Jump to content

70/80 களில்  யாழ்ப்பாணத்தில் இருந்த  Restaurant களின் பெயர் விபரமும், விலைப் பட்டியலும்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஓம்... ஈழப்பிரியன், அந்தக் கடையும் இப்ப தான், நினைவு வருகுது. :)

spacer.png

சிவன் வீதிக்கு எதிர் பக்கமாக பலாலி வீதியில் இருந்த cafe யை நினைவு இருக்கா  சிறி? நல்ல தோசை, வடை, ரொட்டி, போண்டா எல்லாம் வித்தார்கள். பல வருடங்களாக இருந்திச்சு ( Jaffna New என்று map இல் இருக்கும் இடத்தில )

நான் நினைக்கிறன் முருகன் கஃபே அல்லது முருகன் விலாஸ். ஒரு பழங்காலத்து ஆனால் நல்ல கட்டிடம் 

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, colomban said:

தமிழ் சிறி,

சிங்களவவர்களில் உணவகங்கள் அக்காலத்தி யாழில் இல்லையா? விகாரைகள்/சிங்கள பாடசாலைகள் அங்கு அக்காலத்தில் இருந்தனவே. அவர்களது சமையலான பருப்பு கறி, கருவாடு பிரட்டல், ஈர பிலாக்கை பால்கறி, கீரை சுண்டல் போன்றவை கிடைக்குமா?. மேலும் யாழில் சம்பா அரிசி உண்ணுவது குறைவு என்று நினக்கின்றேன். சிகப்பரிசியே சமைக்கப்படும் அது தடிப்பமாக இருக்கும். 

பேக்கரிகள் பொதுவாக சிங்களவர்களே நடத்தியிருப்பார்கள் என நினக்கின்றேன். சிரிமாவின் காலத்தில் அங்கும் மக்கள் கியூவில் நின்றார்களா?  ‌

கொழும்பான்....  
எனது... முதல் பதிவில், மூன்றாவதாக... "சிற்றி பேக்கறி" 
என, எழுதியுள்ளதை... கவனிக்க வில்லையா.  

அதற்கு... சிங்களவர் தான், உரிமையாளர்.
இருந்த இடம்... யாழ். ஆஸ்பத்திரி  வீதி.
யாழ்ப்பாணத்தின் பிரதான பேரூந்து நிலையத்திற்கு, முன்பாக இருந்த, 
பூபாலசிங்கம்   புத்தகக் கடைக்கு எதிர் பக்கமாகவும், 
"ஹற்றன் நஷனல்" வங்கி  இருக்கும் பக்கத்தில் இருந்தது தான்...
"சிற்றி  பேக்கரி"  அதிலிருந்து.... 200 மீற்றர் தூரத்தில் "சுபாஷ் கபே" இருந்தது. 🙂

70´ களில் நல்ல பாண் வாங்க வேண்டும் என்றால்,
கந்தர் மடத்திலிருந்து சைக்கிளில், சிற்றி பேக்கரிக்கு போக... 15 நிமிடம் எடுக்கும்.
அப்படியே... சிங்களவனின், பாணை வாங்கிக் கொண்டு, 
பூபால சிங்கம் கடையில்... அப்பாவுக்கு, சில ஆங்கில மாத சஞ்சிகளையும் வாங்கிக் கொண்டு வருவேன். 

பிற் குறிப்பு: உங்களது கேள்விக்கு பதில் கிடைத்திருக்கும் என நம்புகிறேன்.:)
சந்தேகம் இருந்தால்... தாராளமாக கேளுங்கள். கொழும்பான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

வடையும் கொஞ்சமா தெரியுது புரட்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

1970 1980 களில்...

யாழ்ப்பாணத்தில்... இருந்த,  Restaurant களின்

பெயர் விபரமும்விலைப் பட்டியலும்:grin:

 

*கோட்டை முனியப்பகோயில்

தேங்காய்ச் சொட்டு.

 

 *பரணி ஹோட்டல்*                       

அப்பம்.

 

 *சிற்ரி பேக்கறி*                               

 கால், றாத்தல்... பாணும், பருப்பும்....

 

 *சுபாஸ் கபே*                                 

 ஐஸ்கிரீம்.

 

*றிக்கோ கோப்பி பார்*                            

 றோல்ஸ்கோப்பி.

 

 *மலாயன் கபே*                               

 உளுந்து வடை  போளி.

 

 *தாமோதர விலாஸ்*                      

 நெய் தோசை.

 

*சந்திரா ஐஸ் கிறீம்*                      

ஐஸ் சொக்.

 

 *கொழும்பு றெஸ் ரோறன்ட்*          

  இறால்கறி, குளம்பு.

 

 *பிளவ்ஸ்*                                         

 Beef றோஸ்.

(5 சதம்)         

 

 *மொக்கன் கடை*                             

 புட்டு, ஆணம், மட்டிச் சம்பல்.

*சில வேளைகளில்... நீங்கள், குடுக்கிற காசை.. வாங்கி, 
கல்லாப்  பெட்டிக்குள், போட்டு விட்டு...
அவர் தாற,  மிச்சக் காசு.... நீங்கள் கொடுத்த காசை விட, அதிகமாக இருக்கும்.
:grin:

 

*முனீஸ்வரா கபே*                       

    புட்டு, இடியப்பம், புளிச்சொதி,  தாளித்த சம்பல் (கடுகு தூக்கல்).

(வெலிங்டன் சந்தி)

 

*லிங்கம் கூல்பார்*                             

 சர்பத் , இதரை வாழைப்பழம், பீடா..........

(வெலிங்டன் சந்தி)

 

*கபே பாரத்*                                            

 அப்பம், பிளேன் ரீ.

(ஆரிய குளம் சந்தி)                           

 

*ஒரியென்டல் பேக்கரி*                     

 சங்கிலிப் பாண்.

 

 *சொக்கன் கடை*                                   

கடலை வடை.

(3 - 5 சதம்பிளேன் ரீ

(கைலாச பிள்ளாயார் கோயில்)

 

உங்களுக்கு தெரிந்தகடைகளின் பெயரை... கூறுங்களேன்😁 :grin:

சிறி,
எங்கள் காலத்தில் சந்திரா ஐஸ் கிரீம் காலம் முடிந்து விட்டது. சிறு வயதில் வீடு வீடாக வரும் சந்திரா ஐஸ் கிரீம் வானும் வழக்கொழிந்து விட்டது. லிங்கன் கூல் பார் உடன், கஸ்தூரியார் வீதியில் இருந்த கல்யாணி கிரீம் ஹவுஸ் என்பது மிக பிரபல்யமாகி விட்டது. 
நீங்கள் குறிப்பிட்ட கைலாச பிள்ளையார் கோவிலடியில் இருக்கும் சொக்கன் கடையை மறக்கமுடியாது. இவர்களது விலை எப்பவுமே விலை குறைவு. வெளியில் வடை 3 ரூபா வித்தால் இவர்கள் 1 ரூபாவுக்கு விற்பார்கள். வடை, மோதகம், கொழுக்கட்டை என்று சைவம்தான். பெரும் தீனிக்காரன் எவனையாவது சாப்பிட கூட்டிக்கொண்டு போறதென்றால் இங்குதான் கொண்டு போறது, எவ்வளவு சாப்பிட்டாலும் 20 ரூபாவுக்கு மேலே வராது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் , மட்டன் சாப்ஸ் , முட்டை , இடியாப்பம் , தேங்காய் சம்பல்..👍

புரட்சி.... இப்ப, நாதமுனியை... கூப்பிடாதீங்க.
அந்த  ஆளு .. ஒரு,  "பிலிம்" காட்டிக்கிட்டு,  "எஸ்கேப்பு"  பண்ணிக்கிட்டார். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தோழர் ! இந்த உணவகங்களில் சென்று உணவருந்தி உள்ளீர்களா..? ரெ ல் மீ ..☺️

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

புரட்சி.... இப்ப, நாதமுனியை... கூப்பிடாதீங்க.
அந்த  ஆளு .. ஒரு,  "பிலிம்" காட்டிக்கிட்டு,  "எஸ்கேப்பு"  பண்ணிக்கிட்டார். 😎

 

தமிழ் சிறி,

நீங்கள் நீலத்தில் பிலிம் என்னும் வார்த்தையை  அடையாளப்படுத்தியதால் ஏதெனும் சூதனமாக சொல்ல வருகின்றீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

இவருக்கு ஓடை, குச்சொழுங்கையளுக்கை இருக்கிறதெல்லாம் அத்துப்படி 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொக்கங் கடை, ப்ளவுசில் (ஐந்து சந்தி) ரொட்டி றோஸ் உடன் தருவது "ஆனம்" அது முஸ்லிம்களின் பிரத்தியேகமான ஒரு அய்ட்டம்  அதை சொதி என்றும் ரசம் என்றும் சொல்வது தமன்னாவை குஸ்பு என்றும் மஞ்சுளா என்றும் (இன்றைய) சொல்லி அவமானப்படுத்துவதாகும்.....!

சந்திரா கபே .....!

மனோகரா தியேட்டர் சந்தியில்.

உழைப்பாளிகளின் உணவுக்கு உத்தரவாதமான உணவகம்.....!

முனீஸ்வரா கபே (வெலிங்டன் )போல.

 

நவஜீவன் கபே .......!

கே.கே.எஸ். வீதியில் சத்திரத்து சந்திக்கு அண்மையில்.

வித்தியாசமான பால் தேநீருக்கும் ரொட்டிக்கும் பேர் போனது....!

 

செம்மார் ஒழுங்கையில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. (செருப்புகள் தைத்து கொண்டு இருப்பார்கள்)......!

ரதி வாட்ஜ் கடைக்கு முன்னாள் துவங்கி மாலயன் கபேக்கு அருகாக வந்து ஏறும்.

அருமையான சாப்பாடு, எவ்வளவு சோறும் வாங்கலாம்.இரண்டாவது காறிக்கு காசு. வீடுகளுக்கு பார்சல் கட்ட  சிறந்த இடம்.இரண்டு பார்சலில் ஐந்து ஆறு பேர் தாராளமாய் சாப்பிடலாம்......!

(பத்மாகபே  கடை பற்றி பல இடங்களில் நிறைய எழுதி விட்டேன்.அது உள்வீட்டு கடை). 

😇  😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

மிலிற்ரறி கபே ராஜா தியேட்டர் ஓடைக்குள்.

அது "அழகு" கடை . விசேஷ விற்பனை சாராயம்.மூத்திரசந்துக்குள் இருக்கும். அங்கு கூலித் தொழிலாளர்கள்தான் அதிகம். நிண்ட நிலையில் ஒரு கிளாஸ் சாராயம் வாங்கி அடிச்சுட்டு ஓடுவார்கள்......கஸ்தூரியார் வீதியையும் கே.கே.எஸ். வீதியையும் இணைக்கும் சந்து.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

நீர்வேலியான் இது இருந்த இடம் ஞாபகம் இருக்கிறதா?
ஆஸ்பத்திரி முன்பாக இருந்ததாக சிறி சொல்கிறார்.
ஆனால் சுபாசுக்கு போட்டியாக பஸ்நிலையம் முன்பாகவே இருந்ததாக நினைவு.

 

21 hours ago, நீர்வேலியான் said:

இது ஆஸ்பத்திரியில் இருந்து தள்ளியே இருந்தது, இப்பவும் அதே இடத்தில இருக்கிறது. கஸ்துரியார் வீதியும் ஆஸ்பத்திரி வீதியும் சந்திக்கும் இடத்தில இருந்தது, சுபாஷ் ஐஸ் கிரீம் கஃபே பக்கம்   

ஈழப்பிரியன் & நீர்வேலியான்.... நீங்கள் சொல்வது சரி.:)
நான் தான்.... தவறாக குறிப்பிட்டு விட்டேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nilmini said:

spacer.png

சிவன் வீதிக்கு எதிர் பக்கமாக பலாலி வீதியில் இருந்த cafe யை நினைவு இருக்கா  சிறி? நல்ல தோசை, வடை, ரொட்டி, போண்டா எல்லாம் வித்தார்கள். பல வருடங்களாக இருந்திச்சு ( Jaffna New என்று map இல் இருக்கும் இடத்தில )

நான் நினைக்கிறன் முருகன் கஃபே அல்லது முருகன் விலாஸ். ஒரு பழங்காலத்து ஆனால் நல்ல கட்டிடம் 

நில்மினி... நீங்கள் சொல்லும் கடையின் பெயர் "சரஸ்வதி விலாஸ்" என்ற ஒரு நினைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

மொக்கங் கடை, ப்ளவுசில் (ஐந்து சந்தி) ரொட்டி றோஸ் உடன் தருவது "ஆனம்" அது முஸ்லிம்களின் பிரத்தியேகமான ஒரு அய்ட்டம்  அதை சொதி என்றும் ரசம் என்றும் சொல்வது தமன்னாவை குஸ்பு என்றும் மஞ்சுளா என்றும் (இன்றைய) சொல்லி அவமானப்படுத்துவதாகும்.....!

சந்திரா கபே .....!

மனோகரா தியேட்டர் சந்தியில்.

உழைப்பாளிகளின் உணவுக்கு உத்தரவாதமான உணவகம்.....!

முனீஸ்வரா கபே (வெலிங்டன் )போல.

 

நவஜீவன் கபே .......!

கே.கே.எஸ். வீதியில் சத்திரத்து சந்திக்கு அண்மையில்.

வித்தியாசமான பால் தேநீருக்கும் ரொட்டிக்கும் பேர் போனது....!

 

செம்மார் ஒழுங்கையில் ஒரு அசைவ உணவகம் இருந்தது. (செருப்புகள் தைத்து கொண்டு இருப்பார்கள்)......!

ரதி வாட்ஜ் கடைக்கு முன்னாள் துவங்கி மாலயன் கபேக்கு அருகாக வந்து ஏறும்.

அருமையான சாப்பாடு, எவ்வளவு சோறும் வாங்கலாம்.இரண்டாவது காறிக்கு காசு. வீடுகளுக்கு பார்சல் கட்ட  சிறந்த இடம்.இரண்டு பார்சலில் ஐந்து ஆறு பேர் தாராளமாய் சாப்பிடலாம்......!

(பத்மாகபே  கடை பற்றி பல இடங்களில் நிறைய எழுதி விட்டேன்.அது உள்வீட்டு கடை). 

😇  😇

MEN'S RUN & Fly 60's 70's Vintage Retro Green Tartan Plaid Bell ...

சுவி... நீங்கள் குறிப்பிட்ட கடை தெரியும். மத்தியான நேரம்... சனம் அதிகமாக இருக்கும்.
ஜும்மா தெருவில் உள்ள... முஸ்லீம் தையல் காரரிடம் தான்....
நான் "பெல் பொட்டம்" கால் சட்டை, தைக்கக்  கொடுப்பேன்.
தையல் கூலி... 25 ரூபாய். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

மொக்கன் கடையில படுத்தே கிடந்தவயள், இப்ப... அப்படி சொல்லி தானே தப்புவினம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பரடைஸ் ஹோட்டலில் நூடில்ஸ்  கூடச் சுவையானது. றோள்ஸ்சும் சுவை. பெரும்பாலும் இணையர்கள் தனியே இருந்து உண்ணுவதற்கு வசதியானது. ஒரு35 ஆண்டுகளைப் பின்னோக்கி ஏதேதோ நினைவுகளை எடுத்துவரும் திரியாக... மலாயன் கபேக்கு ஐயாவோடு போய் தோசையும் சம்பலும் சாம்பாரும் சாப்பிட்டதை மறக்கமுடியாது.  அது கனாக்காலமாக் கலைந்து..... கலந்து இன்றும் என்றும்......  இன்று வேலைசெய்யும்போது மலாயன் கபே நினைவுக்கு வந்தது. பார்த்தால் இப்படியொரு எண்கண்ணில்.... நன்றி தமிழ்ச்சியவர்களே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:
9 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு விசையங்கள் நடந்திருக்கா அந்தக்காலத்தில்.அப்ப நான் கைக்குழந்தை.அதால தான் எனக்கு ஒன்டும் தெரியல.

இதுதான் கடைசியும் முதலும். பகிடி விடுறதுக்கும் ஒரு எல்லை இருக்கு.😎

தம்பியின் பைம்பசை ஒருக்கா மாற்றிவிடுங்கோ.நாறுது.

2 hours ago, nochchi said:

அது கனாக்காலமாக் கலைந்து..... கலந்து இன்றும் என்றும்......  இன்று வேலைசெய்யும்போது மலாயன் கபே நினைவுக்கு வந்தது. பார்த்தால் இப்படியொரு எண்கண்ணில்.... நன்றி தமிழ்ச்சியவர்களே.

நொச்சி அதுக்கேனப்பா தமிழச்சிக்கு நன்றி?
ஒன்றுமா விழங்கேல்ல.

ஓஓஓ
தமிழ்சிறி சிலிப்பாயிடுச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Zsa.jpg

செல்வ சந்நிதி முருகன் கோவில் எதிரில் ,தொண்டைமனாறு.

மசால் தோசை அருமை.! 👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

தம்பியின் பைம்பசை ஒருக்கா மாற்றிவிடுங்கோ.நாறுது.

நொச்சி அதுக்கேனப்பா தமிழச்சிக்கு நன்றி?
ஒன்றுமா விழங்கேல்ல.

ஓஓஓ
தமிழ்சிறி சிலிப்பாயிடுச்சா?

ஆனைகளுக்கே சறுக்கேக்கை.....

மலாயன் கபே பெயர்ப்பலகையின் (சீமேந்தாலானது) இருமருங்கிலும் புலித்தலை பொறிக்கப்பட்டிருந்ததாக ஞாபகம்.  ஞாபகம் சரிதானா? நினைவிருப்பவர்கள் கூறுவீர்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nochchi said:

ஆனைகளுக்கே சறுக்கேக்கை.....

மலாயன் கபே பெயர்ப்பலகையின் (சீமேந்தாலானது) இருமருங்கிலும் புலித்தலை பொறிக்கப்பட்டிருந்ததாக ஞாபகம்.  ஞாபகம் சரிதானா? நினைவிருப்பவர்கள் கூறுவீர்கள் என்று நம்புகின்றேன்.

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 

2019 இல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டுகுளி பள்ளி வழி.. பால் சாலை .👍

Zxa.jpg

பால் சர்பத்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 

2019 இல்

சுடச் சுட மாட்டில் பால் கறந்து பால் தேனீர் கிடைக்கும் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 09:25, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 

2019 இல்

மீரா அவர்களுக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2020 at 09:25, MEERA said:

9-CEDA46-D-CA99-4119-91-D0-11390-E8467-A
 

2019 இல்

வாசல்லை படுத்திருக்கிறவையின்ரை அட்டகாசம் சொல்லி வேலையில்லை.

அது சரி உதிலை ரெலிபோனை நோண்டிக்கொண்டு நிக்கிறது நீங்களோ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.