Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்பவும் விளையாடிக்கொண்டு இருக்கிறேன் நானும்  உதைபந்தாட்டம் இந்த கொரோனாவால் தடைபட்டு இருக்கிறது ஆனால் மாலை 7 மணிக்கு பிறகு தினமும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறேன் அதனால் தான் என்னமோ இன்னும் இளந்தாரி போலவே இருக்கிறன் 

படத்தை போடுங்க முனிவர் .

Link to comment
Share on other sites

  • Replies 130
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

1 hour ago, பெருமாள் said:

படத்தை போடுங்க முனிவர் 

குரக்கன் புட்டுக்கு தேங்காய் பூ தூவினாப்போல அங்கங்கை வெள்ளை முடியை பாக்க ஆசைப்படுறியள் பெருமாள்.🌚

On 19/4/2021 at 02:38, பெருமாள் said:

 44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை  விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த  பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு  பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் .

 

உந்த நண்டனுக்கும் அந்த ஆசானை அறிமுகப்படுத்தி விடுங்கோ.

On 19/4/2021 at 02:38, பெருமாள் said:

 போன இடத்தில் இருந்தது சனம்  கூடவாக  இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀

 

அதுதானே எண்டாலும் கால் அந்தப்பக்கம் போ போவெண்டு சொல்லியிருக்குமே ?😊

Edited by shanthy
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, shanthy said:

உந்த நண்டனுக்கும் அந்த ஆசானை அறிமுகப்படுத்தி விடுங்கோ.

ஆசானுக்கு பாரபட்சம் கிடையாது ஒருமுறை பயிற்சி எடுத்தால் காணும் மறுமுறை தேடி செல்ல செய்யும்.  

Edited by பெருமாள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும்  என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன் 

என்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 உடலுக்கு மருந்து ம், மாத்திரைகளும் தேவைப்படாது எனக்கு மைதானம் செல்லாவிட்டால் நித்திரை வராது  போய் வந்தால் நித்திரையோ நித்திரை நிம்மதியான நித்திரை மட்டும்  இதைவிட என்ன வேண்டும் 

👍

5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு நேரம் கிடைக்குமா எல்லோருக்கும்  என்பதே பெரிய பிரச்சினையாக இருக்குமென நினைக்கிறன் 

நேரம் கிடைக்கும் ஆனால் விளையாட்டு பயிற்ச்சிகளுக்கு ஒதுக்க மாட்டார்கள் சொகுசு

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/4/2021 at 00:47, பெருமாள் said:

படத்தை போடுங்க முனிவர் .

ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு 

On 21/4/2021 at 02:07, shanthy said:

குரக்கன் புட்டுக்கு தேங்காய் பூ தூவினாப்போல அங்கங்கை வெள்ளை முடியை பாக்க ஆசைப்படுறியள் பெருமாள்.

நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான்  வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு  பெப்பர் சால்ட்

On 21/4/2021 at 03:25, குமாரசாமி said:

என்னைப்போல ஆக்கள் தான் வந்த புதிசிலை இரவுபகல் பாராமல் நாயடி பேயடி அடிச்சு வேலை செய்தது.வீட்டுக்கு காசு அனுப்பவேணும்.அக்கா தங்கச்சி சகோதரங்களுக்கு உதவ வேணும்.சொந்தங்களுக்கு உதவ வேணும் எண்டு ஆயிரம் சோலிகள். இப்ப நிலமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறிக்கொண்டு வருது.எமக்கு அடுத்த சமுதாயம் அனுபவிக்கின்றார்கள்.

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஏன் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு 

நடிகர் அஜித்குமார் சாயல் அடி க்கும் என்றால் என்ன அவர் வெள்ள நான் கருப்பு அவ்வளவுதான்  வெள்லை முடி வந்து மத்திய கிழக்கு கொடுத்த பரிசு  பெப்பர் சால்ட்

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

இல்லையென்று சொல்வதற்கில்லை. அப்படியும் இருக்கின்றார்கள் தான். ஆனாலும் எமது அநேகமான இளம் சமுதாயத்தினர் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

 

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை போலவே வருகிரார்கள்  அநேகமாக அலுவலக வேலை மட்டும் பார்ப்பவர்களாக இருக்கலாம் அல்ல்து படித்துக்கொண்டு  இருப்பவர்களாக கூட இருக்கலாம் 

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kandiah57 said:

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

நீங்கள் வேற வெந்தபுண்ணிலே வேலைப் பாச்சுறீங்கள் கந்தையா......நான் தொப்பையைப்பற்றித்தான் அவருக்கு எழுதினானான்.....நீங்கள் என்னுடைய வயதையும் எல்லோருக்கும் சொல்லுறீங்கள் போலகிடக்கு.பார்த்து என்ற இமேஜ் கெட்டுடும் கந்தையா.........!  😢

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தனிக்காட்டு ராஜா said:

ஆனாலும் ஊருக்கு வரும் இளவயதுக்காரர்கள் தொப்பை அப்பனை

 

2 hours ago, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

தனிகாட்டு ராசா தெளிவாக  எழுதியுள்ளார்.  இளவயதுக்காரர்.........என்று உங்கள் பதில் மேலே உள்ளது. அதற்க்கு நான் எழுதிய பதில் இது

1 hour ago, Kandiah57 said:

அவர்  கணக்கிலை  கொஞ்சம்  வீக். இதனால்  தவறுதாலாய்  உங்களை  வயோதிபர் என நினைத்துவிட்டார்.😜😜😜

இதற்க்கு நீஙகள் கவலைப்படுகீரிர்கள்.  பிழையெனில்  மன்னிக்கவும் 🙏🙏🙏

 

1 hour ago, suvy said:

நீங்கள் வேற வெந்தபுண்ணிலே வேலைப் பாச்சுறீங்கள் கந்தையா......நான் தொப்பையைப்பற்றித்தான் அவருக்கு எழுதினானான்.....நீங்கள் என்னுடைய வயதையும் எல்லோருக்கும் சொல்லுறீங்கள் போலகிடக்கு.பார்த்து என்ற இமேஜ் கெட்டுடும் கந்தையா.........!  😢

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kandiah57 said:

 

தனிகாட்டு ராசா தெளிவாக  எழுதியுள்ளார்.  இளவயதுக்காரர்.........என்று உங்கள் பதில் மேலே உள்ளது. அதற்க்கு நான் எழுதிய பதில் இது

இதற்க்கு நீஙகள் கவலைப்படுகீரிர்கள்.  பிழையெனில்  மன்னிக்கவும் 🙏🙏🙏

 

 

கந்தையா டோன்ட் வொரி ......இதெல்லாம் சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதுவது......மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.எனது ஒரிஜினல் பிறந்தநாள் இங்கேயே இருக்கு பார்க்கவும்.......!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கந்தையா டோன்ட் வொரி ......இதெல்லாம் சும்மா கலாய்க்கிறதுக்காக எழுதுவது......மன்னிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளவும்.எனது ஒரிஜினல் பிறந்தநாள் இங்கேயே இருக்கு பார்க்கவும்.......!

அட இவ்வளவு  இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.  சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.  😍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 24/4/2021 at 13:12, suvy said:

தம்பி தனி .....ஊரிலே என்னை நேரிலே பார்த்து பழகிய பின்பும் இப்படி நீங்கள் எழுதியது என் மனசைப் பிசைகிறது......!  😢

அண்ணாச்சி நான் உங்களை சொல்லவில்லை இளவயதுக்காரர்களையே சொல்ல வந்தேன் . நாமெல்லாம் சிறிய குழந்தைகளுக்குள் அடக்கம் கண்டியளோ 

 

On 24/4/2021 at 17:37, Kandiah57 said:

அட இவ்வளவு  இளைஞனாகயிரிப்பீர்கள் என எதிர்பார்க்கவில்லை.  சரி இத்தால் மன்னிப்பை திரும்பப்பெற்றுக்கொள்கிறேன்.  😍

நேரில் பார்த்த நீங்கள் என்றால் இளைஞனில் இருந்தும் வாபஸ் பெற்றுக்கொள்வீர்கள் கந்தையா ஐயா

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • 5 months later...

ஒரு வளியாக இந்த வருடம் பரிசில் நடைபெற்ற மரதன் போட்டியில் கலந்து கொள்ள முடிந்தது.

3 மாத கடும் பயிற்சியின் பின் சென்ற ஞாயிறு ஓடி முடித்துள்ளேன். கோவிட் காரணமாக இந்தத் தடவை சுமார் 30000 பேர் மட்டுமே போட்டியில் பங்குபற்றினர். 3 மணித்தியாலங்களும் 39 நிமிடங்களும் ஓடி 6890 ஆவது இடத்துக்கு வந்துள்ளேன். 

இதோ சில படங்கள் 🙂

classement.png

y-IMG_0904.jpg

y-PMAA6472-original.jpg

y-PMBJ1790-original.jpg

y-PMBP16713-original.jpg

y-PMCE8021-original.jpg

  • Like 19
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

Link to comment
Share on other sites

4 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

நான் மட்டும் இதில் கலந்து கொண்டிருந்தால், 29,999 இடத்தில் வந்து இருப்பேன். 

பாரட்டுகள் இணையவன். நான் நாளொன்றுக்கு 7 கிலோ மீற்றராவது நடக்கின்றேன் (காலநிலை ஒத்துழைத்தால்), ஆனால் என்னால் ஓடுவதை கற்பனை பண்ணக் கூட முடியவில்லை. அத்துடன் ஓடுவதால் கால்களுக்கு பிரச்சனை பின்னாட்களில் வந்துவிடுமோ என்ற பயமும் இருக்கின்றது (46 வயதின் பின் 'பின்னாட்கள்' என்று ஒன்று இருக்குதா என்ற கேள்வியும் உள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Rose Congratulations GIF - Rose Congratulations Red Rose - Discover & Share  GIFs

வாவ்......வாழ்த்துக்கள் இணையவன் .........!  💐  👏  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் இணையவன்! 26 மைல்கள் 3 மணி 39 நிமிடமென்றால் உங்கள் சராசரி pace 8.4 நிமிடங்கள்! - இது சிறப்பான வேகம்!

ஒரு வாரத்தில் 25 மைல்கள் ஓடுகிறேன் - ஆனால் மரதனுக்குப் பயிற்சி எடுக்க முனைந்த ஒவ்வொரு முறையும் ஏதாவது கால் பாதிப்பு வந்து விடுகிறது -இது வரை கனவாக இருக்கிறது என் மரதன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!!
எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும்.
நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
 தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. 
ஸ்டெமினா காணாது என நினைக்கிறன்.

உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? 

படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Sasi_varnam said:


நல்லதொரு பதிவு இனியவன், பாராட்டுக்கள் !!!
எப்படியோ தவறி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. முழுவதுமாக இனிமேல் தான் வாசிக்கவேண்டும்.
நானும் லீக் தரத்தில் சொக்கர், கிரிக்கெட், வொலி பால் என்று 3ம் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன்.
 தொடர்ச்சியாக ஓடுவது இன்னமும் சிக்கலை தான் இருக்கிறது. சீக்கிரமே மூச்சு இரைக்கிறது. 
ஸ்டெமினா காணாது என நினைக்கிறன்.

உங்கள் உடல் வாகில் தெரிகிறது; உங்கள் தொடர்ச்சியான பயிற்சி, கட்டுப்படுத்திய உணவு பழக்கவழக்கங்கள். அது சரி... நீங்கள் பியர், கியர் குடிப்பதில்லையா??? 

படங்களின் பின்னணியில் ட(f )பால்கர் ஸ்குயார் தெரிகிறது 👌  

சசியர், பரிஸில் மரதன், எப்படி லண்டன் Trafalgar square தெரியும்? இது பரிஸ் நகர மத்தியில் இருக்கும்  ஒரு தங்கப் பெண் சிலை!

(பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

சசியர், பரிஸில் மரதன், எப்படி லண்டன் Trafalgar square தெரியும்? இது பரிஸ் நகர மத்தியில் இருக்கும்  ஒரு தங்கப் பெண் சிலை!

(பியர் - ஓட்டம் இரண்டிற்கும் உள்ள தொடர்பு பற்றி பின்னர் எழுதுகிறேன்😉)

ஓ ... அவசரமாக பார்க்கும் போது அதன் அமைப்பு, நிறம் இவற்றை வைத்து Trafalgar square  என நினைத்துவிட்டேன். தெளிவு படுத்தியமைக்கு நன்றி. இணையவன் பாரிஸ் என்று அறிந்தும்  கொண்டேன்🙂

Link to comment
Share on other sites

பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் ஒவ்வொரு கணங்களும் பல நாட்களுக்கு அசை போடக் கூடியவை. வீதியோரங்களில் பெயர்ப் பலகையுடன் நிற்கும் உறவுகள், ஒருபோதும் கண்டிராத போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் மக்கள், வீதியோரங்களில் பிஞ்சுக் கைகளை நீட்டி தொட்டுக் கொண்டு ஓடுங்களேன் என்று ஏக்கத்துடன் பார்க்கும் சிறுவர்கள், ஆங்காங்கு உற்சாகப்படுத்தும் இசைக் குழுவினர், நடனக் குழுவினர்... எல்லாமே ஒரு இன்ப அனுபவம்.

மறக்க முடியாத இன்னொரு அனுபவம். 3மணி 34 நிமிடங்களில் ஓடி முடித்திருக்க வேண்டியது கடைசி 7 கிமீற்றரில் இதுவரை எதுவுமே சாப்பிடாததால் பசி காரணமாக ஓட முடியாமல் போனது. கடைசியாக இருந்த தண்ணீர்ப் பந்தலில் சாப்பாடுகள் இருந்தும் அவற்றை விழுங்க முடியாமையால் சீனிக் கட்டி இரண்டை வாய்க்குள் போட்டபடி ஓட்டமும் நடையுமாகச் சென்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னால் பார்வையாளராக நின்றிருந்த பெண் ஒருவர் என்னை நோக்கி ஓடி வந்து 'ஓடுங்கள், நீங்கள் கடுமையான பயிற்சி எடுத்தது ஓடி முடிப்பதற்காக. இன்னும் கொஞ்சத் தூரமே உள்ள நிலையில் நிற்பதற்காக அல்ல, ஓடுங்கள்' என்று உரக்கக் கத்தினார். பின்னால் திரும்பிப் பார்க்கச் சக்தியற்று கையை மேலே தூக்கி நன்றி சொல்லிவிட்டு புது உற்சாகத்துடன் மெதுவாக ஓடத் தொடங்கினேன். அவர் யார் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய முடியவில்லை. திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையோடு அவருக்கு நன்றி சொல்லியிருக்கலாம் என்று கவலைப்படுகிறேன்.

ஓட்ட முடிவில் வரவேற்க மனைவியும் மகளும் வந்திருந்தனர். அப்போது ஏற்பட்ட வலிகளையும் தாண்டிய இன்ப உணர்வை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை.

7 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

@இணையவன் அண்ணா, 30,000 பேர் பங்குபற்றிய இடத்தில் நீங்கள் 6890வது ஆளாக வந்தது.. பாராட்டப்படவேண்டிய விடயம்.. 👏👏👏👏

நன்றி பிரபா. இத்தனையாவதாக வந்தது என்பது உதிரியான மகிழ்ச்சியே தவிர இங்கு போட்டி மனப்பான்மை கிடையாது. எனக்கு முன் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். 🙂 திரியின் ஆரம்பத்தில் சொன்னதுபோல் எனக்கு நானே போட்டியாளன்.

  • Like 2
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயர் தேசத்துள்ள தமிழ் மக்கள் நன்றி உள்ளவா்களாக இருக்கவேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்திருந்தார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், தமிழ்த்தலைமைகள் சுய இலாப அரசியலை மேற்கொண்டதால் அவை எமது மக்களுக்கு சாபக்கேடான விடயங்களை ஏற்படுத்தியிருந்தன. பல தமிழ்த்தலைமைகள் எமது பிரச்சினைகளைத் தீராப்பிரச்சினைகளாக வைத்திருப்பதையே விரும்புகின்றனா். இதுவே அவா்கள் தமது அரசியல் நடவடிக்கைகளைக் கொண்டு செல்வதற்கும் துணைபுாிகின்றது. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு புலம்பெயா் தமிழா்கள் நன்றி தொிவிக்க வேண்டும். ஏனெனில் யுத்தத்தினால் புலம்பெயா்ந்தவா்கள் இன்று பல நாடுகளில் நன்றாக இருக்கின்றாா்கள். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தவே  இலங்கைக்கு இந்திய இராணுவத்தினரை அனுப்பி வைத்ததுடன், தெற்கில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தனர். அதனை குழப்பியடித்து , தும்பு தடியால் கூட அதனை தொடமாட்டோம் என கூறி குழப்பங்களை உண்டு பண்ணினார்கள். அதன் பின் என்ன நடந்தது என உங்களுக்கு தெரியும். அண்மையில் பழைய நண்பர் சுரேஷ் பிரேமசந்திரன் உடன் கதைக்க சந்தர்ப்பம் கிடைத்தது,  அதன்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் 13 இனை அமுல் படுத்தி இருந்தால் , இன்றைக்கு தமிழ் மக்கள் எங்கேயோ இருந்திருப்பார்கள் என கூறினேன். அவரும் அதனை ஏற்றுக்கொண்டதை போல் இருந்தது. எமது பிரச்சனைகளை நாங்களே தீர்க்க வேண்டும். சர்வதேச நாடுகள் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்குமே தவிர எமது பிரச்சனைகளை தீர்க்க முன் வராது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்லதொரு சந்தர்ப்பம். அதனை நாங்கள் தவற விட்டு விட்டோம். மக்கள் நலன் சார்ந்து யாரும் சிந்திக்காததால் தான் அதனை தவறவிட்டோம். ஜனாதிபதித் தேர்தலுக்காக தெற்கில் இருந்து பலரும் வடக்கிற்கு வந்து தமிழ் பிரதிநிதிகள் என சிலரை சந்திக்கின்றார்கள். அவர்களிடம் இவர்களும் அரைவாசியை தா  முக்கால் வாசியை தா என கேட்கிறார்கள். பின்னர் அவர்களுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்க்களிடம் கோருகிறார்கள். ஆட்சி அமைக்கப்பட்டதும் , ஆட்சியாளர்களுடன் கூடி குலாவிய பின்னர், இறுதியாக அடுத்த தேர்தல் நெருக்கும் நேரம் அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என தமிழ் மக்களிடம் கூறுவார்கள்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தொிவித்தாா். https://athavannews.com/2024/1388164
    • இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதைத் தவிர்க்க இயலாது – தமிழக மீனவா்கள்! தமிழக மீனவர்கள் தமது கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடல் வளங்களை சூறையாடுவதால் தமது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாக வட மாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவது தவிர்க்க இயலாது என தமிழகத்தின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை ஒரு போதும் பாதிக்கும் நோக்கம் தமிழக மீனவர்களுக்கு கிடையாது எனவும் அவர்களின் பிரச்சனைகளை உணர்ந்து சகோதர மனப்பான்மையுடனேயே தாம் செயற்படுவதாகவும் இராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து இயந்திர மயமாக்கப்பட்ட படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார். எனினும் இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என வடக்கு மாகாண மீனவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில் தமிழக மீனவர்களின் இந்த கருத்து மீனவர்களிடையே அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது. உறுதியாகவும் இறுதியாகவும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத நுழைவு மற்றும் மீன்பிடியை தடுக்க வேண்டும் என வட மாகாண மீனவ கூட்டுறவு சம்மேளனங்களின் தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் இலங்கை கடற்பரப்பில் தமிழ்நாட்டு மீனவர்கள் நுழைவது திட்டமிட்ட ஒன்றல்ல என்றாலும் அதை தவிர்க்க முடியாமல் உள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையேயான கடற்பரப்பு மிகவும் குறுகியது எனவும் படகு உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜேசுராஜா தெரிவித்துள்ளமை வட மாகாண மீனவர்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது. https://athavannews.com/2024/1388173
    • வாக்குவேட்டைக்கு வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க! 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் என முன்னாள் அமைச்சா் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளாா். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தொிவித்தபோததே அவா் இதனைக் குறிப்பிட்டாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில், சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுவதுடன், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாகவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும் இது வடக்கு மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அவா்களை ஏமாற்றும் செயலாகும். 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும். ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கில் கூறும் கருத்தினை தெற்கில் கூற அச்சப்படுகின்றனர். அதேபோன்று தெற்கில் கூறுவதை கிழக்க்கிற்குச் சென்று கூறுவதில்லை. கிழக்கில் கூறுவதை கொழும்பில் கூறுவதில்லை. 13 ஆவது அரசியலமைப்பை நடைமுறைப்படுத்துவதாக எவரும் கூறத்தேவையில்லை. ஏனெனில் 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும். ஆனால் அரசியல்வாதிகள் தற்போது வடக்கிற்கு சென்று 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தபொவதாக கூறுவதானது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்கான முயற்சியாகும். இது வாக்கு வேட்டையை இலக்கு வைத்து மக்களை ஏமாற்றும் செயலாகும்” என ரவி கருணாநாயக்க மேலும் தொிவித்துள்ளாா். https://athavannews.com/2024/1388189
    • அமொிக்கா நினைத்தாலும் புட்டின் தாக்குதலை நிறுத்தமாட்டாா் – உக்ரேனிய ஜனாதிபதி! ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ள போர்நிறுத்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைய முயற்சித்ததால் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்த போர் இன்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துள்ளது. இந்நிலையில் உக்ரைனுடன் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய ஜனாதிபதி புடின் 2 நிபந்தனைகளை விதித்துள்ளார். அதன்படி, ஆக்கிரமிக்கப்பட்ட 4 பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் தனது படைகளை திரும்ப பெற வேண்டும் எனவும் நேட்டோவில் சேருவதற்கான திட்டத்தை கைவிட வேண்டும் எனவும் கூறியுள்ளார். இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக போரை நிறுத்துவதுடன், அமைதிப்பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய ஜனாதிபதி புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதன்படி, ரஷ்ய ஜனாதிபதி புட்டின் கூறியுள்ள போர்நிறுத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டாலும் அவர் தனது இராணுவ தாக்குதலை நிறுத்தமாட்டார் எனவும் அவரது போர்நிறுத்த ஒப்பந்தம் ஒரு இறுதி எச்சரிக்கை என்பதால் இந்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்தோடு, ஹிட்லர் செய்த அதே விடயத்தையே ரஷ்ய ஜனாதிபதி செய்வதாகவும், இதனால் அவர் கூறும் யோசனையை நாம் நம்பக்கூடாது எனவும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1388176
    • உக்ரைன் அமைதி மாநாடு –  ரஷ்யா பக்கேற்காததனால் சீனாவும் புறக்கணிப்பு! நூறு நாடுகளுக்கும் மேல் பங்கேற்கும் ‘உக்ரைன் அமைதி மாநாடு’ சுவிட்ஸர்லாந்தில்(Switzerland) நேற்று(15) ஆரம்பமானது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்துவரும் போா் குறித்து விவாதிப்பதற்காக, சுவிட்ஸர்லாந்தில் நிட்வால்ட் பகுதியில் அமைந்துள்ள பா்கன்ஸ்டாக் சுற்றுலா விடுதியில் இந்த சா்வதேச மாநாடு இடம்பெற்று வருகிறது. அதன்படி, இரண்டு நாள் நடைபெறும் இந்த மாநாடு, நேற்று ஆரம்பமான நிலையில் இன்றும் நடைபெறுகிறது. குறித்த மாநாட்டில், அணுசக்தி பாதுகாப்பு, கடல் பயண சுதந்திரம், உணவு பாதுகாப்பு போன்ற மூன்று விவகாரங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படம் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், ஈக்வடாா், ஐவரி கோஸ்ட், கென்யா, சோமாலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் 50 க்கும் மேற்பட்ட தலைவா்கள் பங்கேற்றுள்ளதுடன், சுமாா் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இதில் பங்கேற்றுள்ள, உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீா் ஸெலென்ஸ்கி ஊடகவியலாளர்களை சந்தித்த போது, உலகமே ஒன்று கூடினால் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவிட முடியும் என தெரிவித்துள்ளார். அதன்படி, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, உலக நாடுகளை ஒன்று திரட்டுவதில் இந்த மாநாடு வெற்றியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்த மாநாட்டில், ரஷ்ய பங்கேற்கவில்லை. இதனால் குறித்த ‘உக்ரைன் அமைதி மாநாட்டை சீனாவும் புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388152
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.