Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் தமிழர் கலாசாரத்துடன் திறக்கப்படும் பிரமாண்ட வளைவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை என்னவென்றால் சுமத்திரனால் எந்த ஒரு விடிவையும்  தமிழருக்கு தரமுடியாது என்ற உண்மையை   ஆர்ணல்ட்டு விளங்கி கொண்டார் அதுதான் உண்மை .

  • Replies 120
  • Views 12.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அதற்கு ஒரு கிறீத்துவன்/கரையாரச் சாதியைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக வருவது ஏற்புடையதன்று" என்று யாழ் வர்த்தக சம்மேளனம், வலம்புரி பத்திரிகை, மறவன் பலவு சச்சியின் சைவ மகாசபை(?) என்பன மிகவும் வெளிப்படையாகவே ட்தமிழ்த் தேசியக் கூட்டணியின் முதன்மை வேட்பாளர் ஆர்ணல்ட் என்பவருக் கெதிராக பிரச்சாரம் மேற்கொண்டனர்.

இத்தனைவருடங்களாக ஆனோல்ட் முதல்வராக இருந்த போது வராத குற்றச்சாட்டு இப்போ எழுவதன் மர்மம் என்னவோ? சுமந்திரன் இவ்வளவு காலமும் கட்சியின் பேச்சாளராக இருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். முன்மொழிந்த பெயரும் ஒரு கிறிஸ்தவப்பெயர். ஒரே ஒரு வாக்கால் அதுவும் சரியான முறையை கைகொள்ளாததால் ஏற்பட்டது.  இதைப்போய் இவ்வளவு பெரிதுபடுத்துவதன் நோக்கம்: ஒரு மத பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்தின் திட்டத்தை நிறைவேற்றவும்,  அதற்கு ஆதரவான  சுமந்திரனின்  செயற்பாடுகளை நிஞாயப்படுத்தவும்  இக்கருத்து வலிந்து இங்கு சேர்க்கப்படுகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இத்தனைவருடங்களாக ஆனோல்ட் முதல்வராக இருந்த போது வராத குற்றச்சாட்டு இப்போ எழுவதன் மர்மம் என்னவோ? சுமந்திரன் இவ்வளவு காலமும் கட்சியின் பேச்சாளராக இருக்கிறார் அவரும் ஒரு கிறிஸ்தவர். முன்மொழிந்த பெயரும் ஒரு கிறிஸ்தவப்பெயர். ஒரே ஒரு வாக்கால் அதுவும் சரியான முறையை கைகொள்ளாததால் ஏற்பட்டது.  இதைப்போய் இவ்வளவு பெரிதுபடுத்துவதன் நோக்கம்: ஒரு மத பிரிவினையை ஏற்படுத்தி சிங்களத்தின் திட்டத்தை நிறைவேற்றவும்,  அதற்கு ஆதரவான  சுமந்திரனின்  செயற்பாடுகளை நிஞாயப்படுத்தவும்  இக்கருத்து வலிந்து இங்கு சேர்க்கப்படுகிறது. 

என்னால் கூறப்பட்டவை அவ்வளவும் Facts.

புதிதாகக் கட்டப்பட்ட வளைவும் அதன் பின்னால் உள்ள நோக்கமும் தொடர்பாக எனது அவதானிப்புக்களை குறிப்பிட்டுள்ளேன். எனது அவதானிப்புக்கள் பிழை என்றால் அதனை மறுதலியுங்கள்.

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

1) உங்களுக்கு யாழ் நகரமோ அல்லது அதனை சூழவுள்ள அரசியலோ எள்ளளவும் தெரியாது என அர்த்தப்படும்.

2) அல்லது, என்னால் கூறப்பட்ட விடயங்களை உங்களால் நிராகரிக்க முடியாமல் விதண்டாவாதம் கதைக்கிறீர்கள். .  என முடியும்.

என்ன சொல்லப் போகிறீர்கள்.. ?

🤥

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, அக்னியஷ்த்ரா said:

வளைவு சூப்பர் , கொஞ்சம் உயர்த்தியிருக்கலாமோ , பார ஊர்திகளின் பெட்டிகள் உராயும் அல்லது சேதப்படுத்தும் அளவுக்கு தாழ்வாக உள்ளது போல் தோன்றுகிறது 

பார ஊர்திகள் பெட்டிகள் வளைவைச் சேதப்படுத்தும்போது தமிழர் கட்டிக் காத்த கலாச்சார பாரம்படியங்களும் சேதப்படுத்தப்படுவதாக அர்த்தமாகிவிடாதா.. ?

உயரத்தை தாழ்த்திக் கட்டியது தமிழர் கட்டிக்காத்த கலாச்சார பாரம்பரியங்கள் தரம் தாழ்ந்துவிட்டன என்பதை சூசகமாக காட்டுவதற்காக இருக்குமோ.. 

கட்டிய மேசனும், மேஸ்திரியும், அதனை வடிவமைத்த வரைஞர், பொறியியலாளர் ஆகியோர் திட்டமிட்டே இதனைச் செய்தார்களா என்று சந்தேகிக்கிறேன். அவர்களின் பின்னணியை தோண்டினால் விடை கிடைக்கும்.. 

😀

(எனது இக் கருத்து தீக் குஞ்சுக்கானது மட்டுமே. வேறு எவருக்கானதும் அல்ல)

  • கருத்துக்கள உறவுகள்

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

உண்மை.

ஆனால் இவர்களால்(?) காட்டப்படும் வன்மமும், துவேசமும், வெறுப்பும் மேலும் தமிழரிடையே ஆளமான பிளவுகளை உண்டாக்கும். அது காலங்காலமாக நீடிக்கும். (அதுவே சிங்களத்திற்கு சாதகமாக மாறும்)

[இது(?) யாரென்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.. 😀]

தமிழர்களைத் தமிழர்கள் ஆட்சி செய்யக்கூடிய நிலை வந்தால் பிளவுகள் காலக்கிரமத்தில் அழிந்துபோகும். தமிழர்களின் விடுதலைப் பேராட்டம் ஆரம்பமான வேளையில் நூற்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோற்றம் கொண்டிருந்தன. பிரபாகரன் படையணிகள் தங்கள் செயற்பாட்டில் மேலோங்கியபோது அனைத்தும் அழிந்து சில இயக்கங்களே பிளவுபட்டு நின்றன. அத்துடன் பிரபாகரன் படைப்பலம் சிங்கள அரசுக்குச் சமமான பலத்துக்கு வந்தபோது பிளவுபட்டிருந்த இயக்கங்களும், அந்தப் படைகளுக்குப் பாராட்டுத் தெரிவிக்கவோ அன்றி அதனுடன் இணையவோ முன்வந்ததை மறுக்க முடியாது. இந்தியாவும் அதனுடன் இணைந்த நாடுகளும் மேற்கொண்ட வஞ்சகத்தால், போராட்டம் வெற்றிபெறாது ஒடுங்கித் தமிழர்கள் ஆட்சி செய்யமுடியாத நிலை ஏற்பட்டதும் பிளவுகள் மீண்டும் பல்கிப் பெருகி புதிய தமிழ்த் தலைமைகளும் உருவாகியதுதான் வரலாறு.

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, விசுகு said:

எனது ஊரிலும் இவ்வாறு ஒரு வளைவை  ஒரு தனி  நபர் 4 கோடி செலவில் கட்டினார்

அது ஊரின் நுளைவாயிலில்  அல்லாது தான் பிறந்த ஒழுங்கை வாசலில்  கட்டியதால்

வாத பிரதிவாதங்கள் தோற்றுவிட்டன

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

spacer.png

spacer.png

spacer.png

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தனிக்காட்டு ராஜா said:

கிழக்கில் காத்தான் குடி நகரை வரவேற்கும் வளைவு மஞ்சந்தொடுவாயில் அமைக்க முனைந்தார் கிஸ்புல்லா அதை தடுத்து காத்தான் குடிக்குள் அமைக்க கடும் அமைக்க வேண்டுமென பல வாதங்கள் நடந்தது இறுதியில் காத்தான் குடி எல்லைக்குள் அமைக்கப்பட்டது .பிள்ளையான் இருந்த காலத்தில்

இது போன்ற பல வளைவுகள் பல ஊரில் அமைந்திருக்கிறது இது யாழில் அமைவதிலும் மகிழ்ச்சி ஒரு குறுப்புவரும் இதை கட்டின காசுக்கு நாலு ஏழை சனத்துக்கு சாப்பாடு கொடுத்து இருக்கலாமென .

விரைவில் காரைதீவிலும் அமைய இருக்கிறது நிந்தவூர் எல்லையில்  என செய்தியில் படித்த நினைவில்     

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

அதை 400 குடும்பங்களுக்குப் பகிர்ந்திருந்தால்.... ☹️

(அவர் என்ன ஒழுங்கையிலா பிறந்தவர்.. 😂)

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, விசுகு said:

நாம சொல்லலாம்

ஆனால் My car

My Petrol

My Road   என்று  அவர் சொன்னால்???😂

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

முட்டாள் எப்படியும் கதைக்கலாம்.

ஆனால் சிறிதளவேனும் சிந்திக்கத் தெரிந்த சமூகத்தின் மேல் அக்கறை உள்ள மனிதன் இப்படி கூறுவான் என்று நம்புகிறீர்களா.. ?

☹️

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, விசுகு said:

சமூகத்தின் மேல் அக்கறையுள்ளவர் செய்யும் வேலையா இது???

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, zuma said:

வளைவுகள் arch( வில்லு) வடிவில் தான் அமைந்திருக்கும், அதுதானே அதற்க்கு பெயர் வளைவு. இதென்ன பெட்டி வடிவில் இருக்கின்றது, வடிமைத்த பொறியலாளர் online இல் படித்திருப்பாரோ?

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விளங்க நினைப்பவன் said:

😂

பிற்சா பெட்டி வடிவில் இருக்கின்றது.இதை போய் சிலர் அழகு என்கிறார்களே

அவனவனுக்கு அந்தந்த நினைப்புத்தான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

எதனைக் குறிப்பிடுகிறீர்கள்..?

 

நான் 4 கோடியில் தனது வீதியில் வளைவு கட்டியவரை சொன்னேன்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Kapithan said:

இந்த வழவழ கொளகொள பேச்சுத்தானே வேண்டாம் ..என்பது

நேராகவே கூறுங்கள்.. துணிவிருந்தால்.. ☹️

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, யாயினி said:

ஒம் உண்மை தானே இந்த வளைவுகள் கட்டி சோ காட்டுவதை விட நாலு கஸ்ரப்டுகிற சனதுக்கு வாழ்வாதாரத்துக்கு உதவி செய்யலாம் தானே..அப்படி நாங்கள் சொல்ல வருவதில் என்ன தப்பு இருக்கிறது.🤔

எப்படித் தான் நாங்கள் கத்தினாலும் நீங்கள் திருந்தப் போவதில்லை  என்றால் வளைவுக் கலாச்சாரத்தோடு மட்டும் வாழுவது நன்று..

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ ஆதிக்க அரிப்பை தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

1 hour ago, விசுகு said:

உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள் அப்படியே போட்டு விடுகின்றேன். 

மன்னிக்கவும்.

என்னை கிண்டலடிப்பதாக புரிந்து கொண்டேன். 🙏 சாமியோவ்

Edited by Kapithan

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Kapithan said:

நான் சிங்களத்தின் திட்டத்தை செயற்படுத்த முனைகிறேன் என்று உண்மையில் நீங்கள் கருதுவீர்களானால்

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கற்பகதரு said:

கற்பகதருவும் Kapithanனும் 🙂🙃

தயவு செய்து என்னை உங்களுடன் ஒப்பிடாதீர்கள்... 

59 minutes ago, nedukkalapoovan said:

நான் கண்டேன்.. புங்குடுதீவில் மக்கள் உணவுக்கு வழியின்றி.. பனங்கிழங்கு அவித்து விற்று.. உணவு வாங்குவதை.

ஆனால்.. அதே புங்குடுதீவின் வாயிலில்... சிங்கள பெளத்த புத்தர் எழுந்து உட்கார்ந்துவிட்டார். அதற்கு சொறீலங்கா சிங்கள கடற்படை பாதுகாப்பரண்.

ஆனால்.. அதைத் தாண்டி.. கொஞ்சம் உள்ளே சென்ற போது பெரிய வளைவென்று கோவில் ஒன்றின் வீதியின் ஆரம்பத்தில்.

என்னதான் நாங்கள் வியாக்கியானம் செய்தாலும்.. ஆக்கிரமிப்பின் தாக்கம் எங்களை முற்றாக அரிக்க இடமளித்தால்.. வளைவு வைக்கவும் அடையாளம் இல்லாமல் போவோம்.

ஒரு காலத்தில்.. ஆங்கிலேய கிறிஸ்தவ . . ஆதிக்க அரிப்பை .....தகர்க்க ஆறுமுகநாவலர்.. சைவப் பாடசாலைகளை அமைத்து.. ஆக்கிரமிப்பின் தாக்கத்தில் இருந்து தமிழ் சமூகத்தை தற்காக்க வழிகாட்டினார்.

இன்று அது விடுதலைப்புலிகளின் ஆயுத மெளனிப்போடு.. சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பாகப் பரிணமித்துள்ள வேளையில்.. அதனையும் கடந்து வர வேண்டிய தேவை ஒன்றுள்ளது. அதைக் கடக்க பல மார்க்கங்களை கண்டறியவும் அமுலாக்கவும் வேண்டி உள்ளது.

இன்றேல்.. நம் இருப்பே இலங்கைத் தீவில் கேள்விக்குறியாகி விடும். அந்தளவுக்கு நிலைமை அங்கு போர்காலத்தை விட மோசமாக உள்ளது. 

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது.. 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

பாவம் ஆறுமுகநாவலர் . அவரை விட்டுவிடுங்கள். 

அவரது நற்செயல்களை மட்டும் எழுதி அதற்கு எதிர்மறையானவற்றை எழுத மறந்தால் பின் விழைவுகள் மோசமானதாகவல்லவோ இருக்கப் போகிறது..

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

ஒரு தாய் சொன்னாளாம்.. எனக்கு குழந்தை பிறந்திருக்கு என்று.

அதற்கு அடுத்த வீட்டு பெண் சொன்னாளாம்.. அது ரேப் பண்ணிப் பிறந்தது என்று.

இப்படித்தான் இந்த உலகம் இப்போ கட்டியமைக்கப்பட்டுள்ளது. எதற்கும் ஒரு நேர் எதிர்மறையை வைப்பது. நியாயத்தை குழிந்தோண்டிப் புதைப்பது. 

உங்களைச் சொல்லவில்லை.. ஆறுமுகநாவலரில் இருந்து தேசிய தலைவர் வரைக்கும் இது தான் நிலை. 

நீங்கள் கூறுவதில் உண்மை உண்டு.

ஆனால் ஆறுமுகநாவலரின் செயற்பாடுகள் தொடர்பாக கொஞ்சம் தேடிப் பார்த்து வாசியுங்கள். அவர் தமிழ், சைவ சமயம் தவிர்த்து வேறு எதனை முன்னிலைப்படுத்தி உறுதிப்படுத்தினார் என்பது தங்களுக்குப் புரியும். 🙂

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.