நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: பாடும் பறவைகள்(1988)

இசை:இளையராஜா

பாடியோர்:  SPB & S ஜானகி

ஏகாந்த வேளை
இன்பத்தின் வாசல்

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

கூந்தல் என்பது
   இருட்டு
கண்கள் என்பது
   விளக்கு
உந்தன் புன்னகை
   கிழக்கு
இன்னும் ஏனடி
   வழக்கு
மேகம் வந்து
   பாய் விரிக்க
நீயும் நானும்
   சேர்ந்திருக்க
காமன் அம்புகள்
   பாயட்டும்
காதல் வம்புகள்
   ஓயட்டும்
ராச லீலைகள்
  ஆகட்டும்
விண்ணில் வெண்ணிலா
   வேகட்டும்
வா
    மெல்ல வா
பூ
   அல்லவா
நான்
   கிள்ளவா  

ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

நேற்று ராத்திரி
   மலர்ந்தேன்
நீல ஆற்றிலே
   நனைந்தேன்
ஈர ஆடைகள்
   களைந்தேன்
பூவில் ஆடைகள்
   புனைந்தேன்
வண்ண பூக்களும்
   வெடிக்க
பூவில் வண்டு தேன்
   குடிக்க
தங்கம் போன்றது
   அங்கங்கள்
எங்கு வேண்டுமோ
   தங்குங்கள்
காமன் யாத்திரை
   செல்லுங்கள்
காலை வந்ததும்
   சொல்லுங்கள்
நம்
   நெஞ்சங்கள்
பூ
   மஞ்சங்கள்
தேன்
   சிந்துங்கள்
 
 ஏகாந்த வேளை
  இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஆரம்ப பாடம்
   நடக்கும்
ஆனந்த கங்கை
   சுரக்கும்

பெண் இன்பமே
என்றும் பேரின்பமே
இன்று உள்ளங்கள் சந்திக்கும்
முத்தங்கள் தித்திக்கும்

ஏகாந்த வேளை
   இனிக்கும்
இன்பத்தின் வாசல்
   திறக்கும்
ஏகாந்த வேளை

Link to comment
Share on other sites

குளிருது குளிருது இரு உயிர் குளிருது காதல் உறவாடி
நகருது நகருது ஒரு விரல் நகருது மோட்ச வழி தேடி
கடலலை தீ பிடித்தால் மீன்களின் கனவுகள் கலைவதில்லை
ஊர்களில் தீ பிடித்தால் காதலில் உறவுகள் எரிவதில்லை

(குளிருது குளிருது)

இதயத்தில் வலி ஒன்று வருது
உன் இமைகளின் முடி கொண்டு தடவு

நெஞ்சுக்குள்ளும் எரியுது நெருப்பு
இதை நீர் கொண்டு அணைப்பதுன் பொறுப்பு

இது தண்ணீர் ஊற்றியா தீரும்
நான் பன்னீர் ஊற்றினால் மாறும்

தேகங்கள் பரிமாற நம் உள்ளங்கள் இடமாறும்

பேரின்ப பூஜைகளே உன் பெண்மைக்கு பரிகாரம்

மழை இல்லாமலும் தென்றல் சொல்லாமலும்

நம் நெஞ்சுக்குள் இப்போது லட்சம் பூ மலரும்

(குளிருது குளிருது)

நெஞ்சுக்குழி விட்டு விட்டு துடிக்கும்
அடி நெருப்புக்குள் ஏன் இந்த நடுக்கம்

முகத்துக்கும் முகத்துக்கும் சண்டையா
அட முத்தமிட வேறு இடம் இல்லையா

மழைத் துளி மழைத் துளி தொல்லையா
நாளை அடை மழை தாங்க எண்ணம் இல்லையா

சுற்றி எல்லாம் எரிகிற போது
நாம் இன்பம் கொள்வது தீது

அடி பூகம்ப வேளையிலும்
இரு வான்கோழி கலவி கொள்ளும்

தேகத்தை அணைத்து விடு சுடும் தீ கூட அணைந்துவிடும்
அட உன் பேச்சிலும் விடும் உன் மூச்சிலும்

சுற்றி நின்றாடும் தீவண்ணம் அணைவது திண்ணம்

(குளிருது குளிருது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : நெஞ்சிலே துணிவிருந்தால் (1981)

இசை : சங்கர்-கணேஷ்

பாடியவர் : ஜேசுதாஸ் & வசந்தா

வரிகள்:  புலமை பித்தன்

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

இடை கொண்ட அன்னம் ஒன்று

எழிலோடு வந்தாட..

நடை சிந்தும் நளினம் கண்டு மனம் ஒன்று போராட..

படை கொண்ட மன்னன் கூட பசி கொண்டு தள்ளாட ..

பாவை உந்தன் பருவம் இன்று பதில் சொல்லுமோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான் ..

கடல் போல பொங்கும் உள்ளம்

கரை காணும் நேரத்தில்

உடல் மீறி பொங்கும் இன்பம் அலை மோதும் கோலத்தில்

மடல் கொண்டு இளமை எழுதும்

கவி ஒன்று மலராதோ..

விடை சொல்ல விடியும் காலை

வரும் அல்லவோ..

சித்திரமே உன் விழிகள்
கொத்து மலர் கணைகள்
முத்திரைகள் இட்ட மன்மதன் நான் உந்தன் மன்னவன் தான்..இந்த பொன் மானையே ஒரு பூந்தென்றலாய் தொடவோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட! நம்ம மிட்நைட் மசாலா!

எதுக்கும் இந்த திரிய பேவரிட்ஸ்ல போட்டு வைப்பம் 😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கண்ணுமணியே....
கன்னி வெடியே.......
கண்டபடியே...............
கட்டிப்புடியே .................

கன்னி வெடியை விட
கண்ணி வெடி பறவாயில்லை.
தினம் தினம் வெடிக்காமல் ஒருதரம் வெடிக்கும்.

Link to comment
Share on other sites

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா இத்தனை  நாளாக  இப்பக்கம்  என் கண்ணில் படவில்லையே??

இப்பவெல்லாம் நல்லது  தெரியவர  நாளாகுது??😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் : இதயத்தை திருடாதே(1989)

வரிகள்: வாலி

இசை: இளையராஜா

பாடியோர்: மனோ & S ஜானகி

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

வான் வழங்கும் அமுத கலசம் வாய் வழியே ததும்பி ததும்பி வழியிதோ ஓ
தேன் பொங்கும் தெய்வ வடிவம் தோள் தழுவி தலைவன் மடியில் விழுந்ததோ

மூங்கிலில் காற்று நுழைந்து மோகனம் பாடுதா
நால்வகை நாணம் மறந்து நாடகம் ஆடுதா
ஆயிரம் சூரியன் நாடியில் ஏறுதா
ஆதியும் அந்தமும் வேர்வைகள் ஊறுதா
நூலாடை விலகி விலகி நீரோடை பெருகி வழியும் வேளை
முத்தங்கள் வைத்ததும் மூன்று உலகை மறந்த நெஞ்சுக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்

ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

செவ்விதழ் சேரும்போது ஜீவன்கள் சிலிர்த்தது
ஒவ்வொரு ஆசையாக உள்ளத்தில் துளிர்த்தது
மெல்லிய மேனியும் சில்லென ஆனது
வெட்கமும் சீக்கிரம் விடை பெற்றுப் போனது
ஏடென்று இதயம் இருக்க நூலொன்று இதயம் எழுதாதோ
இளமையின் இலக்கணம் எடுத்து சொல்லிய இளைய கன்னிக்கு ஓம்

ஓம் நமஹ உருகும் உயிருக்கு ஓம் நமஹ உயிரின் உணர்வுக்கு ஓம்
ஓம் நமஹ உணர்வின் உறவுக்கு ஓம் நமஹ உறவின் உயிருக்கு ஓம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம் :  வண்டிசோலை சின்ராசு(1994)

இசை :  AR ரஹ்மான்

பாடியோர்: SPB & வாணி ஜெயராம்

வரிகள்: வைரமுத்து

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

வானம் எந்தன் தோளோடு சாய்ந்ததென்ன உன்னோடு
பஞ்சு வண்ண நெஞ்சோடு படுக்கை ஒண்ணு நீ போடு

சாம வேதம் நீ ஓது வாடைத் தீயைத் தூவும் போது
வா இனி தாங்காது தாங்காது
கண்ணோரம் இந்நேரம் செந்தூரம் உண்டாக

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

கள்ளும் தீயும் ஒண்ணாச்சு காதல் நெஞ்சில் உண்டாச்சு
கண்ணில் இன்று முள்ளாச்சு அதிலே தூக்கம் போயாச்சு

பாரிஜாதம் உன் தேகம் பார்க்க பார்க்க போதை ஏறும்
நீ கொடு பேரின்பம் கையோடு கை சேர
மெய்யோடு மெய் சேர

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

எது சுகம் சுகம் அது வேண்டும் வேண்டும்
அது தினம் தினம் வரும் மீண்டும் மீண்டும்

கூடும் நேரம் பல யுகங்கள் கணங்களாகும்
நீங்கும் நேரம் சில கணங்கள் யுகங்களாகும்

வா வா மீண்டும் மீண்டும் தாலாட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/27/2019 at 10:25 AM, Lara said:

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

மன்னா நீ மதி காண வாராயோ

என் மறுபக்கம் பார்த்தென்ன ஆவாயோ

பார்க்காத கோணங்கள் பாராயோ

பெண் பாவைக்குள் பேராசையோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

நீங்காத மேலாடை நீங்க

என் விடல் கூட நீ தீண்ட ஏங்க

நீள் கூந்தல் பூவின்றி வாட

அதில் நீ வந்து உன் மூச்சை சூட

அணைக்காத பாகங்கள் நோக

ஒரு அணையாத தீ நெஞ்சில் வேக

கையை கையால் நீ கிள்ள

மெய்யை மெய்யால் நான் அள்ள

ஆஹா ஆசை நீள

ம்.. ஆ.. அச்சம் நாணம் நான் கொள்ள

உச்சம் என்று நீ துள்ள

தீரா ஏக்கம் தீர

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

கல்வெட்டு போல் எந்தன் கன்னம்

உன் பல் பட்டு வரலாற்று சின்னம்

முரசுள்ள மஞ்சம் என் நெஞ்சம்

அதில் அரசே நீ கண் மூடு கொஞ்சம்

விடியாதே இரவென்று கெஞ்சும்

வரும் விடிகாலை பொழுதே ஏன் வஞ்சம்

கொத்திக் கொல்லும் என் பார்வை

குத்தித் தள்ளும் உன் பார்வை

யாரோ யார் வெல்லுவாரோ

ஓ.. எம்மை கொஞ்சும் உன் காமம்

உம்மை விஞ்சும் என் யாமம்

யாரோ யார் மிஞ்சுவாரோ

 

ஓயா ஓயா ஓயா தீயா

மேயா மேயா அழகினை மேயும் மாயா

 

 

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

Link to comment
Share on other sites

58 minutes ago, Maruthankerny said:

மிகவும் அருமையான வரிகள் .....
எனக்கு இந்த இசை சரியாக பொருந்தவில்லை என்று தோன்றுகிறது 
யார் எழுதினார்கள் என்று தெரியவில்லை 

ஒரு சரியான இசை கிடைத்திருக்குமெனில் ஒரு அற்புதமான 
பாடலாக இருந்து இருக்கும் 

இணைப்பிற்கு நன்றி 

பாடல் வரிகள்: லலிதானந்த்

இசை: சந்தோஷ் நாராயணன்

பாடியவர்: கல்பனா ராகவேந்தர்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

Link to comment
Share on other sites

4 minutes ago, Maruthankerny said:

நன்றி 

லலிதா ஆனந்த்  இவரை முன்பு கேள்விப்படவில்லை 
மிக நன்றாக ரசித்து எழுதி இருக்கிறாரே என்று நினைத்தேன் 
பெண் என்பதால் தனது உணர்வை கொட்டினாரோ என்னமோ 

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Lara said:

லலிதா ஆனந்த் அல்ல லலிதானந்த். ஒரு ஆண்.

https://en.m.wikipedia.org/wiki/Lalithanand

லலிதா என்று தனது மனைவியின் பெயரையும் சேர்த்து இருக்கிறார் 
பெண்பெயரை சேர்த்திருப்பதால் அப்படி ஒரு உணர்வு வந்திருக்கலாம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்" / பகுதி: 15     எமது முன்னோர்கள் நல்ல மருந்து ஒன்றைக் கண்டு பிடித்து அதை உடல் நலியும் நேரத்தில் உண்மையாகக் கடைப்பிடித்து ஒழுங்காக நடை முறைப்படுத்தி நலத்துடன் வாழ்ந்து சென்றனர். அந்த அற்புத மருந்துக்கு பெயர் தான் உண்ணாவிரதம் ஆகும். மிருகங்கள் பொதுவாக தமது உடம்பு நோய்வாய் படும் பொழுது சாப்பிடுவதை நிறுத்தி விடுகிற உணர்வைப் பெற்று சும்மா இருந்து அதன் மூலம் அது குணமடைவதாக ஒரு குறிப்பு உண்டு.   எனவே மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனுக்கு அது தெரிந்து இருக்க அதிக வாய்ப்புண்டு. உதாரணமாக உண்ணாவிரதம் மூலம் தேகத்தில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியானது அதிக வலிமையடைதலும், அதனால் நீண்ட நாட்கள் நலமுடன் வாழுதல் ஆகும். அது மட்டும் அல்ல, இந்த உண்ணாவிரதம் குழப்பமில்லாத, பத்தியம் என்று கடுமையான விதி முறைகள் இல்லாத, மிகவும் பத்திரமான மருந்து எனலாம். மேலும் உண்ணா விரதத்தால், உடல் இலேசாக மாறுகிறது. தூய்மையடைகிறது. மூளை வளம் அதிகரிக்கிறது.   இன்று உண்ணாவிரதம் இருப்பது கணிசமான இதய ஆரோக்கியத்துக்கு வழி வகுத்து இருப்பதாக ஆய்வு மூலமாகவும் தகவல் வெளியிடப் பட்டுள்ளது.   "நோயிலே படுப்பதென்ன பெருமானே நீ நோன்பிலே உயிர்ப்பதென்ன பெருமானே"   என்று பாரதியும் பாடுகிறான். அதாவது ”நோய் வந்த போது நீ சோர்ந்து படுத்துக் கொள்கிறாய். ஆனால் நோன்பிருக்கும் போது உண்ணாதிருந்தும் மிகத்தெம்புடன் உற்சாகமாய் காணப்படுவதன் காரணம் என்ன” என்று வியக்கிறான் பாரதி.   உண்மையில் உண்ணா நோன்பு இருக்கும் போது உயிராற்றல் உடலில் உள்ள கழிவுப் பொருள்களை எவ்வளவுக்கு முடியுமோ அவ்வளவுக்கு வெளியேற்றி விடுகிறது. இதனால் உடலின் உறுப்புகள் தூய்மையடைகின்றன. மனமும் தூய்மை யடைகிறது. உண்மையாக உயிர்த்தெழ முடிகிறது என்று பாரதி சுட்டிக் காட்டுகிறான். நோன்பு அல்லது பசித்திரு என்றால் பட்டினி கிடப்பது அல்ல. வயிற்றைக் காயப்போடுதல் ஆகும். இதை சித்த ஆயுர் வேத மருத்துவர்கள் மிகச்சிறந்த மருந்து என்பார்கள். இல்லாமையால் பட்டினி கிடப்பதற்கும், எல்லாம் இருந்தும் உண்ணாமல் நோன்பு இருப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. இது உடலுடன் நேரடியாக சம்பந்தப் பட்டது அல்ல, மனித உணர்வுடனும் அவனது ஆளுமையின் ஆற்றலுடனும் தொடர்புடையது. அவனுக்கு எல்லா வசதியும் இருந்தும், அவன் தன் புலன் அடக்க, உணர்ச்சி அடக்கி அதன் மூலம் அவனது உணர்வு விழிக்க, உயிர் ஒங்க, அவன் கடை பிடிக்கும் ஒரு ஒழுக்கம் அல்லது ஒரு செயல் முறை தான் இந்த விரதம் என்பது ஆகும்.   சுருக்கமாக விரதம் என்பது மனதை ஒரு முகப் படுத்தல் அல்லது புலன்களை அடக்குதல் என நாம் கூறலாம். மனிதரை நெறிப்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் தோன்றிய நெறிகளில் ஒன்று இந்த விரதம் என்றும் கூறலாம். மேலும் இந்த நோன்பிற்கு சிறந்த அடையாளம் என்ன என்பதை பார்த்தால் அது கட்டாயம் அவனின் ஒழுக்கமாகத்தான் இருக்கும்.   பழமையான கலாச்சாரங்களில் [In primitive cultures], ஒரு போருக்கு போகும் முன்பு ஒரு ஒழுக்கத்தை பேண, மனதை ஒரு முகப் படுத்த, நோன்பு இருக்கும் படி பெரும்பாலும் கோரப்பட்டனர். அதே போல பூப்படைதல் சடங்கில் ஒரு பகுதியாகவும் நோன்பு இருந்ததும் குறிப்பிடத் தக்கது. ஒழுக்கத்தாலே எல்லாரும் மேம்பாட்டை அடைவராவர் அதனின்று தவறுதலால், அடையக் கூடாத பொருந்தாப் பழியை அடைவர் என்று திருவள்ளுவர் தனது குறள் 137 இல்   "ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி"   என்று கூறியது போல உயர்ந்தோர் என்பவர் ஒழுக்கத்திற்கு சிறந்தோர் என்பதையும் அதுவே தமிழர் பண்பு என்பதையும் நாம் மேலும் அறிகிறோம். இன்று நம்மில் பலர் விரதம் இருந்து வருவதாக கூறிவதை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்க்கிறோம். ஆனால் எல்லோரும் தமது மனதை ஒரு முகப் படுத்துகிறார்களா அல்லது புலன்களை அடக்கு கிறார்களா விரத்தின் உயரிய அடையாளமான ஒழுக்கம் – நேர்மை அங்கு எல்லோரிடமும் இருக்கிறதா என்பது ஒரு கேள்விக்குறியே?   பொதுவாக விரதம் என்பது ‘மனவலிமை கொள்ளுதல் ‘ அல்லது ‘துன்பத்தினைத் தாங்குதல் ‘ என்றும் பொருள் கொள்ளலாம். தாமே துன்பத்தினை தாங்கிக் கொண்டு, தங்களை நெறிப்படுத்திக் கொள்ளும் நெறி இதுவாகும். இது ஒரு குறிக்கோளைக் கொண்டும் உள்ளடக்கியது.   உதாரணமாக அன்று சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறைக்கும், சோழ அரசன் கரிகாலனுக்கும் சண்டை வந்தது. அந்தச் சண்டையில் பெருஞ்சேரலுக்கு முதுகில் அம்பு தைத்து காயம் ஏற்பட்டது. அதனால் அவர் நோன்பு இருந்து [வடக்கிருந்து] உயிர் துறந்தார். அன்று பெண்கள் தாம் விரும்பும் ஆடவனைக் கணவனாகப் பெறுவதற்காகத் தை நோன்பு நோற்று நீராடுவார்கள். அதன் வழியில் திருமாலை கணவனாக அடைய வேண்டி ஆண்டாளும் பாவை நோன்பு இருந்தாள்.   மேலும் உடலுக்கு நலம் விளைவிப்பதற்காக உண்ணாவிரதம் பொதுவாக இருந்தாலும், உலகின் பார்வையை தம்பக்கம் கவர்ந்திழுக்க, எதிரிகளைத் தங்கள் பக்கம் வசப்படுத்த, பல நிபந்தனைகளை பிறர் மேல் அல்லது நிறுவனங்கள் மேல் அல்லது அரசின் மேல் விதித்து வெற்றி பெற, உண்ணா விரத்ததைக் கடைபிடிப்பவர்களும் பலர் உண்டு. உதாரணமாக, இன்று மகாத்மாக காந்தி, ரொபேர்ட் ஜெரார்ட் சான்ட்ஸ் (Robert Gerard Sands, அல்லது பொதுவாக பொபி சாண்ட்ஸ் (Bobby Sands], திலீபன் என சிலர் தமது நாட்டின், இனத்தின் விடுதலைக்காக நோன்பு இருந்தனர், அதில் பொபி சாண்ட்ஸ், திலீபன் சாகும் வரை உண்ணா விரதம் இருந்து, தாம் கடைபிடித்த ஒழுக்கம்,நோக்கம் ஆகியவற்றில் இருந்து எள்ளளவும் விலகாமல் தம் விலை மதிப்பற்ற உயிரை அங்கு தியாகம் செய்தவர்கள் ஆவார்கள்.   ஒரு வேளை, ஒரு நாள் உண்ணாவிரதம் என்கிற போது, உடல் உறுப்புக்கள் ஓய்வு பெறுகின்றன. உல்லாசம் அடைகின்றன. பல நாட்கள் பட்டினி என்றால் உடல் என்ன செய்யும்? எவ்வாறு அந்த வறட்சியை சந்திக்கும்? அத்தகைய நிலைமைக்கு ஆளானவர்கள் இவர்கள் ஆவார்கள். ஆகவே நோன்பில் ஒரு ஒழுக்கம் ஒரு நோக்கம் காண்கிறோம்.   பொதுவாக இன்று மத நம்பிக்கை கலந்த ஒரு பண்பாடாக, மரபாக பல இனங்களால் பின்பற்றப் படும் ஒன்றாக நோன்பு அல்லது விரதம் காணப்படுகிறது. உதாரணமாக இஸ்லாமிய மக்கள் ‘ரம்ஜான்’ என்று ஒரு மாதம் நோன்பிருப்பதும், கிறித்தவர்களும் ‘லென்ட்’ (Lent is a time of repentance, fasting and preparation for the coming of Easter) என்று நோன்பு இருப்பதும், இந்துக்கள்,சைவர்கள் சிவராத்திரி, நவராத்திரி, கந்த சஷ்டி, தைப்பூசம் என பலதரப் பட்ட விரதம் இருப்பதும் ஆகும். நம் அலைபேசியோ அல்லது கணினியோ சற்று மெதுவாக வேலை செய்தால், நாம் அதை முற்றிலுமாக அணைத்து விட்டு, மீண்டும் மறுபடி அதை துவக்குவம் அல்லவா, அது போலத்தான் நம் உடலில் ஜீரண கோளாறு, இப்படி பல உபாதைகளுக்கு, நாம் முதலில் செய்ய வேண்டியது, உணவைத் தவிர்த்து அல்லது குறைத்து ஒரு ஒழுங்கை கடைபிடிப்பது ஆகும். இப்படி செய்வதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை விரட்டி, ஆரோக்கியமான உடலை எளிதில் பெறலாம் என்பதும் குறிப்பிடத் தக்கது.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   பகுதி: 16 தொடரும்         
    • அப்ப  இனி அடிக்கடி ரெய்டு எனும் பெயரில் மோடி  கொள்ளை நடக்கும் .
    • தமிழகம் பாண்டிச்சேரியில் திமுக கூட்டணி 40/40 தொகுதிகளையும் கைப்பற்றி  க்ளீன் ஸ்வீப் செய்தது!
    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.