Jump to content

ஊரில் ஒரு வீடு வேணும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 07:11, உடையார் said:

இங்கு படிக்க வரும் சீனாகாரர் பிள்ளைகளுக்கு வீடு வாங்கி கொடுப்பார்கள் படிக்கும் வரை இருப்பதற்கு, உடன் காசில். வீட்டு வாடகை கட்ட தேவையில்லை. போகும் போது வாங்கியதைவிட நல்ல லாபத்திற்கு விற்றுவிடுவார்கள். அப்படி அவர்கள் விற்கும் போது சந்தை விலையைவிட குறைவாகவும் நம்மவர் வாங்கியுள்ளார்கள், அதிஷ்டம் தான்

Aus இல் சீனர்களின் அசையாச் சொத்து வாங்கும் பரிமாணத்தை நீங்கள் அறிவியலை போலும்.

சீன அரசாங்கம் பின்னே இருப்பது என்று ஓர் வதந்தி இருந்தாலும், அது உண்மையல்ல. 2-3 வருடங்களுக்கு  முன்பே சீன அரசாங்கம் capital flight control ஐ கொண்டு வந்தது. 

 

Link to comment
Share on other sites

  • Replies 277
  • Created
  • Last Reply
21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

என்ர பிளானே வேற. அதை இப்ப சொல்லமாட்டன்.

பிளான் கீற பிளான் போட்டாச்சோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, ரதி said:

உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

அது சுமோக்கு கீறியது...

ஒன்று இருக்கிறது அது போதும்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை 
 

உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2020 at 23:57, MEERA said:

IMG-0726.jpg

நாங்க வரைபடமே கீறியாச்சு, இவா யோசிக்கிறாவாம்....😀

 

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

அக்கா தான் தனியாக ஒரு பிளான் வைத்திருக்கா என்று reject பண்ணீட்டா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, சுவைப்பிரியன் said:

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

ஓம் இருக்கும். அவ இப்ப சமையல் என்னும் பெயரில் பயங்கர ஆயுதம் எல்லாம் வைத்திருக்கின்றா.....செத்துப்போன மாட்டுக்கே இந்த அடியென்றால்.......!  🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/5/2020 at 01:13, Kaalee said:

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. இதற்க்கு நல்ல உதாரணம் Torontoவின் வீட்டுச்சந்தையின் விலையேற்றம். வெளிநாட்டில் உள்ள செல்வந்தர்கள் (Hong-Kong , Chaina, MiddleEast ) வீடுகளை வாங்க வீட்டின் விலை உச்சத்தை தொட்டுவிட்டது . பத்து வருடத்தில் 2 1/2 மடங்காகி விட்டது ( எங்கடை  ஆக்களும் ஒரு காரணம் )
பெரும்பாலான வீடுகள் ஏலம் கூறி விற்கப்படும் யார் வீட்டு விலையிலும் பார்க்க கூடக்கொடுக்கிறார்களோ அவர்களுக்கே வீடு (சில சமயம் $50000 -$100000 கூடுதலாக போகும் )ஆனால் பிரச்சனை என்னவென்றால்.  பல வீடுகளில் ஒருவரும் வசிப்பதில்லை காரணம் வீட்டின் உரிமையாளர் வேறுநாடுகளில் வாசிப்பார் அவர்களுக்கு இது ஒரு முதலீடு, அவர்களின் பினாமி மூலம் பராமரிப்பார்கள். 

வெளிப்படையாக பிரச்சனைகள் ஒன்றாக தெரிந்தாலும், அவற்றின் தன்மைகளும், இயல்புகளும் மிகுந்த வேறுபாடு உள்ளது.
இதை சொல்வதற்கு, வேறு  திரியே பொருத்தமானது.

ஒரு சிறு அவதானமே போதும்.

ஆனால், இலங்கைத் தீவில், பொதுவாக வடக்கு கிழக்கில் வீடு, காணி வாங்க அல்லது கட்ட எத்தனிப்பவர்கள், அந்த இடத்தோடு பூர்வீக தொடர்பு உள்ளவர்கள்.   

புலம் பெயர்ந்தது நடந்திராவிட்டால், பெரும் தொகையான கொள்வனுவுகள், அந்த பிராந்தியத்தில் உள்ள பொருளியல் செயற்றப்படுகள் போல நடந்து ( படித்து சிறப்பு தேர்ச்சி மூலமோ, தொழில் தேர்ச்சி  மூலமோ, அல்லது வேறு வழிகளில் அங்கோ அல்லது வெளி நாடு சென்று உழைத்தோ , குடும்ப முதலீடு போன்ற பல பொருளீட்டும் போன்ற செயற்றப்படுகள் மூலமாக), பெரும்பாலும் குடும்பத்தவர் அங்கே வாழ்ந்து அவர்களும் வாங்கி  பெரியதொரு காணி கேள்வி அழுத்தத்தை உருவாக்கி இருக்கும்.

புலப் பெயர்ச்சியினால், இயற்கையாகவே ஏற்பட்டு இருக்க கூடிய காணி மற்றும் வீட்டு தேவை அழுத்தம் நீக்கப்பட்டது. 

அப்படியாக நீக்கப்பட்ட இயற்கை அழுத்தத்தின், ஓர் பகுதியே திருப்பி வருகிறது, பெரும்பாலும் கூடிய அளவு வாங்கு திறனுடன் (affordability).

நன்றாக ஆராய்ந்து பார்த்தால், இந்த இயற்கை அழுத்த நீக்கமே, அங்குளவர்கள் வீட்டு மற்றும் வாழ்க்கை  தரத்தில் உயர்வு அடைந்து இருபதற்கான ஒரு காரணாமாக இருக்கலாம். ஏனெனில், காணிக்கான கேள்வி இருக்க வேண்டியதிலும் மிகுந்த அழுத்தம் நீக்கப்பட்டு குறைவாகவே  உள்ளதால். 

இதனால் தான் நான் டாக்காவை, பங்களாதேஷ் ஐ உதாரணமாக எடுத்தேன். டாக்கா, பங்களாதேஷ் இல் நடப்பதும் இப்பொது வடகிழக்கில் நடப்பதும் ஏறத்தாழ பொருளாதார, சமூக ஒத்துப்போகிற தளங்களில். ஆனால், அரசியல், பாதுகாப்பு, அமைதி தளங்கள் துருவ எதிர் தளங்களில் இருக்கிறது.

முக்கியமாக, தாம் உழைத்த சொந்தப் பணத்திலேயே புலம் பெயர்த்தவர்களில் ஓர் பகுதியினர் வாங்க எத்தனிப்பது.


மேற்கு நாடுகளில்  (UK, Canada, Aus, Newzealand) நடப்பது அரச  வரி, நிதி , பணவியல் வேண்மென்ற கொள்கைகளினால். இதுவே Rentier economy ஆகும்.

எம்மவர்களோ அல்லது கனடா பூர்விகம் உள்ளவர்களோ  சொந்த பணத்திலா 1வது  2 வது, 3 வது வீடுகள்  வாங்கிக்கிறார்கள்? Mortgage இல். 

இந்த கொள்கைகளினால் வந்த housing boom இல் வெளிநாட்டவர் ஏறி சவாரி செய்யத் தொடங்க, எரியும் நெருப்பில் என்னை ஊற்றிய கதையாக, கொள்கைகளை விலத்தவோ, செப்பனிடவோ எந்தவோர் சரசாங்கமும் திராணி அற்றதாக இருந்து வந்துள்ளது, உள் வாக்கு வங்கியை குறிவைத்து.

ஆனாலும், நான் கேள்விப்பட்டது, சீனர்களின் பனத்திற்கு பின்னாலும் சீன வங்கிகளின் mortgage facility இருப்பதாக. சீன ரசாங்கமும் செய்யவில்லை.

மற்றும் சீனர்களின் வாங்கும் பரிமாணமும், எம்மவர் வடக்கு கிழக்கில் வாங்குவதை ஒப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2020 at 18:38, ரதி said:

என்ட அண்ணர் சொன்ன மாதிரி நீங்கள் இந்த ஜென்மத்திற்கு ஊரில் போய் இருக்க போவதில்லை 
 

உதென்ன அடுத்த பிளானே:unsure: எனக்கும் ஒன்று கட்டித் தாங்கோ tw_lol:

அண்ணனுக்கும் தங்கைக்கும் வாயில நல்லது வராது 😂

On 25/5/2020 at 19:06, Kali said:

பிளான் கீற பிளான் போட்டாச்சோ? 

மதுக்குள்ள பிளான் போட்டு பேச்சுவார்த்தை நடக்குது. மகளே கீறுவாள்.😀

23 hours ago, MEERA said:

அது சுமோக்கு கீறியது...

ஒன்று இருக்கிறது அது போதும்

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து 

எனக்கும் ஆசைகள் உண்டு பேராசை இல்லை.

23 hours ago, சுவைப்பிரியன் said:

 

நல்லாய் வாயில வருது எனக்கு 🤣

20 hours ago, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

ஓட்டோரிக்சா மட்டும் தான் பிளானில்

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

அவவின் பிளானில் வண்டிலுக்கும் மாட்டுக்கும் பின் விறாந்தையில் இடம் இருக்கும்.அத்துடன் பின் வளவிலும் ஒரு கதவு உண்டு, அத்தான் அடிக்க வரும்பொழுது ஓடுவதற்கு வசதியாக.........!   😂

☹️😲😃

8 hours ago, சுவைப்பிரியன் said:

சுவியர் ஒரு சின்னத்திருத்தம்.அக்கா அடிக்கும் போது அத்தார் ஓடுவதற்க்கு.

நான் நினைக்க முதல் நீங்கள் சொல்லீற்றியள்

8 hours ago, suvy said:

ஓம் இருக்கும். அவ இப்ப சமையல் என்னும் பெயரில் பயங்கர ஆயுதம் எல்லாம் வைத்திருக்கின்றா.....செத்துப்போன மாட்டுக்கே இந்த அடியென்றால்.......!  🙏

இத்தனை நாளும் தாங்குதே மனிசன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/5/2020 at 02:55, குமாரசாமி said:

அக்காவின்ரை வண்டில் மாடு பாக்கிங் பண்ணுறதுக்கு இடத்தை காணேல்லை. :cool:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

Link to comment
Share on other sites

On 27/5/2020 at 08:59, தனிக்காட்டு ராஜா said:

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

பெட்ரோல் நிலையம் போல தீனி கொடுக்கும் நிலையமும் இருக்கும் என அக்கா நெச்சிருப்பா 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/5/2020 at 04:14, தனிக்காட்டு ராஜா said:

அந்த வைக்கோல்  குமிக்கிற இடத்தை காணல்ல🤣

இவர் என்னடடை நல்ல ஏச்சு வாங்கப்போறார் 😂

On 27/5/2020 at 04:21, குமாரசாமி said:

அது குஞ்சியப்புவின்ர பனங்காணிக்கை  இடம் ஒதுக்கி வைச்சிருக்கு...😂
அக்காவுக்கு இருக்கிற ரெஞ்சனுக்கை கேக்கிற கேள்வியை  பார்....😎

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுங்கோ 🤣

On 28/5/2020 at 16:54, Kali said:

பெட்ரோல் நிலையம் போல தீனி கொடுக்கும் நிலையமும் இருக்கும் என அக்கா நெச்சிருப்பா 🤣

 

On 27/5/2020 at 04:29, தனிக்காட்டு ராஜா said:

மாட்டு வண்டில் என்றால் அதுக்கு தீனி வேணாமாய்யா அதான் கேட்டன் கோவிக்க மாட்டா இந்த கொரானோ காலத்தில் 😉🤣

வாறன் பொறுங்கோ உந்தத் தும்புத்தடி ஒருக்கா எடுத்தாங்கோ 😂😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/5/2020 at 01:06, Maruthankerny said:

பொருளாதார மற்றும் அரசியல் தஞ்சம் தேடி சொந்த நாடுகளை விட்டு 
ஓடியபோது அடைக்கலம் தந்து நீங்கள் வாழ்ந்த நாடுகளை விட உங்களை 
சக மனிதராக ஏற்றுக்கொண்டு அனைத்து உதவிகளையும் புரிந்து. கல்வி மற்றும் பொருளாதார 
ரீதியாக நீங்கள் மற்றும் உங்களை சார்ந்தோரும் முன்னேற வழி வகுத்து கொடுத்த நாடுகளுக்கு 
நன்றி கடனாக ஏதும் செய்யலாம் அல்லது செய்யவேண்டும் எனும் எண்ணம் யாருக்காவது இருக்கிறதா?
அல்லது அப்படி எண்ணுவது தவறா? 

அப்படி நினைப்பவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். உதாரணமாக இங்கே community workற்கு வரும் எம்மவர்கள் மிகவும் குறைவே. பொருளாதாரத்தை முன்னேற்ற எஐமான விசுவாசம் கொண்டு உழைக்கிறோம்.. அதில் ஒரு சுயநலமும் உள்ளது.

ஆனால் ஒரு social work , volunteering என வரும் போது, மிகவும் குறைவான பங்களிப்பைத்தான் அவதானிக்கலாம். உதாரணமாக இங்கே தமிழ்ப்பாடசாலைகள், ஞாயிற்றுகிழமைகளில் சைவசமய வகுப்புகள், நடனப்பள்ளிகள் என உள்ளன, ஆனால் அவை ஒன்றினைந்தோ, அல்லது தனித்தனியாகவேனும் ஒரு Operations Christmas Child, Cancer Counseling -daffodil day போன்றவற்றில்றில் ஈடுபட்டதை அறியவில்லை.

 

 

On 7/5/2020 at 08:43, MEERA said:

உங்களுக்கு சிறீலங்காவில் காணியும் பழைய அடையாள அட்டையும் இருந்தால் இரட்டை குடியுரிமை அவசியமில்லை. ஆனால் அவதானமாக இருக்க வேண்டும்.

இப்பொழுது அடையாள அட்டை கலரில் அல்லவா வருகிறது. பழைய அடையாளஅட்டையை புதுபிக்கும் போது, தற்போதை வீட்டு விலாசம்  போன்றவற்றை கேட்கும் போது, பிரச்சனை வரமாட்டாதா?. விதானையார் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்பொழுது அடையாள அட்டை கலரில் அல்லவா வருகிறது. பழைய அடையாளஅட்டையை புதுபிக்கும் போது, தற்போதை வீட்டு விலாசம்  போன்றவற்றை கேட்கும் போது, பிரச்சனை வரமாட்டாதா?. விதானையார் உங்களுக்கு தெரிந்தவர் என்றால் பிரச்சனையில்லை.

பழைய அடையாள அட்டையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் புதுப்பிக்கும் போது GS இன் உதவி தேவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, MEERA said:

பழைய அடையாள அட்டையை கட்டாயம் புதுப்பிக்க வேண்டியதில்லை, ஆனால் புதுப்பிக்கும் போது GS இன் உதவி தேவை.

தகவலிற்கு நன்றிகள். புதுப்பித்துவிட்டால் பிரச்சனைகள் சிலதை தவிர்க்கலாம் என யோசிப்பது உண்டு. 

Link to comment
Share on other sites

21 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வாறன் பொறுங்கோ உந்தத் தும்புத்தடி ஒருக்கா எடுத்தாங்கோ 😂😀

மாட்டுவண்டி சவாரிக்கு தும்புத்தடியும் உதவுமோ அக்கா? புது விஷயம்! 😂😀

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

தகவலிற்கு நன்றிகள். புதுப்பித்துவிட்டால் பிரச்சனைகள் சிலதை தவிர்க்கலாம் என யோசிப்பது உண்டு. 

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லை என்றால் புதுப்பிப்பதால் சில பிரச்சினைகள் வரலாம். புதுப்பிக்கும் போது தேடுதல் நடக்கலாம். 

புதுப்பித்தல் கட்டாயமாக்கும் வரை புதுப்பிக்காமல் பழசை பாவிக்கிறது புத்திசாலித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kali said:

மாட்டுவண்டி சவாரிக்கு தும்புத்தடியும் உதவுமோ அக்கா? புது விஷயம்! 😂😀

வாக்காளர் இடாப்பில் பெயர் இல்லை என்றால் புதுப்பிப்பதால் சில பிரச்சினைகள் வரலாம். புதுப்பிக்கும் போது தேடுதல் நடக்கலாம். 

புதுப்பித்தல் கட்டாயமாக்கும் வரை புதுப்பிக்காமல் பழசை பாவிக்கிறது புத்திசாலித்தனம். 

மாட்டின் முதுகில் தும்பால் தட்டினால் விரைவாக ஓடுமாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

யாற்றை🤔 உங்கட சீதன வீடோ tw_lol:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

No photo description available.

இவற்றையும் கவனத்தில் கொள்ளுங்கள். 

அட கொடுமையே

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பா  ஜ  க மற்றும் காங்கிரசு கூட்டணி இடைய நிலவு‌ம்  போட்டி காரணமாக இந்திய தேசிய பங்குச் சந்தை சரிவு  விருதுநகர் தொகுதியில்  முன்னணியில் இருந்த  விஜய பிரபாகர் அவர்கள் பின்னடைவு 
    • Published By: VISHNU   04 JUN, 2024 | 01:46 AM தேசிய மட்ட அபிவிருத்தித் திட்டங்களின் பயனை கிராமப்புற மக்களுக்குப் பெற்றுக்கொடுக்கும் வகையில் வீதி கட்டமைப்பை மேம்படுத்தி நாடு முழுவதும் 250 புதிய பாலங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2014-2024 காலப்பகுதியில் நெதர்லாந்து ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் 750 கிராமிய பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு 03 ஆம் திகதி திங்கட்கிழமை முற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  இந்தப் பாலங்கள் ஊடாக இணைக்கப்பட்டுள்ள பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயனடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கிராமப்புறங்களில் உள்ள மக்கள் மீது அதிக கவனம் செலுத்துவதன் மூலம் பல பரிமாண வறுமையை 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு என்றும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் இவ்வாறான திட்டங்கள் அந்த இலக்கை அடைவதற்கு மிகவும் முக்கியமானவை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இந்தத் திட்டத்திற்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அந்நிறுவனம் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்து நிறைவு செய்ததை முன்னிட்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நெதர்லாந்து நாட்டின் இலங்கைக்கான தூதுவர் பொனி ஹோர்பாக்       ( Bonnie Horbach)  அவர்களுக்கு விசேட  நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். மேலும் இங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  கூறியதாவது: இலங்கையில் ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தால் நிர்மாணிக்கப்பட்ட 750 பாலங்களின் பணிகள் நிறைவடைந்ததை இன்று நாங்கள் ஒன்றிணைந்து கொண்டாடுகிறோம். இது அந்த நிறுவனம் வெற்றிகரமாக நிறைவேற்றிய மாபெரும் பணி என்பதைக் கூற வேண்டும். இந்த கிராமப்புறப் பாலங்கள் நிர்மாணிக்கப்பட்ட பிரதேசங்கள் பற்றி எனக்குத் தெரியும். அவை மிகவும் பின்தங்கிய பகுதிகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாலங்களால் இணைக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும், இந்த விரிவான வீதிக் கட்டமைப்பு, முக்கிய அதிவேகப்பதைகளுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கும், கொழும்பு அல்லது பிற முக்கிய நகரங்களுக்கு பொருட்களை அனுப்புவதற்கும் உதவுகிறது. எனவே, இத்திட்டம் மிகவும் முக்கியமான திட்டம் என்பதை குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற 250 பாலங்களை அமைக்க எதிர்பார்த்துள்ளோம். நம் நாட்டில் 2019 ஆம் ஆண்டில் 15% ஆக இருந்த வறுமை விகிதம் தற்போது 25% ஆக அதிகரித்துள்ளது. 2032 ஆம் ஆண்டிற்குள் 10% வரை குறைக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதைக் கூற வேண்டும். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் போது, குறைந்த வருமானம் பெறும் மக்களும் அதன் மூலம் பயன்பெறுவதை உறுதி செய்ய வேண்டும். கிராமப்புறங்களில் உள்ள மக்களை மையமாகக் கொண்டு பல பரிமாண வறுமையை 10% வரைக் குறைப்பது எமது முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். அந்த இலக்கை நோக்கிச் செல்ல இது போன்ற திட்டங்கள் நமக்கு உதவுகின்றன. எனவே இந்த திட்டங்களுக்கு பங்களித்த நெதர்லாந்து அரசாங்கத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். வடமாகாணத்தில் மக்களின் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தும் வகையில் 04 புதிய வைத்தியசாலைகளை திறப்பதற்கு நெதர்லாந்து தூதுவர் அண்மையில் எம்முடன் இணைந்து கொண்டார். இந்த இரண்டு திட்டங்களும் இலங்கையின் கிராமப்புற சமூகத்தை பலப்படுத்தும். நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த திட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்ல நான் நடவடிக்கை எடுத்தேன். இலங்கைக்குச்  சொந்தமான புராதன பீரங்கிகளை மீள இலங்கைக்கு வழங்கியமை தொடர்பில்   நெதர்லாந்து அரசுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயற்பாடுகளினால் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் வலுவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மோசமான வானிலை காரணமாக வெள்ள நிலைமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதுவரை பல உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த அனர்த்தத்தினால் முற்றாக அழிந்த வீடுகளை இராணுவத்தினரின் பங்களிப்புடன்  அரச செலவில் புனரமைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பகுதியளவில் சேதமடைந்த கட்டிடங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெற்ற பின்னர், அது தொடர்பான முடிவுகளை எடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்பதையும் குறிப்பிட வேண்டும். இந்நிலையில், இன்று பிற்பகல் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர அமைச்சரவை பத்திரமொன்றை பிரதமர் சமர்ப்பிக்கிறார். மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களையும் வழங்குவதற்காக தற்போது உள்ள நிதியை விடுவிக்குமாறு பணித்துள்ளேன். மேலும், தேவையான அனைத்து நிதி ஒதுக்கீடுகளுக்கும் உரிய மதிப்பீடுகளை விரைவாகத் தயாரிக்க மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட அனர்த்த நிலைமையின்போது அன்றைய அரசாங்கம் 170 பில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளது. கடந்த ஆண்டு, 13 மாவட்டங்களில் அனர்த்த நிலைமை ஏற்பட்டது. இம்முறை சில மாகாணங்களில் பாரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், இந்த வருடமும் அடுத்த வருடமும் அனர்த்த சேதங்களை புனரமைக்கத் தேவையான அனைத்து நிதியையும் வழங்க எதிர்பார்த்துள்ளோம்” எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.  நெதர்லாந்து நாட்டுத்  தூதுவர் பொனி ஹோர்பாக்( Bonnie Horbach),  கடந்த 10 வருடங்களில் இலங்கையில் 750 பாலங்களை வெற்றிகரமாக நிர்மாணித்த ஜென்சன் பிரிஜிங் நிறுவனத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் இன்று ஜனாதிபதியுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வதை நான் கௌரவமாக கருதுகின்றேன். ஜென்சன் பிரிஜிங் நிறுவனம் கடந்த 10 வருடங்களாக இலங்கை முழுவதும் பாலங்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவை பெரும்பாலும் நமக்குத் தெரிந்த அலங்காரமான பாலங்கள் அல்ல. ஆனால், தேசிய வளர்ச்சித் திட்டங்களுடன் மக்களின் வாழ்க்கையை இணைப்பதோடு, கிராமப்புற மக்களுக்கு நேரடிப் பலன்களை வழங்கும் திட்டங்கள் என்பதைக் கூற வேண்டும். தலைமைத்துவம் என்பது மக்களின் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளைத் திறப்பதாகும். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்த சந்தர்ப்பத்தில் தலைமைத்துவப் பண்புகளை பிரதிபலித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்தார்.  இப்போது நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் இருக்கிறார். அதன்போது, அனைத்து மக்களும் பயன்பெறும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முன்னேற்றத்தின் பலன் குறைந்த வருமானம் பெறும் மக்களையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன, நெதர்லாந்து பிரதித் தூதுக் குழுவின் தலைவர் இவன் ருஜென்ஸ் (Iwan Rutjens),, எக்சஸ் குழுமத்தின் தலைவர் சுமல் பெரேரா,  போர்சைட் இன்ஜினியரிங் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தியோ பெர்னாண்டோ, ஜென்சன் பிரிஜிங் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டிர்க்  பிரான்சென் (Dirk Fransen) உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185249
    • வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி ஒரு லட்சம்  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை  தமிழ் நாடு  முன்னிலை  திமுக  கூட்டணி 39 பா ஜ க  1  
    • Published By: VISHNU 03 JUN, 2024 | 07:23 PM   களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை ஏற்படுத்தும் வகையிலும், மழை நீர் வழிந்தோடுவதைத் தடுக்கும் வகையிலும் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் நிலம் நிரப்பப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கும் முல்லேரியா மற்றும் IDH வைத்தியசாலைகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்  அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைக் கண்டறிவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 ஆம் திகதி திங்கட்கிழமை கொலன்னாவ, களனி, அம்பத்தளை ஆகிய பிரதேசங்களுக்கு மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார். கொலன்னாவை சேதாவத்த வெஹெரகொட ரஜமஹா விகாரையில் நடைபெற்ற  கலந்துரையாடலில்  ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள அம்பத்தளை, கல்வான புராண ரஜமஹா விகாரை, சேதவத்த வெஹெரகொட புராண ரஜமஹா விகாரை, கொலன்னாவ டெரன்ஸ் .எஸ். சில்வா வித்தியாலயம் மற்றும் வெல்லம்பிட்டி காமினி வித்தியாலய பாதுகாப்பு நிலையம் என்பவற்றுக்குச் சென்ற ஜனாதிபதி, மக்களின் நலன்களைக் கேட்டறிந்ததோடு, அவர்களின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை தொடர்ச்சியாக பூர்த்தி செய்யும் பணிகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். கொலன்னாவையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று இரவு முதல் உணவு வழங்குமாறு கொலன்னாவை  பிரதேச செயலாளருக்கு அறிவித்த ஜனாதிபதி, அந்த மக்களின் சுகாதார மற்றும் பாதுகாப்பு வசதிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் நீர்ப்பாசன திணைக்களம் என்பவற்றுடன் இணைந்து நிரந்தர வேலைத் திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குழாய்களை பயன்படுத்தி வெள்ளம் வேகமாக வடிந்து செல்ல வழிசெய்து, மக்களை துரிதமாக மீள்குடியேற்றுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார். அனர்த்த சூழ்நிலையில் இருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ள மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் பாதுகாக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம்  பிரதானியுமான சாகல ரத்நாயக்க அங்கு சுட்டிக்காட்டினார். கொலன்னாவ பிரதேச   செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அவர், பிரஜைகள் பொலிஸாரின் பங்களிப்புடன் நடமாடும் ரோந்து சேவைகளை நடைமுறைப்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும் என்று இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்கிய  சாகல ரத்நாயக்க, மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவித்தார். மேலும்,  அனர்த்த நிலை குறையும் வரை மக்களுக்கு நிவாரணம் வழங்க முப்படையினர் ஆளணி பலத்துடன் தற்காலிக மத்திய நிலையமொன்றை அமைக்குமாறு அறிவுறுத்திய அவர், வெள்ளம் குறைந்த பிறகு ஏற்படக் கூடிய டெங்கு, எலிக்காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.  அனர்த்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்கத்தின் உதவியுடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நிர்மாணிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர்  மேலும் தெரிவித்தார். பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி பிரேமநாத்.சி.தொலாவத்த, எஸ்.எம்.மரிக்கார், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும்  ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் தொழிற்சங்க உறவுகள் தொடர்பான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, கடற்படை தளபதி  வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்ளிட்ட பலர் ஜனாதிபதியுடனான மேற்பார்வை விஜயத்தில் இணைந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/185244
    • பின்புலம் தெரியாமல் கேட்கும்போது கொடுப்பதால் இப்படியானவர்கள் ஏமாற்றி வாழ்கின்றார்கள். 
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.