Jump to content

4 நாள்களில் 11 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட்டது கோத்தா அரசு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஏராளன் said:

ஏனண்ணை டொலர் அடிச்சா எல்லா கடனும் அடைக்கலாமே!

🤣 2008 இல் அமெரிக்காவின் கடன் 1 டிரிலியன் ஆனா போது, ஒரு ஜோக் சொன்னர்கள். ஒரு டிரிலியன் குத்தியை அடிச்சு சைனாட்ட கொடுத்தால் அமெரிக்காவின் மொத்த கடனும் தீர்ந்து விடும் என்று🤣.

அப்படித்தான் இதுவும்.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

Link to comment
Share on other sites

8 minutes ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

விரைவில் இந்த முட்டாள் இனவாத அரசாங்கத்தை தூக்கி எறிந்து விட்டு  வேறு அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ய வேண்டும். அதையே நானும் விரும்புகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

அரசிடம் ஏலவே உள்ள பணம் என்னாச்சு? வரிகள் இதர வருமானங்களாக திரும்ப கஜானவிற்கு வரவில்லையா? இல்லை பணத்தை யாரோ அமுக்கிறாங்களா?
அக்னி சொல்ற போல சிம்பாவே ஆக்காமல் ஓயமாட்டினம் போல!

நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நல்ல கேள்வி, எதற்காக அரசு சிறிய பாதீட்டை தாக்கல் செய்யாமல், என்ன செலவு எதற்காக பணம் அச்சிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறது (பாதீட்டை தாக்கல் செய்யாமல் தவிர்ப்பதன் மூலம்), உண்மையில் அதற்கான காரணம் எனக்குத்தெரியவில்லை. அல்லது இதுதான் இலங்கையில் சாதாரண நடைமுறையோ என்பதும் தெரியாது.

40 minutes ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

உண்மைதான் பலர் இவ்வாறு பொருள்களை அனுப்புகிறார்கள். 1 கிலோ அளவான பொதியில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

இந்த முட்டாள் அரசை வர விடுவது ஆபத்து என்று இங்கே பக்கம் பக்கமாக எழுதியவன் நான் - அப்போ இந்த அரசு வந்தால் நல்லம், இவர்கள் சீனாவுக்கு ஆதரவாக போய் அமெரிக்கா தலையிடும் நிலை உருவாகும் என எழுதியவர்கள் இப்போ இந்த திரியில் செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போல் எழுதுகிறார்கள்🤣

52 minutes ago, vasee said:

நீங்கள் கேட்ட கேள்வி மிகவும் நல்ல கேள்வி, எதற்காக அரசு சிறிய பாதீட்டை தாக்கல் செய்யாமல், என்ன செலவு எதற்காக பணம் அச்சிட வேண்டும் என்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறது (பாதீட்டை தாக்கல் செய்யாமல் தவிர்ப்பதன் மூலம்), உண்மையில் அதற்கான காரணம் எனக்குத்தெரியவில்லை. அல்லது இதுதான் இலங்கையில் சாதாரண நடைமுறையோ என்பதும் தெரியாது

Emergency budget போடும் அளவுக்கு நிதி இல்லை? ஒன்றில் மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது வருவாயை கூட்ட வேண்டும். இரெண்டும் இல்லை எனில் இது ஒன்றுதான் வழி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

இந்த முட்டாள் அரசை வர விடுவது ஆபத்து என்று இங்கே பக்கம் பக்கமாக எழுதியவன் நான் - அப்போ இந்த அரசு வந்தால் நல்லம், இவர்கள் சீனாவுக்கு ஆதரவாக போய் அமெரிக்கா தலையிடும் நிலை உருவாகும் என எழுதியவர்கள் இப்போ இந்த திரியில் செலக்டிவ் அம்னிசியாவால் பாதிக்கப்பட்டது போல் எழுதுகிறார்கள்🤣

Emergency budget போடும் அளவுக்கு நிதி இல்லை? ஒன்றில் மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது வருவாயை கூட்ட வேண்டும். இரெண்டும் இல்லை எனில் இது ஒன்றுதான் வழி?

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம், இந்தியா இலங்கையரசுக்கு பொருளாதார அளவில் உதவி செய்ய முனைவதாக கருத்து நிலவுகிறது ( உண்மையா என்பது தெரியவில்லை).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

முதலில் பொருள்கள் போய் சேர்ந்தனவா ?  மூன்று கிழமைக்கு முன் அனுப்பிய பால்மா இன்னும் போய்க்கொண்டே இருக்கு இவ்வளவுக்கும் 23கிலோதான் எயர் கார்கோதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, பெருமாள் said:

முதலில் பொருள்கள் போய் சேர்ந்தனவா ?  மூன்று கிழமைக்கு முன் அனுப்பிய பால்மா இன்னும் போய்க்கொண்டே இருக்கு இவ்வளவுக்கும் 23கிலோதான் எயர் கார்கோதான் .

பெருமாள் சிலவேளை வெறும் பெட்டி மட்டும் தான் போகும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, colomban said:

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

உண்மைதான் 1350போன சிலிண்டர் 2700க்கும் வாங்கமுடியாமல் இருக்குதாம் .

நாங்க ஊரில் இருக்கும்போது சிலிண்டர் என்றால் என்ன என்று தெரியாது விறகு அடுப்புதான். பால்மா பைக்கட் என்றால் இலக்கரமாய் பார்ப்பினம் எல்லார் வீடுகளிலும் ஆடும் மாடும் இருந்தன . முட்டை கடையில் விற்பதை அதுக்குரிய முட்டை வைக்கும் கடுதாசி மட்டையை புதினமாய் பார்த்தோம் ஏனென்றால் அநேக வீடுகளில் சேவலும் கோழியும் எழுததா  விதியாய் வளர்த்தனர். அதைவிட திக்கம் பொலிகை பக்கம் இருப்பவர்களுக்கு தெரியும் அல்லது பொயிலை கண்டு  வாங்க வருபவர்களுக்கு தெரிந்து இருக்கும்  கிழமையில் ஒரு நாள் பாண் விக்க கூடாது மீறி பாண் பெட்டி காரன் வந்தால் அவ்வளவு பானும் ரோட்டில் அங்கபிரதட்சனை செய்யும் கூடவே பாண் கொண்டுவந்தவரும் உருளுவார்.   இப்ப என்னடா என்றால் பாண் இல்லாவிட்டால் உலகம் இருண்டு விடுமாம் 🤣கரண்டு வயர், பல்பு, சுவிட்ச் எல்லார் வீட்டிலும் இருந்தது கரண்டு மட்டும் இல்லை ஜாம் போத்தில் விளக்குத்தான் குசினிக்கும் படிப்பிற்கும் தெருவிளக்கு வெளிச்சத்தில் படிப்பதுக்கும் கொடுப்பினை இல்லாமல் வடகிழக்கு தமிழ்மக்களை இதே சிங்கள அரசுகள் பொருளாதார தடை என்று மறைமுக இனவழிப்பு செய்தனர் இன்று வரலாறு  திரும்பி நிக்குது இன்னும் உண்டு உணவே இல்லாமல் காய்ந்த வயிறுடன் வரிசையில் கஞ்சிக்கு நின்றவர்கள் மீது செல்லடித்து விளையாடிய வீரர்களை மறக்காது பின் தொடரும் .

அதே நந்திக்கடலின் ஓரத்தில் தமிழினம் கருகிக்கொண்டு இருக்க இதே முஸ்லீம் சமூகமும் சிங்கள மக்களும் கிரிபத் புக்கை கிண்டி சந்தோசம் கொண்டாட வில்லையா ?

அரசுமீது மட்டும் குற்றம் சொல்லி தப்பிக்க முடியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, வாதவூரான் said:

பெருமாள் சிலவேளை வெறும் பெட்டி மட்டும் தான் போகும்

பெட்டி போனால் கூட ஒரு நன்மை அடுப்பு எரிப்பதற்கு உதவட்டும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஜஸ்டின் ஆகட்டும், குமாரசாமி ஆகட்டும், கோசானாகட்டும், கற்பகதருவாகட்டும், எங்களுக்கெல்லம் சிறிலங்கா is a joke.  சும்மா வந்து கருத்தெழுதி விட்டு போவோம், கடிபடுவோம் அங்கே என்ன நடந்தாலும் எம்மை, எம் குடும்பத்தை ஒன்றும் செய்யாது. எம்மை பொறுத்தவரை கொஞ்சம் தெரிஞ்ச சனம் இலங்கையில் இருக்கிறது, ஆப்கனிஸ்தானில் இல்லை. ஆப்கானிஸ்தானிக்கும் இலங்கைக்கும் அதுதான் ஒரே வித்தியாசம்.

ஆனால் உங்களுக்கு இது life. முடிந்தளவு சுயசார்பு வாழ்க்கைக்கு தயாராவது நல்லம். 

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

Be careful what you wish for, lest it come true.

உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன்.
எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும்.
இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

உங்கள் மக்கள் மீதான கரிசனத்திற்கு தலை வணங்குகிறேன்.
எங்கடை சனம் தப்பிப்பிழைக்குங்கள், கொஞ்சம் உடலை வருத்தத் தயாராக வேண்டும்.
இப்பவே வீட்டுத்தோட்டங்கள் செய்ய தொடங்கிற்றினம், தூசு அடுப்பெல்லாம் தூசி தட்ட வெளிக்கிட்டாச்சு காஸ் சிலிண்டர் விலை ஏற்றத்துடன்.

மக்கள் நிச்சயம் பிழைத்துக்கொள்வார்கள். நாம் வாழ்ந்த பொருளாதார தடைகளை விட இது ஒன்றும் பெரிதல்லத்தான். ஆனால் அப்போது புலிகள் கட்டுப்பாடு, அரச கட்டுப்பாடு என பரிபாலனம் நடந்தது - நாடு கோவிந்தா ஆகினால் சட்டம் ஒழுங்கு இல்லை என்றாக - தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் “காட்டாட்சி” anarchy நிலை வரலாம் என்பதே என்கவலை.

8 hours ago, vasee said:

நீங்கள் சொல்வதும் சரியாக இருக்கலாம், இந்தியா இலங்கையரசுக்கு பொருளாதார அளவில் உதவி செய்ய முனைவதாக கருத்து நிலவுகிறது ( உண்மையா என்பது தெரியவில்லை).

ம்ம்ம்…. இந்தியாவால் ஓரளவுக்கு மேல் முடியுமா? அவர்களே ஏர் இந்தியாவை விக்கும் நிலை. சீனா கூட ஆட்டம் காண்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக அச்சிடப்படும் பெருந்தொகை பணம்’’

ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்களை மூடுவதற்காக சம்பளத்திற்கு மேலதிகமாக மாதம் தலா மூன்று லட்சம் ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க (Ashoka Abeysinghe) தெரிவித்துள்ளார்.

இந்த பணம் சட்டத்திற்கு உட்பட்டு வழங்கப்படுவதில்லை என்பதால், ஆளும் கட்சியின் சில பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த பணத்தை நிராகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு தலா 40 லட்சம் ரூபாவும், கிராம சேவகர் பிரிவுகளுக்கு தலா 30 லட்சம் ரூபாவும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் தலா 10 கோடி ரூபாவையும் அரசாங்கம் வழங்கி வருகின்றது.

பணத்தை அச்சிட்டு இந்த பணத்தை அரசாங்கம் வழங்கி வருகின்றது எனவும் அபேசிங்க கூறியுள்ளார்.

இதனை தவிர கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டபிள் கெப் வாகனங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டு மக்கள் இன்னும் தம்மை பொருளாதார ரீதியாக கட்டியெழுப்பிக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில், இவ்வாறு ஆளும் கட்சியின் பிரதிநிதிகளுக்கு பணத்தை வழங்குவதை வன்மையாக கண்டிப்பதாகவும் அசோக அபேசிங்க குறிப்பிட்டுள்ளார். 

https://tamilwin.com/article/large-sums-money-printed-for-members-of-parliament-1634052370

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, colomban said:

இலங்கையில் இப்படி கஷ்டம் ஏற்படும்போது வெளினாடுகளில் வாழும் தமிழர்கள் எப்படியான கருத்தெழுவது சரியல்ல.

நாட்டில் மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றார்கள. 3 நாளக்கு முன்பு இங்கிருந்து அங்கர் பால் மா, பாஸ்மதி அரிசி, எல்லமே இங்கிருந்து எயர் கார்கோவில் அனுப்பி வைத்தேன். 
எத்தனை பேருக்கு இப்படி அனுப்ப முடியும்? வறிய‌ மக்கள் அங்கு கடும் கஸ்டபடுகின்றார்கள்.   

இந்த முட்டாள் அரசங்கத்தின் கொள்கையால் மக்கள் எவ்வளவு கஸ்டப்படுகின்றார்கள், 
ஏன் எள்ளி நகையாட வேண்டும்? நான் கோத்த சப்போர்டர் அல்ல

இங்கு யாரும் நாட்டு மக்களை எள்ளி நகையாடி கருத்தெழுதவில்லை. தூர நோக்கற்ற, இராணுவத்தாலும், இனவாதத்தாலும், எல்லாம் சாதித்து விடலாம் என்று மக்களை ஏமாற்றி அரச கதிரை ஏறிய, மக்களை இன்னலுக்குள் இழுத்துவிட்ட முட்டாள் கோத்தாவையே எள்ளி நகையாடுகிறோம். இப்போ சொல்லுங்கள் நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

நாடு கோவிந்தா ஆகினால் சட்டம் ஒழுங்கு இல்லை என்றாக - தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகும் “காட்டாட்சி” anarchy நிலை வரலாம் என்பதே என்கவலை.

நிச்சயமாக அண்ணை 
நாட்டின் தலைவர் மாத்தையாவே ஒரு முன்னாள் முழுநேர கப்பக்குழு CEO தான்.
வர வர வழிப்பறி லெவலுக்கு நிலைமை போகும்போல இருக்கு,  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

——— இப்போ சொல்லுங்கள் நீங்கள் யாருக்காக அழுகிறீர்கள்?

கைப் புண்ணுக்கு, கண்ணாடி தேவையா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, அக்னியஷ்த்ரா said:

நிச்சயமாக அண்ணை 
நாட்டின் தலைவர் மாத்தையாவே ஒரு முன்னாள் முழுநேர கப்பக்குழு CEO தான்.
வர வர வழிப்பறி லெவலுக்கு நிலைமை போகும்போல இருக்கு,  

பதவி, பணம், புகழ் போன்றவற்றிற்கு பேராசை பிடித்தவர்கள். அவனவன் பொய் சொல்லி சேர்க்கும் புகழை சும்மா இருந்து தட்டிப்பறிப்பவர்கள். அன்று  தமிழரை கடத்தி கொன்றதும், கே . பி . யை தனி விமானத்தில் அழைத்து வந்ததும், இன்று புலம்பெயர்ந்தோரை கூவிக் கூவி அழைப்பதும் பணத்துக்காகவே. சந்திரிகா அம்மையார்  இவர்களை கொள்ளைக்கூட்டம் என்றே அழைத்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

இராணுவம் பொலீசுக்கு சம்பளம் கொடுக்க முடியாவிட்டால் யாழ்பாணத்தின் ஆட்சி ஆவா குழுவின் கையில் இருக்கும் நிலை வரலாம்.

உங்களுக்கு சோமாலியா கனவில் அடிக்கடி வருது போல் உள்ளது இதுதான் சொல்றது சிலதுகளை படித்தால் மறந்துவிடனும் சோமாலிக்கும் எங்களுக்கும் நிறைய பூகோளவியல் அரசியல் வித்தியசம் உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

நான் உங்கள் நிலைப்பாட்டை மட்டும் சொல்லவில்லை அக்னி. அப்படி எழுதிய பலரையும்தான் சொன்னேன்.

உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை பிறிதொரு திரியில் விளக்கி இருந்தீர்கள்.

1. எப்படியும் கோத்தா வெல்லபோறார் - எதிர்த்து போட்டு ஏன் அடிவாங்க வேணும்?

2. கோத்தா அரசு சிக்கலில் மாட்டும் போது அதை வைத்து ஏதாவது நியாயமான உரிமைகளை நாம் அடைய முயற்சிக்கலாம்.

இவைதான் உங்கள் நிலைப்பாடு என நான் விளங்கி கொண்டேன்.

இதில் 1 உடன் முரண்பட ஏதும் இல்லை. கோட்ட வெல்ல போறார் - நாம் எதிர்த்து போட்டால் நூலிழையில் வெற்றி தவறக்கூடும் என்றே நான் அப்போ கூறினேன். ஆனால் முடிவுகள் நாம் என்ன செய்தாலும் கோட்டா வென்றிருப்பார் என காட்டின. 

2 - நீங்கள் எதிர்பார்த்த இக்கட்டுக்கு இலங்கை வந்து விட்டது ஆனாலும் புலம்பெயர் தமிழர் தலையில் மிளகாய் அரைக்கவே திட்டம் போடுகிறார்களே ஒழிய ஒரு நியாமான தீர்வையும் தர முயற்சிப்பதாக காட்ட கூட இல்லை.

இதே போல்தான் இலங்கைக்கும் சீனாவுக்கும் உறவை வளர்த்து அமெரிக்காவை உள்ளே இழுக்கும் திட்டமும் (நீங்கள் இப்படி சொல்லவில்லை). 

இதைதான் நான் சுட்டி காட்டினேன்.

3 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு சோமாலியா கனவில் அடிக்கடி வருது போல் உள்ளது இதுதான் சொல்றது சிலதுகளை படித்தால் மறந்துவிடனும் சோமாலிக்கும் எங்களுக்கும் நிறைய பூகோளவியல் அரசியல் வித்தியசம் உள்ளது .

வித்தியாசம் இருக்கு ஆனால் அடிப்படை physical security, food security, இல்லை என்றால் மனித இனம் மிக விரைவில் காட்டாட்சியே கதி என மாறலாம். எவன் ஒருவன் எனது ஊரில் அமைதியை உணவை பாதுகாக்கிறானோ அவனே ஆண்டகை எனும் நிலை.

சோமாலியா மட்டும் அல்ல, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கூட இப்படித்தான்.

பழைய காலத்தில் மன்னர் பரம்பரைகள் கூட இந்த அடிப்படையில்தான் உருவானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அக்னியஷ்த்ரா said:

@goshan_che அண்ணை கன்ப்யூஷன் தேவையில்லை 
நான் எழுதியது கோத்தா வந்தால் நல்லது என்றல்ல, சொல்லியடித்தாற்  போல வரப்போறார் உங்களிடம் இதனை வெட்டியாடும் எந்த அரசியலும் இல்லை வாக்கைப்போட்டாவது தப்பிப்பிழைக்கப்பாருங்கள் என்றும், இதற்கு முன்னும் ஒருகொலையாளிக்கு வாக்களித்தவர்கள் தானே இவருக்கும் அளித்துப்பாருங்கள் என்றே எழுதினேன், வடக்கு கிழக்கு ஒட்டுமொத்தமாக கோத்தாவிற்கு ஓட்டு  போட்டிருந்தும்  கோத்தா வைத்துசெய்தால் எனக்கு பதில் சொல்லவேண்டிய கடப்பாடு உண்டு, ஆனால் புலத்து  தமிழர்களில் பெரும்பான்மை  பூராக  கூத்தமைப்பிற்க்கு பின்னே சென்று  குத்தியது பூரா சஜித்திற்கு, ஆகவே கோத்தா என்ன செய்தாலும் பொத்திக்கொண்டு வாங்கவேண்டியதுதான்       

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ. போட்ட சிங்களவனே சோத்துக்கு சிங்கியடிக்கிறான் இதுக்குள்ளை தமிழன் போட்டு என்னநடக்கப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

அக்னி, தமிழ் மக்கள் கோத்தாவிற்கு போட்டிருந்தால் எல்லாம்நல்லாநடந்திருக்குமா?சும்மா பகிடி விடாதேங்கோ. போட்ட சிங்களவனே சோத்துக்கு சிங்கியடிக்கிறான் இதுக்குள்ளை தமிழன் போட்டு என்னநடக்கப்போகுது

நீங்கள் நம்பத் தான் வேணும் 😎

இரு வகையான வாதங்களை கோத்தாவுக்கு தமிழர்கள் வாக்களிக்க வேண்டுமென்று சொன்னோர் முன் வைத்தனர்:  

மேலே அக்னி சொல்லியிருப்பது வெளியே சொல்லப் பட்ட காரணம் #1- அதன் பின்னே இருந்த உண்மையான காரணம் முஸ்லிம்கள் மீதான வெறுப்பு. "எமக்குக் கண்போனாலும் பரவாயில்லை, முஸ்லிம்களுக்கு மூக்குப் போக வேணுமென்ற" வெறுப்பு வாக்கு!

இரண்டாவது - "கோத்தா வந்து மக்களை வதைத்தால் சர்வதேசம் கேட்கும்" என்ற புலம் பெயர் தீவிர தேசியர்களின் வாதம்! இதை அவர்கள் புலிகள் கோத்தாவின் அண்ணரை (தேர்தல் பகிஷ்கரிப்பு மூலம்) ஆட்சிக்குக் கொண்டு வந்து  பெற்ற "நன்மைகளை"😉 சான்றாகக் கொண்டு வாதித்தனர்! 

இந்த இரு தரப்பினரோடும் அன்று எதிர்த்து வாதித்த எனக்கும், கோசானுக்கும் இப்போது "கோத்தா ஆதரவாளர்கள்" என்ற பட்டம் தந்திருப்பதும் இதே தரப்பினர் தான்! A complicated world!😂 

Link to comment
Share on other sites

1 hour ago, Justin said:

இந்த இரு தரப்பினரோடும் அன்று எதிர்த்து வாதித்த எனக்கும், கோசானுக்கும் இப்போது "கோத்தா ஆதரவாளர்கள்" என்ற பட்டம் தந்திருப்பதும் இதே தரப்பினர் தான்!

கோசான் எப்போது கோத்தாவுக்கு ஆதரவு கொடுத்தார்......? புதுக் கதையாக இருக்கிறதே...!! 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

ம்ம்ம்…. இந்தியாவால் ஓரளவுக்கு மேல் முடியுமா? அவர்களே ஏர் இந்தியாவை விக்கும் நிலை. சீனா கூட ஆட்டம் காண்கிறதோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதிக்கலாம், இது ஒரு தவறான கருத்து இருப்பினும் இவ்வாறு நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளதா?

இலங்கை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் 1.5 பில்லியன் டொலர் கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது, அதனால் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இதனால் ஏற்படும் பற்றாக்குறை இலங்கை இந்திய கடற்பரப்பில் சட்ட விரோத எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் கடத்தலை தூண்டி விடலாம்.

அவ்வாறு நிகழும் போது, அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்காதா? குறிப்பாக எரிபொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இலங்கையின் பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் பாதிக்கலாம், இது ஒரு தவறான கருத்து இருப்பினும் இவ்வாறு நிகழ்வதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளதா?

இலங்கை எதிர்வரும் 8 மாதங்களுக்குள் 1.5 பில்லியன் டொலர் கடனுக்கான வட்டியாக செலுத்த வேண்டிய நிலையில் உள்ளது, அதனால் எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் இறக்குமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் இதனால் ஏற்படும் பற்றாக்குறை இலங்கை இந்திய கடற்பரப்பில் சட்ட விரோத எரிபொருள், மருந்து, அத்தியாவசிய உணவு பொருள் கடத்தலை தூண்டி விடலாம்.

அவ்வாறு நிகழும் போது, அது இந்திய பொருளாதாரத்தை பாதிக்காதா? குறிப்பாக எரிபொருள்.

இலங்கை பிரச்சனை இந்திய பொருளாதாரத்தை அதிகம் பாதிக்கும் என நான் நினைக்கவில்லை.  ஒப்பீட்டளவில் தமிழ் நாட்டின் பொருளாதாரமே இலங்கையை விட 3 மடங்கு என நினைகிரேன். தவிர இலங்கை அவர்களுக்கு பெரிய சந்தையும் இல்லை.

கடத்தல் போன்றவை பெரிய அளவில் பாதிப்பை தராது என நினைகிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.