Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிற்கு ஆதரவாக 35 அடி விளம்பர பதாதைகள் .!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ரதி said:

நான் எங்கே கோபப்பட்டேன் ? 

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

  • Replies 104
  • Views 10.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

பொதுவாக ஊரவன் காசில பிடுங்திகி தின்றவனுக்கு சூடு சுரணை இருக்காது. 

சரி அது கிடக்கட்டும்... மக்கள் காசை மக்களுக்கு கொடுக்கலாமே

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

அவர் தான் செய்கின்ற உதவிகளை பப்பிளிசிட்டி பண்ணுவதில்லைtw_lol:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

கேவலம் இப்படி எல்லாம் எழுதவேண்டி உள்ளது.

ஆளே இல்லாமல் இலையான் ஓட்டிறார்

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, MEERA said:

இப்படி கட்டவுட் வைச்சா....😜

 

22 minutes ago, ரதி said:

கட் அவுட் வைத்தது அவரில்லை😀 அவரின் ஆதரவாளர்கள் 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

image_c25941090c.jpg

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:

தலமை தாங்க ஒருத்தரும்  இல்லாத போராட்டம் வேண்டும் என்றால்  அல்லது எந்த வித புகழையோ அல்லது தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒருவர் வந்தாலும் அவரை எம் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா ?...தமிழர்கள் எல்லோரும் ஒற்றுமையாய் ஒரு குடைக்குள் இணைய வேண்டும்...அது சாத்தியமா?


 

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

கட்டவுட்டுக்கு என்ன நடந்தது?  என்ன சோதனை. இந்த கம்பீரம் திரும்பவும் காணமுடியாதோ?

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2020 at 06:31, ஈழப்பிரியன் said:

அவர் அந்தக் காலம் முதல் 2015 வரை பதவியில் இருந்தார். முரளிதாரனின் நிகர மதிப்பு தற்போதைய 7 1.7 பில்லியனாக உள்ளது.

கூகிள் ஆண்டவரின் மொழி பெயர்ப்பு.

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 10/6/2020 at 15:45, கற்பகதரு said:

 

பழைய நினைவுகள். விடுதலைப்புலிகள் பற்றிய முதல் புத்தகம் எனது கைக்கு கிடைத்த காலம். தலைவரின் வர்ணப்படம் ஒரு பக்கத்தில். விடுதலைப்பபுலிகள் யாரென்றே தெரியாத அந்த நாட்களில் அபூர்வமாக கிடைத்த சந்தர்ப்பத்தில், எதற்கும் கேள்வி கேட்கும் நான் கேட்டேன் அந்த கேள்வியை:

”இப்பிடி படம் போட்டால்?”

பதில்:

”போட்டது அவரில்லை. அவரின் ஆதரவாளர்கள்.”

 ஐரிஷ் போராளிகளின் தலைவர் யாரென்று இன்றுவரை தெரியாது. போராட்டம் சுமுகமாக முடிந்து சமாதானம் நிலவுகிறது.

படம் போட்டபடியால்தான் போராட்டம் தோற்றது என்கிறீரா ? என்ன ஒரு புத்திசாலித்தனமான கண்டுபிடிப்பு 🤥

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

🤣எனக்கு சரியான் சொத்து மதிப்பு தெரியா வேண்டும்,,,,71.7 பில்லியனா ...அல்லது  1.7 பில்லியனா ஆங்கிலத்தில் 1.7 என்று இருக்கு 🤣

அண்ணை, keyboard இல் shift+7 = $,    அந்த shift keyயை சரியாக அமத்தாத காரணத்தால் 71.7 billion என்று வந்து விட்டது என நினைக்கிறேன்! 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

என்ன புத்தா லோன் எடுக்கிற பிளானோ?

அண்ணேட்ட லொன் எடுத்தால் வட்டி கட்டாமல் காலம் தள்ளலாம் என்ற ஓர் நப்பாசை 🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

 குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்படவேண்டும். இன்னும் கொஞ்சநாளில் எல்லாத்தையும் பறிகொடுத்துப் போட்டு, அம்மணமாயும் நிக்கலாம்.

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 7/6/2020 at 10:01, கிருபன் said:

ஒஸ்லோவுக்கு பின்னால் அம்மானின் கம்பீரம் குறைந்துவிட்டது. அதுதான் போஸ்டரில் புலியாக இருந்தபோது எடுத்த கம்பீரமான படம் வைக்கிறார்கள்.

அம்மான் இப்ப இப்படித்தான் இருக்கின்றார்.

spacer.png

இது முரளிதரன்  வெளியில மேய வெளிக்கிட்ட  பின்னர்????

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

Edited by சுப.சோமசுந்தரம்

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

மிகச் சரியாக சென்னீர்கள். எம் இந்த நிலைக்கு தள்ளிய இந்த கரிநாயை எப்படி ஆதரிக்கின்றார்கள்??? எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது

2 hours ago, putthan said:

நிச்சயம் அது மட்டும் நடக்காது கருணா சிங்கள அரசுக்கு செய்த  உதவி மாபெரும் உதவி அதை ஒரு நாளும் சிங்கள அரசும் சிங்கள மக்களும் மறக்க மாட்டார்கள் ......சேர் பொண் ராமநாதன்  செய்த உதவிக்கு சமன் ....🤣

ராமநாதன் நினைந்திருந்தால் தமிழர் அன்றே விடுதலை அடுந்திருக்கலாம் 

காலத்திற்கு காலம் பல எட்டப்பர்கள்

பல்லாக்கில் தூக்கியதால் உச்சி குளிர்ந்த ராமநாதன்

  • கருத்துக்கள உறவுகள்

எந்த அதிகாரம் ஈழத்தமிழர்களின் பலத்தையும் அடையாயத்தையும் அளித்ததோ அதே அதிகாரத்தோடு சேர்ந்து இருப்பது மிகவும் கொடியது.

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

இது எமது  இனத்தின் சாபக்கேடு

எல்லோருக்கும்  கொள்கை  இருக்கு

அவரவருக்கு ஆதரவாளர் இருக்கு

ஆனால் அவர்களது கொள்கை என்ன என்று கேட்டால் சொல்ல ஒன்றுமில்லை??

இந்த முரளிதரன் புலிகளை விட்டு வெளியேறியபோது என்ன கொள்கையில்  வெளியேறினார்???

எத்தனை  கொள்கை மாறி  மாறி 

இன்று என்ன கொள்கையில் நிற்கிறார்???

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இது எமது  இனத்தின் சாபக்கேடு

இது இலங்கை சார்ந்த விடயம் மட்டுமல்ல. பரப்பளவில் தமிழ்நாடு இலங்கையைப் போன்று எத்தனை மடங்கோ, அதை விட அதிக மடங்கில் துரோகங்கள் இந்து மகாசமுத்திரத்தின் இப்பக்கம் உண்டு. வழக்கில் உள்ளவாறு 'இது நமது இனத்தின் சாபக்கேடு' எனலாம், தோழர் ! (இலக்கண வழி 'எமது' என்பது 'நமது' என்றும் பொருள்படும் என்பது வேறு விடயம்).

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, சுப.சோமசுந்தரம் said:

கருணாவையும் ஆதரிக்க மக்கள் சிலர் உண்டு என்பது புரியாத புதிராகவே உள்ளது. பிரபாகரன் அவர்களை ஆதரிப்பவர்கள் கண்டிப்பாகக் கருணாவை ஆதரிக்க மாட்டார்கள். பிரபாகரனை விரும்பாத தமிழர்கள் கூட ஒரு துரோகியை எப்படி ஆதரிக்க முடியும்? பிரபாகரனின் வழிமுறைகள் ஒரு காலகட்டத்தில் ஒத்துவராவிட்டாலும், பாரதத்தில் கர்ணனைப் போல் கருணா நின்றிருந்தால் பாராட்டலாம். குறைந்தபட்சம் ஈழப்போரிலிருந்து விலகி இருந்திருக்கலாம் (களத்தில் புலிகள், சிங்கள நரிகள் இருதரப்பிலிருந்தும் கருணாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் என்பதால், இது நடைமுறைச் சாத்தியமற்றது; எனினும் கொள்கையளவில் ஏற்கலாம்). ஆனால் காட்டிக் கொடுக்கும் துரோகியை, அறம் சார்ந்து சிந்திக்கும் யாரும் எவ்வாறு ஏற்க முடியும் ? 

கருணாவை ஆதரிக்கும் கிழக்கு வாழ் மக்கள் விடுததலைப் புலிகளை எதிர்ப்பவர்கள் என்பதல்ல அர்த்தம். இறுதிவரை களத்தில் நின்ற புகழ்பெற்ற ஜெயந்தன் படையணி கிழக்கைச் சேர்ந்ததுதான். 👍

ஆனால் தற்போதைய கிழக்கின் சூழல், ஒப்பீட்டளவில்  முரளீதரனை விட்டால் வேறு நல்ல தெரிவுகள் அவர்களுக்கு இல்லை என்பதாகிறது. ☹️

கிழக்கின் தற்போதைய மிகப் பெரிய  பிரச்சனை முசல்மான்களின் காணிபிடித்தல் (?). 😡

கிழக்கின் நிலை சட்டியில் இருந்து அடுப்பில் வீழ்ந்த கதைதான். ☹️

(கிழக்கைச் சேர்ந்த வேறு யாராவது தெளிவான விளக்கம் தந்தால் நன்று)

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎11‎-‎06‎-‎2020 at 02:53, கற்பகதரு said:

குடையை பிடிப்பவர்தான் யாருடைய தலைக்கு மேல் குடையை குடையை பிடிக்காமல் விடுவது என்று முடிவெடுக்கும் சக்தியை கொண்டிருப்பார். ஆகவே அவர்தான் தலைவர். எல்லா தமிழரும் சுத்தி நின்று அவரை மறைத்தாலும் குடை பிடிக்க ஆசைப்படுபவர்கள் கிட்ட வந்து காலை தடக்கி அவரை விழுத்திவிட்டு தாங்கள் குடை பிடிக்கும் சண்டையை ஆரம்பிப்பார்களே? என்ன செய்யலாம்?

அதே தான் ...ஒருவர் பின்னுக்கு நின்று தன்னை மறைத்து ஈழம் கிடைப்பதற்காய் பாடு பட்டாலும்,வெற்றி பெற்றால் உரிமை கோரி ஆயிரம் பேர் வருவினம் தங்கள் தான் தலைவர் என சொல்லி கொண்டு🙂 ...மீதி பேர் குறை சொல்லவும் ,போராட்டத்தை தடுக்கவும்தான் லாயக்கு... இந்த லட்சணத்தில் தமிழனுக்கு போராட்டம் ஒரு கேடு 
பின்னுக்கு நிற்பவர் எவ்வளவு திறமைசாலியாய் இருந்தாலும் ,மக்களை ஒன்றிணைக்க முடியா விட்டால் போராட்டம் வெற்றி பெறாது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.