Jump to content

வீரமுனை படுகொலை நினைவிடத்தில் விளக்கேற்றிய கருணா அம்மான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

மீன்டும் உங்களை இங்கு கன்டது மிக்க மகிழ்ச்சி.

 

5 hours ago, கிருபன் said:

மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி தனி.

மகிழ்ச்சி உன்மையை ஏற்றுக்கொள்ளும் உங்களைப்போன்றவர்களின் அழைப்புகளுக்கும் விசாரிப்புக்களுக்கும் இணைந்திருப்பதில் மகிழ்ச்சி 

 

4 hours ago, குமாரசாமி said:

 உதாலைதான் தம்பியர் கோவிச்சுக்கொண்டு போகேக்கை நான் வாயே திறக்கேல்லை. ஒரு முற்றத்திலை பிறந்து வளர்ந்த  எங்களுக்கு எப்பிடி ஒதுங்கியிருக்க மனம் வரும்? 

ம் செய்திகளை பார்த்துவிட்டு வந்தேன்  

இன்று சுமந்திரன் ஐயா மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்  எனக்கும் ஒரே குழப்பம் புலிகளை பற்றி குற்றம் சுமத்திய மனுசன் விளக்கேத்துது 

புலிகளின் இனச்சுத்திகரிப்பு , போர்ர்குற்றம் அப்பிடி இப்படி என்று அடிச்சு விட்ட மனுசன் விளக்கேற்றுறார் 

Link to comment
Share on other sites

  • Replies 165
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதே மக்கள்தான் ஒருகாலத்தில் இயக்கம் சொல்லி ஓட்டு போடாமல் இருந்தவர்கள்.. அப்போ இப்படி திட்டமிட்டு மக்களை ஏமாத்தி வைத்திருந்தார்கள் என்று சொல்வீர்களா..? ஒருவர் ரெண்டுபேர் எண்டால் சொல்லலாம் லட்சக்கணக்கில் வாக்களித்த மக்கள் முட்டாள்கள் இங்கிருந்து இணையத்தில் கத்துபவர்கள் அறிவாளிகள்..? யாழ்ப்பாணத்தில் அங்கஜனுக்குத்தான் ஆகக்கூடிய விருப்பு வாக்கு.. இங்கிருப்பவர்களுக்குதான் சண்டை கிழுகிழுப்பு தேவை.. அங்கிருப்பவர்களுக்கு அல்ல.. அதை உணர்ந்து அரசியலில் பயணிக்காவிட்டால் அறலை பேர்ந்ததுகள் இருக்கும் தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் காலப்போக்கில் இருந்த இடம் தெரியாமல் போகும்.. 

பாலப்பத்திர ஒணான்டி கவனமா இருங்கள் கல்லெறி , சொல்லெறி விழும் உங்களுக்கு 

கர்ணா விளக்கேத்துனது பிழையென்றால் அதாவுல்லாவைக்கொண்டு விளக்கேற்றியிருந்தால் நம்ம சனம் என்ன கதைச்சிருக்கும் என மனசுக்குள் நினைக்கிறன்.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , கலையரசனால் சாணாக்கியனால், ஜனாவால் அமலையும் பிள்ளையானையும் குற்றம் சொல்லிக்கொண்டிருக்க நேரம் போகிறது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

வணக்கம் சார்! புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்கள் தமது ஊர்,இன,சொந்த பந்த மக்களுக்காக என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது என ஒரு பட்டியல் இட முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

கருணா அஞ்சலி செலுத்தியதால் இப்போது என்ன நட்டம் ஏற்ப்பட்டது  என்பதை கூறிவிட்டு விவாத்ததை தொடரலாமே!  

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

.

ஏனென்றால் மனுசன் அரசாங்க ஒரு லட்ச வேலைவாய்ப்புல தமிழ் மக்களுக்கும் வழங்க்கிக்கொண்டிருக்கிறார் , 

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

இது நல்லவிடயம் தானே?

யார்  குடுத்தாலென்ன   வேலை  வாய்ப்பை  பெறுங்கள்

இதைச்சொன்னால்  உங்களுக்கு  குடையுமில்ல??

அதே நிலை  தான் எங்களுக்கும்???

இங்குள்ள நிலை வேறு இன்றைய நிலையில் மக்கள் நிலைப்பாடு என்பது வேறு வெளிநாடுகளில் இருந்து சிந்திப்பவர்கள் ஈழம் எம்மக்கள் என சிந்திக்கிறார்கள் இங்குள்ளவர்கள் நாம்  இலங்கையை தாண்ட முடியாது கிடைப்பதை பெற்று வாழத்தான் வேண்டுமென்ற மனநிலையில் 

இலங்கை ராணுவம் , பொலிசுக்கு ஆட்சேர்ப்பு தமிழ் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொள்கிறார்கள் வேலை முக்கியம் அது எதுக்காக எப்படிப்படாலும் தன்ற குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை வெளிநாடுகளோ, வெளிநாடுகளில் வசிப்பவர்களாலயோ தீர்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது தங்கள் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது அதை தங்களால்தான் தீர்க்க முடியும் என்ற முடிவும் 

24 minutes ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இங்குள்ள நிலை வேறு இன்றைய நிலையில் மக்கள் நிலைப்பாடு என்பது வேறு வெளிநாடுகளில் இருந்து சிந்திப்பவர்கள் ஈழம் எம்மக்கள் என சிந்திக்கிறார்கள் இங்குள்ளவர்கள் நாம்  இலங்கையை தாண்ட முடியாது கிடைப்பதை பெற்று வாழத்தான் வேண்டுமென்ற மனநிலையில் 

இலங்கை ராணுவம் , பொலிசுக்கு ஆட்சேர்ப்பு தமிழ் இளைஞர்கள் அதிகமாக இணைந்து கொள்கிறார்கள் வேலை முக்கியம் அது எதுக்காக எப்படிப்படாலும் தன்ற குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்ற மன நிலை வெளிநாடுகளோ, வெளிநாடுகளில் வசிப்பவர்களாலயோ தீர்வை பெற்றுக்கொடுக்கவும் முடியாது தங்கள் வீட்டு பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாது அதை தங்களால்தான் தீர்க்க முடியும் என்ற முடிவும் 

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kapithan said:

அஞ்சலி செலுத்துவதையிட்டு மகிழ்ச்சியே.... ஆனால் அதனைச் செய்வது முரளீதரனல்லவா ? 

அதுதான் சிறிய நெருடல்....🤥

ஏனென்றால் தனது சொந்த நலனுக்காக தனது சொந்த மக்களையே காட்டிக் கொடுத்தவரல்லோ....

அஞ்சலி உண்மையாக இருக்குமா என்கின்ற ஐயம்தான்...

🙂

அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 

4 hours ago, nedukkalapoovan said:

கொம்மான் என்னத்தை கேட்டுப் பிரிந்தார் என்பதை நாங்களும் பார்த்துவிட்டோம். கொம்மானை விட அனுபவமிக்க கரிகாலன் அண்ணா போன்றவர்களே.. தலைவரின் போய் எனக்குக் கீழ் எல்லாத்தையும் தான் என்று கேட்டதில்லை. தளபதி சொர்ணம் கூட அப்படிக் கேட்கவில்லை.. கேட்பதில் நியாயமும் இல்லை.

இப்ப அது எல்லாம் அவசியமில்லை..

இப்ப கனக்க வேண்டாம்.. மகிந்தவிடம் வாங்கிய சுதந்திரக் கட்சி உபதலைவர் பதவிக்கு என்னானது..??!  மகிந்தவிடம் கேட்ட அமைச்சர் பதவிக்கு என்னானது..??! மகிந்தவிடம் கேட்டக் கிழக்கு ஆளுநர் பதவிக்கு என்னானது..??!

இப்ப மகிந்த கொடுக்கவில்லை என்பதற்காக.. எதைக் கொண்டு போய் பிரியுறது..??! பிரிந்தால் புழைப்புக்கு என்னாகிறது.. ஓடி ஒளியவும் இடமில்லை.. அடைக்கலம் கொடுக்கவும் ஆக்களில்லை.

வரலாற்றை பக்கத்தில் இருந்து பார்த்தது கணக்கா எழுதிற கூட்டத்தில் கிருபன் அண்ணாவும் கடையிசில் தன்னை இணைந்துக் கொண்டு விட்டார் போலும். 

கருணாவை விட கரிகாலன் முக்கிய ஆளாய் இருந்தாரா:shocked: ஐயோ எனக்குத் தெரியாமல் போயிட்டுதே 

 

4 hours ago, MEERA said:

அப்படி புரிந்து கொண்டவர், எப்படி “ தான் கிழக்கிலிருந்து தமிழீழம் நோக்கி போராடப்போறேன்” என்ற அறிக்கையை வெளியிட்டவர். 

மேலும் போராளிகளை சண்டைக்கு புலிகள் கேட்டார்கள் என்றவர் பிறகு ஏன் தனது சகோதரன் உட்பட்ட பல போராளிகளை சண்டையில் ஈடுபடுத்தினார்?

 

முரளிதரனை தானே நீங்கள் சொல்கிறீர்கள்???😜

வன்னியில் இருந்து புலிகள் சண்டைக்கு வரும் போது அவரது தமையனை சண்டைக்கு விடாமல் ஒளித்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறீர்களா?
சண்டை வேண்டாம் என்று தான் தனது படையினரை பிரிந்து போக சொன்னவர் ...கண காலம் இயக்கத்தில் இருந்தவர்கள் வேறு போக்கிடம் இவர்கள் போவதற்கு இடையில் சண்டை தொடங்கி விட்டது...தலைவர் சறுக்கிய இடங்களில் இதுவும் ஒன்று ... நடந்து முடிந்ததை கதைப்பதால் பிரயோசனம் இல்லை:38_worried:

2009 வரை இயக்கத்தில் இருந்து காட்டிக் கொடுத்து தப்பி வந்தவர்களை பற்றி மீராவுக்கு தெரியாது போல  😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும்  அதைத்தான் சொல்கிறேன்

உங்களையே இங்கும்  முகநூலிலும்  எல்லை  தாண்டி  எழுததாதீர்கள்  என  பலமுறை  சொன்னவன் நான்

உங்களுக்கு  மட்டுமல்ல

தாயகத்திலிருந்து எழுதும் எனது தம்பிகள்  உறவுகள் அனைவருக்கும் இப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றேன்

ஆனால்  என்னைப்பார்த்து எம்மை  பற்றி சிந்திக்காதவர்  நீங்கள் மூடிக்கொண்டிருங்கள்  என்கின்றபோது

தான் மனம் பெரிதும் வருந்துகிறது

இது உண்மையான காரணமில்லை  என பயம் வருகுிறது???

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

 

1 hour ago, nedukkalapoovan said:

அவர் யாருக்கும் அஞ்சலி செய்யலாம். அது அவரவர் உரிமை. அதற்கெல்லாம் இங்கு யாரும்.. நீதிமன்றத் தடை கோரவில்லை.

அவர் அஞ்சலி செய்வதை செய்தியாக்கி.. அதில் அரசியல் வியாபாரம் செய்வதும்.. தமிழ் மக்களின் தியாகத்தை மதிக்கும் ஒரு தீரன் போலச் சித்தரிக்க முனைவதும் தான் தப்பென சொல்லப்படுகிறது. 

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரதி said:

1) அவர் யாரை காட்டிக் கொடுத்தார் உங்களிடம் ஆதாரம் இருக்கா? ...

2) திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .

3) உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது ...

4) உங்கட நக்கல் ,ஐயங்களை அங்கேயுள்ள மக்கள் கேட்டு இருந்தாலாவது ஒரு நியாயம் இருக்கும் ...

5) போராட்டம் தொடங்க முதலே நாட்டை விட்டு ஓடி வந்து விட்டு போராடினவனை பார்த்து துரோகி என்று சொல்வது கேவலமாய் இருக்கு 
 

1) அக்கோய்..முரளீதரனைக் குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம். ஆனால் நீங்கள் கேட்டீர்கள் பாருங்கள் ஒரு கேள்வி .. ஆதாரம் இருக்கா என்று... 

இதற்கு யாழ்க் களம் முழுமையாகச் சிரிக்கும் பாருங்கோ ஒரு சிரிப்பு... கற்பனைக்கே எட்டவில்லை .. 😂😂

2) முரளீதரன் அஞ்சலி செலுத்துவது உண்மையாக இருக்குமானால் அது மகிழ்ச்சியே.. 👍

3) ஏன் நான் பேசாமல் இருக்கவேண்டும். மிரட்டலா அல்லது கெஞ்சலா... 🤔

4) புரியவில்லை.. அங்குள்ள மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பாவிப்பதுதான் பிரச்சனை.

5) உங்கள் கூற்றுப் பிழை. போராட்டம் தொடங்க முதலே நான் நாட்டை விட்டு ஓடிவரவில்லை. தொடங்கி..வளர்ந்து ....உச்ச நிலையை எட்டிய பின்னரே ஓடி வந்தேன். (ஆமாம் ஓடி 👍). ஆனால் காட்டிக் கொடுக்கவில்லை. 

அதுசரி.. நீங்கள் எப்படி ? ஓடி வந்தீர்களா நீந்தி வந்தீர்களா... அல்லது பறந்து வந்தீர்களா... 🤔

என்றெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தெரிவிற்கான காரணம் எனக்கு புரியும். 👍

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, Kapithan said:

1) அக்கோய்..முரளீதரனைக் குற்றம் சாட்டுவதல்ல என் நோக்கம். ஆனால் நீங்கள் கேட்டீர்கள் பாருங்கள் ஒரு கேள்வி .. ஆதாரம் இருக்கா என்று... 

இதற்கு யாழ்க் களம் முழுமையாகச் சிரிக்கும் பாருங்கோ ஒரு சிரிப்பு... கற்பனைக்கே எட்டவில்லை .. 😂😂

2) முரளீதரன் அஞ்சலி செலுத்துவது உண்மையாக இருக்குமானால் அது மகிழ்ச்சியே.. 👍

3) ஏன் நான் பேசாமல் இருக்கவேண்டும். மிரட்டலா அல்லது கெஞ்சலா... 🤔

4) புரியவில்லை.. அங்குள்ள மக்களின் அவல நிலையை அரசியல்வாதிகள் தமக்குச் சாதகமாகப் பாவிப்பதுதான் பிரச்சனை.

5) உங்கள் கூற்றுப் பிழை. போராட்டம் தொடங்க முதலே நான் நாட்டை விட்டு ஓடிவரவில்லை. தொடங்கி..வளர்ந்து ....உச்ச நிலையை எட்டிய பின்னரே ஓடி வந்தேன். (ஆமாம் ஓடி 👍). ஆனால் காட்டிக் கொடுக்கவில்லை. 

அதுசரி.. நீங்கள் எப்படி ? ஓடி வந்தீர்களா நீந்தி வந்தீர்களா... அல்லது பறந்து வந்தீர்களா... 🤔

என்றெல்லாம் நான் கேட்கப்போவதில்லை. ஏனென்றால் உங்களின் தெரிவிற்கான காரணம் எனக்கு புரியும். 👍

 

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ரதி said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

அக்கா உங்கள் அளவுக்கு லண்டனிலும் வெளிநாடுகளிலும் இருந்து இயங்கும் ஒட்டுக்குழு ஆட்கள் எழுதுவதையும் சிங்கள ஹிந்திய ஊடகங்கள் எழுதும் ஊகங்களையும் நம்ப வேண்டிய அவசியமில்லை.

போராட்டம் நடந்தது எங்கள் மண்ணை மீட்க. எங்கள் உரிமைக்காக. அதற்கான தார்மீக ஆதரவை போராடும் சக்திகளுக்கு வழங்க வேண்டிய எமது கடமை. அதைச் செய்வதற்கும்.. எமக்கான போராட்டத்தை பல்வேறு சுயநலத் தேவைகளுக்காக காட்டிக்கொடுத்தவனுக்கும்.. சொந்த இனத்தை அழிச்சு அதன் மூலம் எஜமானர்களின் எலும்பைப் பொறுக்கிறவனுக்கும் ஆதரவு கொடுக்க நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது.. மற்றவன் எங்களை மக்களை மண்ணை ஏமாற்றிப் பிழைக்க. 

3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இத்தனைக்கும் கர்ணா அம்பாறையில் 30000 வாக்குகளுக்கு மேல் பெற்று இருக்கிறார்

நான் அவருக்கு சப்போட் கிடையாது , பிள்ளையானுக்கும் மக்கள் எண்ணங்கள் மாறி வருகிறது இக்குள்ள அதை எப்படி சரிப்படுத்தலாம் என யோசித்தால் நல்லது என்றே சொல்ல வருகிறோம் மக்கள் ஏன் விரும்புகிறார்கள் எதற்காக என்ன காரணத்துக்காக என்ற கேள்வியும் எழுந்தால் நல்லது

அம்பாறையில் 30,000 வாக்குகள்.. மற்றவர் மட்டக்களப்பில் 50,000 வாக்குகள்.. மொத்தம் 80,000 வாக்குகள் தான் தமிழ் மக்களின் வாக்குகளா..???! இதில் எத்தனை இலஞ்சம் கொடுத்து வாங்கினது..??!

போக.. இத்தனை வாக்குகள் எடுத்தவை மக்களுக்கு இதுவரை செய்தது என்ன..???! 

250 பேருக்கு வேலை வாய்ப்பு.. ஒரு இலட்சம் வேலை வாய்ப்புத் திட்டத்தில்.. அதுவும்... ஆளுக்கு ஒரு இலச்சம் இலஞ்சம்.

30 மணல் அள்ளும் அனுமதிப்பத்திரங்கள்.. ஒரு பத்திரத்துக்கு இலஞ்சம்.. 10 இலச்சம். 

இதை தான் அந்த 80,000 வாக்குகளும் விரும்பினவையோ..???!

போக.. முஸ்லிம் அடக்குமுறைக்கு எதிரான தமிழ் மக்களின் உணர்வில் வளர்த்து வாங்கப்பட்ட ஆதரவை இப்போ.. முஸ்லிம் ஆதரவாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.. மிஸ்டர் பிள்ளையான். மிக விரைவில்.. போட்ட வாக்குக்கான பலனை அனுபவிப்பினம்.. போட்ட தமிழர்கள்.

அதே தான் கொம்மான் விடயத்திலும். எம்மவர்கள் மீண்டும் மீண்டும் பட்டுத்தான் திருந்தனும் என்பது விதிப்பு என்றால் அதனை யாராலும் மாற்ற முடியாது.

இவர்களின் இந்த நிலைக்கு கூட்டமைப்பின் பலவீனமான முஸ்லிம் சிங்கள சரணாகதி.. அரசியல் முன்னெடுப்புகளும் ஒரு காரணம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

அங்கேயிருப்பவர்கள் உண்மையை எழுத கூடாது பேசாமல் வாயை மூடிட்டு இருக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள் இல்லையா அண்ணா🙂 ...அப்பத் தான் உங்கட எண்ணத்திற்கு இங்கேயிருந்து அவிட்டு விடலாம் 

ரதிக்கு குதர்க்கமாக எழுதத் தெரியும் என்று தெரியும் ஆனால் இந்த அளவுக்கு தலைகீழாக யோசிக்க வரும் என்று தெரியவில்லை. நன்றி ஹம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, கிருபன் said:

யானை பார்த்த குருடர்களுக்கு ஒவ்வொரு கதை இருக்கும்தானே.😃

மற்றவர்களுக்காக போலியாக கதைப்பதைவிட எது சரியாகப்படுகின்றதோ அதைத்தான் சொல்லுகின்றேன். 

வரலாற்றை கூட்டவோ குறைக்கவோ வேண்டியதில்லை. மாற்றவோ விளக்கவோ வேண்டியதில்லை. உள்ளது உள்ளபடி பதிவுசெய்து வைக்கவேண்டும். 

 

அப்படி தெரியவில்லையே   உங்கள் கருத்துக்கள். கேள்வி இவ்வளவுகாலமும் அஞ்சலி செலுத்தாத அம்மான் இம்முறைமட்டும் ஏன் அஞ்சலி செலுத்துகிறார் என்பதே !! புரியவில்லையாக்கும்! நம்பீட்டம் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திரும்பவும் சொல்றன் அவற்ற மக்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றார் .உங்களுக்கு பிடிக்காட்டில் பேசாமல் இருப்பது நல்லது!

2 hours ago, ரதி said:

உந்த செய்தியை வாசித்து போட்டு பத்தோடு பதினொன்றாய் கணக்கெடுக்காமல் போயிருக்கலாமே ...எதற்கு இதில் நின்று கொண்டு குத்தி முறிகிறீர்கள்?  யார் தூக்கி பிடிக்கிறார்கள் என்று இப்போது தெரிகிறதா 😁

 

இதைத்தான் மற்றோரு திரியில் நாங்களும் சொன்னோம். உங்களுக்கு திரி பிடிக்காவிட்டால் நகர்ந்துவிடுங்கள் என்று! யாராவது கேட்டீர்களா? இப்பமட்டும் குத்துதாக்கும் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Eppothum Thamizhan said:

கிழக்கில்  முஸ்லிம்களால் பறிக்கப்படும் அல்லது அடாத்தாக வாங்கப்படும்  தமிழர்களின் நிலங்களை திருப்பிப்பெற கருணாவால்  முடியுமென்று நீங்கள் நம்பும்போது இதில் நாங்கள் சொல்ல ஒன்றுமில்லை. 

உங்குள்ள  மக்கள் சோம்பேறிகளாக, முயற்சியில்லாமல் முன்னுக்குவரவேண்டும் என்ற மனநிலையில் இருக்கும்வரை நிலங்கள் பறிபோவதை தடுக்கமுடியாது சகோ!!

நான் எப்ப முடியும் என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

1)யாழ்களம் முழுக்க ஆதாரம் கொட்டிக் கிடக்குதா?...எது நெடுக்கர் முதல் விசுகு அண்ணா வரை எழுதின எல்லாத்தையும் கருணாவிற்கு எதிரான ஆதாரமாய் காட்ட போறீர்களா?...நான் சொல்வது உண்மையான ஆதாரம் உங்களுக்கு புரியும் படி சொல்ல வேண்டுமானால் , பால்றாஜ் அண்ணாவின் இறப்புக்கு தலைவரும் காரணம் என்று சொல்கிறார்கள்...சூசை யுத்தம் தொடங்க முதலே குடும்பத்தோட தப்பி ஓட புலிகளால் சூசையின் படகு தாக்கப்பட்டு மகன் கொல்லப்பட்டார்...இது எல்லாம் வாய் வழி தகவல்கள் நீங்களும் கேள்வி பட்டு இருப்பீர்கள் ...நீங்கள் சொல்லுங்கள் இது உண்மையா அல்லது பொய்யா ?... எப்படியும் இதெல்லாம் பொய் என்று சொல்லப் போறீர்கள்...அதற்கு ஆதாரம் இருக்கா ?...உண்மை என்று சொல்வதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை.
உங்களுக்கு கருணாவும் அவரது போராளிகளும் நின்று சண்டை பிடித்து செத்து இருக்கோணும் ...அவர்கள் யுத்தத்தை வெறுக்க கூடாது ...பிரிந்து போயிருக்க கூடாது...உங்கட தமிழீழ கனவை நனவாக்க அவர்கள் பலியாகியிருக்க  வேண்டும் . ..அவர்கள் செய்ய மாட்டோம் என்று விட்டார்கள் இல்லையா அது தான் உங்கள் கோபம்.
போராட்டத்தில் மடிந்த மடிந்த வன்னி ,யாழ் போராளிகளது வாழ்வாதாரத்தை இன்னும் உங்களால் கட்டி எழுப்ப முடியவில்லை ...நிலைமை இப்படி இருக்கும் போது கிழக்கில் கருணாவோடு நின்று இருந்த அவ்வளவு போராளிகளும் யுத்தத்தால் காயமுற்று அங்கவீனமுற்ற போராளிகளை திரும்பி பார்த்து இருப்பீர்கள் ?
நான் சீரியஸ் ஆகத் தான் கேட்க்கிறேன் வாய் வழி கதைகள் தேவையில்லை அவர் காட்டிக் கொடுத்தற்கான ஆதாரத்தை வையுங்கள் .
3) எனக்கு யாரிடமும்  கெஞ்ச வேண்டிய தேவை இல்லை 
5) நானும் விமானத்தில் தான் வந்தேன் ...ஆனால் இங்க வந்த பிறகு அவர்கள் எமக்காய் போராட வேண்டும் ,தமிழீழம் எடுத்து தர வேண்டும் என்று எதிர் பார்க்கவில்லை ,உசுப்பேத்தவில்லை ...முக்கியமாய் ஒருவரையும் துரோகியாக்கவில்லை 😠

1) என்ன சொல்ல வருகிறீர்கள் ? முரளீதரன் பிரிந்து தலைமைக்கு எதிராகவும் சிறீலங்கா இராணுவத்துடனும் சேர்ந்து நின்றதற்கு ஆதாரம் இல்லை. இருந்தால் காட்டுங்கள் என்றா கூறுகிறீர்கள் ? 😂அவர் உங்கள் உடன்பிறப்பு. விட்டுக்கொடுக்க முடியாது. புரிந்துகொள்கிறேன். ம்ம்ம்ம்..ம்

2) கெஞ்சல் இல்லையென்றால் மிரட்டல் என்கிறீர்களா ? 😂😂

3) முரளீதரனுடைய போராட்ட வாழ்க்கையை தீர்ப்பிட எனக்குத் தகுதி இல்லை என்பது உண்மை. ஆனால் அதற்காக இறுதிக் காலத்தில் அவர் செய்ததை சரியென்று நீங்கள் நியாயப்படுத்துவது ஏற்கக் கூடியதல்ல. ☹️

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

நாங்கள் ஒன்றும்.. அறிவிலிகள் கிடையாது..

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

52 minutes ago, சுவைப்பிரியன் said:

தொடருங்கள் உங்கள் வாதங்களை கடைசி தமிழனும் அவனின் நிலமும் பறி போகும் வரைக்கும்.கமேன் கமோன்.😠

தக்கன பிழைக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கற்பகதரு said:

உண்மையாகவா? எப்போதிருந்து? இது உண்மையானால், இனியாவது விடிவு பிறக்குமா? ஆகா ... மகிழ்ச்சியான செய்தி.🙂

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

Link to comment
Share on other sites

30 minutes ago, nedukkalapoovan said:

நீங்கள் பெரும் அறிவாலிகள்.. என்பதால்.. தான் கடந்த 10 ஆண்டுகளாக.. எதிர் விமர்சனம்... என்ற வரிசையில் நின்று கொண்டு தான் நிற்கிறீர்கள்.

உங்க தலைவர்.. இப்ப தான் நீதிமன்றம் போய் வீட்டில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க அனுமதி.. சாரி விடுதலை வேண்டித் தந்திருக்கிறார். அந்தளவுக்கு எமக்கு அறிவில்லை தான். 😂

உங்க தலைவர் .... எங்கே?

Link to comment
Share on other sites

8 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

உதை நீங்கள் ஊரில இருந்து கொண்டு சொல்லோனும்..இங்க வந்து பாதுகாப்பா செட்டில் ஆகிக்கொண்டு நல்ல வேலை பிள்ளையள் என்சினியர் எம் எஸ்ஸி பிஎஸ்ஸி எண்டு செட்டில் ஆக்கிப்போட்டு  ஓய்வு நேரத்தில பம்பலா சாப்பிட்டு வந்து இருந்து கொண்டு சோறு முக்கியம் இல்ல உரிமை முக்கியம் எண்டு பிள்ளைய டொக்டர் ஆக்க பட்டதாரி ஆக்க வெளிநாட்டுக்கு அனுப்ப மோட்டர் சைக்கில் லீசிங் காசுகட்ட அம்மான்ர வருத்தத்துக்கு புல் செகப் பன்ன காசுகட்ட காணிவாங்கி வீடுகட்ட 5 பொம்புள புள்ளைக்கு கலியாணம் கட்டி செட்டில் ஆக்க ஆடுமாடு கோழி வளத்து குடும்பத்தை இனியாவது ஒரு நிலைக்கு கொண்டுவருவம் எண்டு ஓடுரவனுக்கு வகுப்பெடுக்குரியளே மனசாட்சிய வித்துட்டு வந்து இருப்பியள்.. அவனுக்கு இண்டைய பொழுத வாழனும் நாளைக்கு குடும்பத்துக்கு என்ன ஆகும் எதுவும் சேர்க்காட்டி எண்ட கவலை.. உங்களுக்கு எல்லாம் செட்டில் ஆகிட்டு அதுவும் பிழைச்சா அரசாங்கம் பாக்கும் எண்ட கொழுப்பு..

அதற்காக அந்த மண்ணில் பிறந்த ஒருவர் அம்மக்கள் அடிமைகளாக போகக்கூடாது என நினைப்பது பிழையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/11/2020 at 13:25, கிருபன் said:

ஒரு துவக்கு வெடி அல்லது ஷெல்லடி காதில் கேட்கமுன்னரே வெளிநாடுகளுக்கு பாய்ந்தவர்களுக்கு இருக்கும் மக்கள் மீதான அக்கறையில் ஒரு துளியாவது  மக்களுக்காக உயிரைப் பணயம் வைத்து பல வருடங்கள் போராடியவருக்கு கொஞ்சமும் இல்லை என்று சொல்லமுடியாதல்லவா!

வெடிச்சத்தம் கேட்டு ஷெல்லடி கேட்டு அரைக்காற்சட்டையுடன் வெளிநாட்டிற்கு பாய்ந்த  உங்களை விட

வெடிச்சத்தமோ ஷெல்லடியோ கேட்காமல் முழுக்காற்சட்டையுடன் வெளிநாடு பாய்ந்தவர்கள் தான் போராட்டத்தை புலத்திலிருந்து ஆதரித்தார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

உங்க தலைவர் .... எங்கே?

அவரை ஏன் உங்களுக்கு. நீங்கள் தானே பெரிய அறிவாளிகள் இருக்கேக்க.. தமிழ் மக்களுக்கு விடுதலை விரைஞ்சு கிடைச்சிடும்.. என்று அவர் ஒதுங்கிட்டார். நீங்க என்னடான்னா.. இன்னும்.. எதிர்ப்பாட்டு பாடுவதிலையே காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கீங்க. மாற்றுக்கருத்து மாணிக்கங்கள் வாயை மட்டுமல்ல.. காதையும் பொத்திட்டு திரியுதுங்க. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • ஐபிஎல் 2024: பேட்ஸ்மேன்களின் காட்டடியால் கலங்கும் பந்துவீச்சாளர்கள் - டி20இல் நிகழும் மாற்றங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்து அணியின் ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் ஜோஸ் பட்லர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், அயாஸ் மேமன் பதவி, கிரிக்கெட் எழுத்தாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் பணக்கார கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) இந்த ஆண்டு பேட்டிங்கில் அபாரமான வாண வேடிக்கையைப் பார்க்க முடிகிறது. நாடு முழுவதும் உள்ள மைதானங்களில், பேட்ஸ்மேன்கள் எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விடுகிறார்கள். இரக்கமின்றி பெரிய ஷாட்களை அடிக்கிறார்கள், கிட்டத்தட்ட ஒவ்வொரு போட்டியையும் சிக்ஸர் அடிக்கும் திருவிழாவாக மாற்றுகிறார்கள். இதனால், பந்துவீச்சாளர்கள் வெலவெலத்துப் போயுள்ளனர். டி20 கிரிக்கெட் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என நிபுணர்களும், ரசிகர்களும் குழம்பிப் போயுள்ளனர். நாம் இதுவரை பார்த்த அதிரடி பேட்டிங்கின் சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம். செவ்வாய்க்கிழமை இரவு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னெள சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான சீசனின் 39வது போட்டிக்குப் பிறகு, மொத்தம் 1,191 பவுண்டரிகள் மற்றும் 686 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் 2023இல் மொத்தம் 2,174 பவுண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பதிவு செய்யப்பட்டன. நடப்பு சீசன் பாதிக்கு மேல் எஞ்சியுள்ள நிலையில் கடந்த ஆண்டின் புள்ளிவிவரங்கள் எளிதில் முறியடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதே. பவுண்டரிகள், சிக்ஸர்கள் அதிகரித்திருப்பது அணியின் ஸ்கோரையும் அதற்கேற்ப உயர்த்தியுள்ளது.   எளிதில் முறியடிக்கப்படும் சாதனைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டி20 வரலாற்றில் அதிக பவர்பிளே ஸ்கோரை பதிவு செய்ய டிராவிஸ் ஹெட் உதவினார். ஆரம்பக்கால ஐபிஎல் சீசன்களில், 150-160 ரன் என்பது சவால் கொடுக்கும் ஸ்கோராக கருதப்பட்டது. ஆனால் இன்று பெரும்பாலும் 10 போட்டிகளில் 8இல் இது போன்ற ஸ்கோர் அடித்த அணிகள் தோல்வியடைகின்றன. ஸ்கோரிங் முறைகளில் ஏற்பட்ட மாற்றத்தை விளக்குவதற்கு இந்த உதாரணத்தைப் பார்ப்போம். 2007ஆம் ஆண்டு தொடக்க டி20 உலகக் கோப்பையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் யுவராஜ் சிங் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியா மொத்தம் 218 ரன்கள் எடுத்தது. அந்த நேரத்தில் இது ஒரு பெரிய சாதனை. இருப்பினும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அணி 200 ரன்கள் அடிப்பது என்பது வாடிக்கையாகிவிட்டது. செவ்வாய்க்கிழமை வரை இந்த ஐபிஎல் சீசனில் நடந்து முடிந்துள்ள 39 ஆட்டங்களில் அணிகள் 19 முறை 200 ரன்களை கடந்துள்ளன. மொத்த ஸ்கோர் ஒன்பது முறை 400 ரன்களை தாண்டியது. வியக்க வைக்கும் வகையில் இரண்டு போட்டிகளில் இரு அணிகளின் மொத்த ஸ்கோர் 500 ரன்களை தாண்டியுள்ளது. சுவராஸ்யமான தகவல்கள் இன்னும் முடியவில்லை. இந்த சீசனில் சராசரி ரன் விகிதம் ஓவருக்கு 10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சீசனின் தொடக்கத்தில் இருந்தே சாதனைகளை முறியடிக்கும் ஓவர் டிரைவில் உள்ளனர். டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான முதல் பவர்பிளேவில் (ஆறு ஓவர்கள்) முன் எப்போதும் இல்லாத வகையில் 125 ரன்களை குவித்தனர். இது ஒரு ஓவருக்கு 20.83 ரன்கள் என்ற வியக்க வைக்கும் சாதனை. இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணி, மூன்று முறை 250 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக 287 ரன்கள் எடுத்ததும் இதில் அடங்கும். இதுவொரு ஐபிஎல் சாதனை. இந்தப் போக்கு தொடருமானால் இந்த சீசனிலேயே 300 ரன்கள் என்ற சாதனை படைக்கப்படலாம். டி20 கிரிக்கெட், இயல்பிலேயே அதிரடி ஆட்டத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. பேட்டிங்கிற்கு நிலையான ஸ்ட்ரோக் ஆட்டம் தேவைப்படுகிறது. அங்கு ஒரு டாட் பால்கூட ஏற்றுக்கொள்ள முடியாதது. பேட்ஸ்மேன்கள் ஒவ்வொரு பந்திலும் அதிகபட்ச ரன் எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆகவே மட்டையை வீச தடையற்ற சுதந்திரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தியால் ஆபத்துகள் இருந்தாலும், பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களால் உந்தப்பட்ட ரன் குவிப்பு இந்த சீசனில் ஒரு விதிவிலக்காகவே உள்ளது.   இத்தகைய அதிரடி பேட்டிங்கிற்கு காரணம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் அஷூதோஷ் ஷர்மா 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். எளிதான ஆடுகளங்கள் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. உலகமெங்கும் ஒயிட்-பால் கிரிக்கெட், ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20க்கான ஆடுகளங்கள் எளிதாக விளையாடக் கூடியதாகவே தயார் செய்யப்படுகின்றன. டி20 கண்கவர் ஆக்‌ஷன் வாக்குறுதியைக் கொண்டிருப்பதால், ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களுக்கு அதிரடி ஷாட்கள் முக்கிய அம்சமாகிவிட்டன. இதற்காகவே எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. மற்ற டி20 லீக்குகளை போல் அல்லாமல் ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருப்பதை ஐபிஎல் உறுதி செய்கிறது. இருப்பினும் ஃப்ளாட் பிட்சுகள் மட்டுமே பந்துவீச்சாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே தடை அல்ல. பேட்டர்கள் தற்போது நல்ல உடல் தகுதியுடனும், நல்ல வலுவுடனும், சாகசங்களுக்குத் துணிந்தவர்களாகவும் உள்ளனர். குறிப்பாக இளம் வீரர்கள் தங்கள் ஆரம்ப ஆண்டுகளிலேயே டி20இல் இழுக்கப்படுகின்றனர். அவர்கள் அதிக ரிஸ்குகளை எடுக்கின்றனர். போட்டிகளில் வெற்றிபெற, அற்புதமான சாதனைகளைப் படைக்க முயற்சி செய்கிறார்கள். போட்டியை எதிர்த்து சமாளிக்கவும், அதிக அங்கீகாரம் மற்றும் வெகுமதிக்காகவும் அவர்கள் இதைச் செய்கின்றனர். சில விதிமுறை மாற்றங்களும் பந்து வீச்சாளர்களின் முக்கியத்துவத்தைக் குறைப்பதில் பங்களித்துள்ளன. உதாரணமாக இந்த ஐபிஎல் சீசனில் இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட் அறிமுகமாகியுள்ளது. சரியான நேரத்தில் ஒரு குறிப்பிட்ட வீரரைக் கொண்டு வருவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டன்களுக்கு இது வாய்ப்பளித்துள்ளது. சூழலுக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றிக்கொள்ள இதுவொரு சுவாரஸ்யமான வாய்ப்பைக் கொடுக்கிறது. மேலும் ஒரு பந்து வீச்சாளரைக்கூட இம்பாக்ட் சப்ஸ்டிட்யூட்டாக கொண்டு வர முடியும். ஆனால் இதுவரையிலான போக்கு பேட்டிங் வீரர்களுக்கு சாதகமாகவே உள்ளது. கிரிக்கெட் ஒரு பேட்டரின் விளையாட்டு என்று சொல்லப்படுகிறது. ஆனால், மட்டைக்கும் பந்துக்கும் இடையே அதிகரித்து வரும் இந்த இடைவெளி டி20க்கு நல்லதா என்பதுதான் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் நடக்கும் பரபரப்பான விவாதம். இந்தச் சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பேட்டிங் ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் பந்துவீச்சாளர்களுக்கு ஆதரவு அளித்துள்ளார். "இது இந்த அளவுக்கு ஒருதலைப்பட்சமாக இருந்தால் அது போட்டியின் மீதான ஆர்வத்தைக் குறைத்துவிடும்," என்று அவர் கூறுகிறார்.   பந்துவீச்சாளர்களுக்கு சவாலான நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரசல் அடிக்கும் ஒரு ஷாட். வழக்கமான 75 கெஜத்தில் இருந்து 65 அல்லது அதற்கும் குறைவாக பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டது கவாஸ்கரின் கோபத்திற்கு முக்கிய காரணம். "ஒரு பந்து வீச்சாளர் தன் பந்து மூலம் பேட்ஸ்மேனை தவறு செய்யத் தூண்டுகிறார். ஆனால் பவுண்டரி தூரம் குறைக்கப்பட்டதால் அது பந்துவீச்சாளருக்கு எதிராகிவிடுகிறது. கேட்ச் ஆக மாற வேண்டிய பந்து சிக்ஸருக்கு சென்றுவிடுகிறது,” என்று அவர் கடுப்புடன் கூறினார். நவீன பேட்டுகளின் வல்லமை காரணமாகத் தவறாக அடிக்கப்படும் ஷாட்டுகளில்கூட பந்து கணிசமான தூரம் பயணிக்கிறது. இது கவாஸ்கரின் கவலையை நியாயப்படுத்துகிறது. முன்னாள் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன், பந்து வீச்சாளர்களின் திறமை மற்றும் மனோபாவத்திற்கு சவால் விடும் சூழ்நிலையாக இதைப் பார்க்கிறார். "பௌலர்கள் நான்கு ஓவர்களில் ஹீரோக்களாக மாறுவதற்கான வாய்ப்பும் ஊக்கமும் உள்ளது" என்கிறார் ஸ்டெய்ன். டி20 ஆட்டத்தின் மனநிலை மரபுவழியில் இருந்து வியத்தகு முறையில் மாறியுள்ளது. இந்த மாற்றம் தொடர்கிறது. எனவே கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் என்று அனைவருமே ஆற்றல்மிக்கவர்களாக, செயல்திறன் கொண்டவர்களாக, ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஆனால் கோல்ஃப் மற்றும் பேஸ்பாலின் சங்கமம் போல டி20 கிரிக்கெட் மாறாமல் இருக்க, பேட் மற்றும் பந்தின் சமநிலை பராமரிக்கப்பட வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c1038g85e13o
    • டி.ஆர்.பாலுவை விமர்சித்த யூடியூபர் குடும்பத்துக்கு மிரட்டல் என குற்றச்சாட்டு - திமுக தரப்பு விளக்கம் என்ன? பட மூலாதாரம்,சிவராமகிருஷ்ணன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்ரீபெரும்புதூர் திமுக நிர்வாகி ராமலிங்கத்தின் மகன் சிவராமகிருஷ்ணன் ஜப்பானில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தனது சொந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வளர்ச்சித் திட்டங்கள் எதையும் நடைமுறைப்படுத்தவில்லை எனக் குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனால் அவருடைய குடும்பத்தாருக்கு திமுகவினரே‌ மிரட்டல் விடுப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ் பிபிசி தமிழிடம் பேசியபோது, இந்த விவகாரம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது என்றும் சிவராமகிருஷ்ணனின் தந்தை ராமலிங்கத்துடன் தனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது எனவும் விளக்கம் அளித்தார். என்ன நடந்தது? ஜப்பானில் பணியாற்றும் சிவராமகிருஷ்ணன் ஜப்பான் தமிழ் ப்ரோஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.‌ அதில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், “அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பதாக நினைக்கிறார்கள். வளர்ந்துள்ளது என்றால் என்ன‌ பொருள்? வேலை வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், மக்களுக்குத் தரமான வாழ்க்கை இருக்கிறதா? இத்தனை பேர் வாழும் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு பூங்கா கிடையாது. சாலை போட இந்த அரசுக்குத் தெரியுமா? பத்து ஆண்டுகளாகப் பல நூறு கோடி செலவு செய்து பாதாள சாக்கடை கட்டப்பட்டு வருகிறது. அது செயல்முறைக்கு வரும்போதுதான், அந்தத் திட்டம் எப்படி இருக்கிறது என்று தெரியும். (டி.ஆர்‌.பாலு) ஸ்ரீபெரும்புதூரில் என்ன செய்து விட்டார் என்று இரண்டாவது முறையாக அவருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை,” என்று பேசியிருந்தார். அவர் 3 லட்சம் பின் தொடர்பவர்கள் கொண்ட தனது யூ டியூப் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டார்.   பட மூலாதாரம்,திமுக ஸ்ரீபெரும்புதூர் வார்டு அவைத்தலைவர் ராமலிங்கம் இந்த வீடியோவை வெளியிட்டதற்காக திமுக நகரச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சித் தலைவர் சாந்தியின் கணவருமான சதீஷ் தன்னை மிரட்டியதாக, ஸ்ரீபெரும்புதூர் இரண்டாவது வார்டு அவைத் தலைவராக உள்ள ராமலிங்கம் கூறுகிறார். இந்த விவகாரம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், “கடந்த 12 ஆண்டுகளாக பாதாள சாக்கடைப் பணிகள் நடைபெறுகின்றன. நானும் என் மனைவியும் ஒருமுறை தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தோம். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, என் மகன் ரூ.8 லட்சம் சிகிச்சைக்காக செலவு செய்தான். பள்ளிக் குழந்தைகள், பொதுமக்கள் எனப் பலரும் அதில் விழுகிறார்கள்," என்று கூறினார். மேலும், அந்த ஆதங்கத்தில் தனது மகன் வீடியோவை வெளியிட்டதாகவும் அதற்காக தாம் கட்டிக் கொண்டிருக்கும் வீட்டை இடித்துவிடுவதாக சதீஷ் மிரட்டியதாகவும் கூறினார். பட மூலாதாரம்,YOUTUBE நான்கு நாட்கள் முன்பு “DMK Sriperumbudur MP டி.ஆர் பாலு UPகள் மிரட்டல்” என்று மற்றொரு வீடியோவை வெளியிட்டிருந்தார். முதல் வீடியோவில் தாம் பேசியதற்காக ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி நகர திமுக செயலாளர் சதீஷ் தனது தந்தையை மிரட்டியதாக அதில் கூறியிருந்தார். அந்த வீடியோவில், “ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் என்ன பிரச்னைகள் இருக்கின்றன என்பது இந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலுவின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்றுதான் காணொளி வெளியிட்டிருந்தேன். அதற்காக எனது தந்தையை மிரட்டியுள்ளனர். நான் காணொளி வழியாக வெளிப்படுத்திய பிரச்னைகளை வருங்காலத்தில் நிவர்த்தி செய்வோம் என்று கூறியிருக்கலாம். ஆனால் அதை விட்டு, மிரட்டுவது எந்த விதத்தில் நியாயம்? இப்போது என்னை சீண்டிவிட்டார்கள், நான் சும்மா விடமாட்டேன்," எனப் பேசியுள்ளார். மேலும், "ஸ்ரீபெரும்புதூர் பஞ்சாயத்து கடந்த மூன்று ஆண்டுகளில் முறைகேடுகளைச் செய்துள்ளனர். இதுவரை என்னென்ன திட்டங்கள், எவ்வளவு செலவு செய்துள்ளனர் என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் முழு தகவல்களையும் வெளியே கொண்டு வரப் போகிறேன். நான் எந்தக் கட்சி சார்பாகவும் பேசவில்லை. பெரிய கட்சிகள் என்று கூறுகிறார்கள், அவர்களின் முகத் திரைகள் கிழிக்கப்பட வேண்டும். நான் என்ன திமுகவுக்கு எதிரியா? நாளை பாஜக, அதிமுக, நாம் தமிழர் என யார் ஆட்சிக்கு வந்தாலும் கேள்வி கேட்கும் சாதாரண மனிதன். பெரிய தலைவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குக் கடிவாளம் போடத் தவறுவதால்தான் திமுக மீது இவ்வளவு அவபெயர் ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் லஞ்சம் ஊழல் இருந்தது. ஆனால் அது மக்களை நேரடியாகப் பாதிக்கவில்லை. ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, கல், மண், ஜல்லி என எதைத் தொட்டாலும் லஞ்சம்,” என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார்.   பட மூலாதாரம்,YOUTUBE மேலும் அதே வீடியோவில் தனது தந்தை வீடியோ கால் மூலம் தன்னிடம் பேசியதை வெளியிட்டிருந்தார் சிவராமகிருஷ்ணன். அதில், “செயலாளர் சதீஷ் என்னை அழைத்து, 'எப்படி உன் மகன் இப்படி வீடியோ போடலாம், நீ எப்படி வீட்டு வரி, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு வாங்குவாய் எனப் பார்க்கிறேன். அனைத்துக்கும் என்னிடம்தான் வர வேண்டும், எப்படி வாங்குகிறாய் எனப் பார்க்கிறேன்' என்று கூறியதாக" ராமலிங்கம் பேசியிருந்தார். திமுக உட்பட எந்தக் கட்சியில்தான் இல்லை என்று கூறிய சிவராமகிருஷ்ணன் பிபிசி தமிழிடம் பேசியபோது, “ஸ்ரீபெரும்புதூரில் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் உள்ளன. அங்குள்ள நெடுஞ்சாலையை நான்குவழிச் சாலையிலிருந்து ஆறு வழிச் சாலையாக மாற்றும் திட்டம் நடைபெறுகிறது. வயலுக்குச் செல்ல நாங்கள் இந்த நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல வேண்டும். எனவே ஒரு மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை கட்டித் தருமாறு கேட்டோம். அதை இன்னும் செய்யவில்லை. நான் காணொளியில் கூறியது என் கருத்து. ஆனால், எனது அப்பாவை மிரட்டியுள்ளனர். எங்களுக்கு நான்கு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான குடிநீர், பாதாள சாக்கடை இணைப்புகள் கிடைக்காது என்றும், வீடுகளை இடித்து விடுவோம் என்றும் தொடர்ந்து பலரது முன்னிலையில் அவதூறாகப் பேசியுள்ளனர். இதனால் எனது தந்தை மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தார்,” என்றார் சிவராமகிருஷ்ணன்.   பிபிசி தமிழிடம் பேசிய ஸ்ரீபெரும்புதூர் நகர செயலாளர் சதீஷ், “இந்த விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, நண்பர்கள் கூறித்தான் அந்த வீடியோவையே பார்த்தேன். ராமலிங்கம் கட்சி உறுப்பினர்தான். இதே பகுதியில், செல்வபெருமாள் தெருவில்தான் வசிக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார். வாக்குப்பதிவு நாளில் அவரை நான் பார்த்தபோது 'வாக்குப்பதிவு நன்றாக போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறினார். அவருடன் எனக்கு நெருங்கிய பழக்கமே கிடையாது. அவர் நிலத்தில் அவர் வீடு கட்டினால் நான் என்ன செய்து தடுக்க முடியும்?” என்று விளக்கம் அளித்தார். https://www.bbc.com/tamil/articles/cw8qd458jjgo
    • Published By: VISHNU 26 APR, 2024 | 08:26 PM (நெவில் அன்தனி) மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் பந்துவீச்சில் இந்தோனேசிய கிரிக்கெட் வீராங்கனை ரொஹ்மாலியா அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து உலக சாதனை படைத்துள்ளார். 17 வயதான ரொஹ்மாலியா ஒரு ஓட்டமும் விட்டுக் கொடுக்காமல் 7 விக்கெட்களைக் கைப்பற்றி ஆண்களுக்கான மற்றும் பெண்களுக்கான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான உலக சாதனையை படைத்தார். பாலியில் நடைபெற்ற மொங்கோலியாவுக்கு எதிரான 5ஆவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ரொஹ்மாலி 3.2 ஓவர்கள் பந்துவீசி ஒரு ஓட்டத்தையும் விட்டுக்கொடுக்காமல் 7 விக்கெட்களை வீழ்த்தி உலக சாதனை நிலைநாட்டினார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 7 விக்கெட்களை வீழ்த்திய 3ஆவது வீராங்கனை ரொஹ்மாலியா ஆவார். இதற்கு முன்னர் பெரு அணிக்கு எதிராக 2022இல்  ஆர்ஜன்டீனாவின் அலிசன் ஸ்டொக்ஸ் என்பவரும் பிரான்ஸுக்கு எதிராக 2021இல் நெதர்லாந்தின் ப்ரெடரிக் ஓவர்டிக என்பவரும் ஒரே பந்துவீச்சுப் பெறுதியான 3 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற உலக சாதனையை சமமாகக் கொண்டிருந்தனர். ஆடவர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 8 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற சாதனையை சீன வீரர் சியாஸ் ஐத்ருஸ் தன்னகத்தே கொண்டுள்ளாளர். கோலாலம்பூரில் மலேசியாவுக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் அவர் இந்த சாதனைக்கு சொந்தக்காரரானார். இது ஆடவருக்கு மட்டும்  சர்வதேச ரி20 கிரிக்கெட்   உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/182055
    • ஒரு அரசியல் கட்சியின்/ இயக்கத்தின்  கடந்த கால  நடவடிக்கைகளையோ அல்லது கட்சிகளின்/ இயக்கங்களின்  தலைவர்களையோ விமர்சிப்பது என்பது அவர்கள்ளை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதாகாது.  அரசியல் விமர்சனம் என்பது அரசியல் பிரமுகர்கள் அல்லது நிறுவனங்களின் நடவடிக்கைகள், கொள்கைகள் அல்லது நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்து மதிப்பீடு செய்வதை உள்ளடக்கியது. ஒரு  அரசியல் தலைவரை அல்லது கட்சியை/ இயக்ததை  ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதையோ  அல்லது  அந்த தலைவரை/ அக்கட்சியை/ இயக்கத்தை  விமர்சனத்துக்கு  அப்பாற்பட்டவர்களாக புனிதப்படுத்துவதுவதோ  நேர்மையான அரசியல் கருத்தாடலுக்கு பங்கம் விளைவிக்கும் என்பதுடன் ஆரோக்கியமான அரசியல் கருத்தாடலாக அமையாது. 
    • யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் வருடாந்தம் நடத்தும் போர்த் தேங்காய் போட்டிக்காக பயன்படுத்தும் தேங்காய்கள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்போது ஓர் தேங்காய் நான்காயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. சங்கானை இந்து இளைஞர் அமைப்பினால் இந்த போர்த் தேங்காய் ஏல விற்பனை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது போர்த் தேங்காய் போட்டிக்கு பயன்படுத்தப்படக் கூடிய வைரமான தேங்காய்கள் தெரிவு செய்யப்பட்டு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தெரிவு செய்யப்பட்ட ஏனைய அனைத்து தேங்காய்களும் ஆயிரம் ரூபாவிற்கும் அதிகமாக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டதுடன் அதில் ஒரு தேங்காய் 4000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த தேங்காயை பல போட்டியாளர்கள் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய போர்த் தேங்காய் விளையாட்டை பேணிப் பாதுகாக்கும் நோக்கில் சங்காய் இளைஞர் அமைப்பு இந்த போட்டியை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ஏ) யாழில் நான்காயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட தேங்காய்!! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.