Jump to content

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் 100 – சீனாவிடம் 150 – கட்டாரிடம் 50 – என 300 கோடிகளை, இலங்கை பெறுகிறது.

January 2, 2022

spacer.png

டொலர் பற்றாக்குறையை சமாளிக்க, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 கோடி அமெரிக்க டொலர் கடனாக வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கடன் பணமாக பெறப்படாமல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கடன் வசதியாக பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது

எரிபொருள் கொள்வனவுக்கு 50 கோடி அமெரிக்க டொலர்களையும் பரிமாற்றக் கடனாக 40 கோடி அமெரிக்க டொலர்களையும் வழங்க இந்தியாவும் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரியவருகிறது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இந்திய அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் பலனாக இந்த கடன் வசதி வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, அண்மையில் சீனாவிடமிருந்து 150 கோடி அமெரிக்க டொலர் கடனுதவி கிடைத்துள்ளதாகவும், கடனாக ஒரு வருடத்தில் திருப்பிச் செலுத்தும் அடிப்படையில் கட்டாரில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களை பெறவுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள்கள் வெளியாகி உள்ளன.

https://globaltamilnews.net/2022/171280

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

Link to comment
Share on other sites

அப்ப மொத்தம் இந்தியாவிலிருந்து எதிர்பார்த்த மூன்று பில்லியன் டொலர் கிடைக்கவில்லை ஆக 50 மில்லியன் டொலர் கிடைக்கிறது மிச்சமெல்லாம் இந்தியாவிலிருந்து வருகிற சாமானுக்கு கடன் இதுக்குள்ள மகாராஜா லிமிடெட் கம்பெனி வடக்கு கிழக்கில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் செய்ய விடுகிறார்கள் இல்லை தங்களின் பொருளாதார இலாபத்திற்காக இப்படியே போனால் அடுத்த ஐந்து பத்து வருடங்களில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எந்த அபிவிருத்தியும் செய்யப்படுவதற்கு நிதி இல்லை இதே நேரம் சீனா வந்தால் அவர்களுடைய அரசியல் பொருளாதார நிலைமைகளையும் 
எங்களுடைய பொருளாதார அரசியல் நிலைமையை கருத்தில் கொண்டு எங்கள் முதலமைச்சர் வடிவாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த அபிவிருத்தி செய்வது நலம்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த திருப்பதி செல்ல பயன்படுத்திய  விமானம் யாருடையது?, பெப்ருவரி 2021 இலங்கையிலிருந்து உகண்டா நாட்டுக்கு அச்சடித்த தாள்கள் என்ற போர்வையில் தனி விமானத்தில் கொன்டுசெல்லப்பட்ட 102 தொன் எடையுள்ள பொதியின் மர்மம் என்ன என்பன போன்ற பல விடயங்களுக்கு பதில் இல்லாமல் மர்மம் நீண்டு கொன்டு போகும் இந்த வேளையில் இலங்கைக்கு புதிய பணப்பரிமாற்றம் நிகழ்வது இராஜபக்சக்களையும் இலங்கை அரசாங்கத்தையும் ஊழல், பணமோசடி பாதையில் தொடர்ந்து பயணிக்கவே தூண்டும்.

உலக வங்கி, சர்வதேசநாணயநிதியம் போன்ற பொது இஸ்தாபனங்களிடம் உதவி பெறாமல் அண்டைநாடுகளிடம் கையேந்துவதிலும் இலங்கை அரசாங்கத்துக்கு இரட்டிப்பு இலாபம்தான். மக்கள் நலன், அபிவிருத்தி சார்ந்த நிபந்தனைகளுக்கு பணியவோ  நாட்டின் கணக்கு விபரங்களை ஆய்வு செய்து வெளிப்படுத்தும் தேவையோ இலங்கை அரசுக்கு இனி இருக்காது.

தமிழரான வேலுப்பிள்ளை கணநாதனை உகண்டாவிற்கான தூதுவராக நியமித்து தூதரகத்தில் பெருமளவிலான டொலர் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது அதுவே முடிவில் டொலர் தட்டுப்பாடு ஏற்பட காரணமானது என்ற கதையும் உண்டு.

https://www.colombotelegraph.com/index.php/what-is-the-ugandan-link-and-shady-dealings-with-sri-lankas-kings/

https://www.sundaytimes.lk/210418/news/sla-uplifts-102-tons-of-printed-material-to-uganda-but-refuses-to-give-details-440509.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

2022’ம் ஆண்டு… ஶ்ரீலங்காவுக்கு, வெள்ளி திசை அடிக்குது போலை. 🤔
கூரையை பிச்சுக் கொண்டு… நாடுகள் எல்லாம் காசு குடுக்கிறானுங்கள்.  😁

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Nathamuni said:

இதுக்கு இன்னோரு பெயர்..... பிச்சை.... 

இதுவும் வேணும், இன்னமும் வேணும்.....

கேட்டது பில்லியன்ம் வருவது கோடி...

10 ரூபா கேட்டு.... 
பிறகு தல்லாம்.... இப்ப இந்த 10 சதத்தை பிடி...... கதைதான்....

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

27 minutes ago, MEERA said:

இந்த செய்தி உண்மையானால் இது சிறீலங்கா அரசுக்கான வெற்றி..

 பொது மக்களுக்கு  பல பிரச்சனைக்கு தற்காலிக தீர்வு கிடைக்கலாம்.

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

சிறிலங்கா மீண்டும் தனது இராயதந்திர வெற்றியைப் பெற்றுள்ளதாகவே பார்க்க முடிகிறது. தளம்பி நின்ற அரசுக்கு ஒரு நிமிர்வாகவே கொள்ளமுடியும். சிறிலங்கா எப்படியோ தனது இலக்கை எட்டியே வருகிறது.
நன்றி

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

இவைகள் கடனல்ல வருடப்பிறப்புக்கு மாமா, சித்தப்பா, பெரியப்பா குடுக்கும் கைவியளக்காசு போல்தான் இருக்கு அந்தக் குடும்பத்துக்கு........!   😎

🤣நல்லவேளை என்ர மருமக்கள் யாரும் யாழ் களத்தை வாசிப்பதில்லை🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

சுமார் 3 மாதங்களுக்கு முன் இலங்கை திவாலாகிறது என எழுதியபோது இப்படி நடக்கும் என எழுதியது நினைவிருக்கலாம்.

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

(இந்த செய்தி உண்மையாக இருந்தால்).

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

👆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

செய்தியில் கடன் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றோ ஒருநாள் மீளச் செலுத்த வேண்டும்

ஓம். நன்றி.

இந்தியா கொடுக்கும் காசுக்கு தன்னிடம்தான் சாமான் வாங்க வேண்டும் (எரிபொருள் தவிர) எண்டு சொல்லி இருக்கு. லாபத்துக்கு லாபம். கடனும் திரும்பி வரும் (வருமா 🤣).

ஆனால் கடன் வாங்குவதிலும் ஒரு இராஜதந்திரம்.

சீனாட்ட 150 vs இந்தியா+கட்டார் 150

அவை கடனை காட்டி சலுகைகள் கேட்டா, இவைய காட்டலாம். இவை கேட்டால் அவைய காட்டலாம். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது கடனா? வட்டியில்லா கடனா? அல்லது கொடையா?

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

 

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Nathamuni said:

3000 மில்லியன் / 200 (Approximate Exchange Rate) = 15 மில்லியன் dollars 

பங்கர்,

உங்க கணக்கு புரியல்ல.... அல்லது நான் பிழையா கணக்கு போடுறேனோ தெரியவில்லை.

ஒருக்கா, விளக்கப்படுத்துங்கோ.....

 

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

நாதம்,

கடனாக கிடைப்பது 300 கோடி டாலர்?

300 crore $ = 3 billion $?

கோடி என்ற சொல் வந்தோன்ன, ரூபாய் என்று நினைத்து விட்டேன்.

நன்றி..... அப்ப சிறியர் சொன்னது சரிதான்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

1 கோடியில் 10 மில்லியன்?

300 கோடியில் 3000 மில்லியன்?

அதுவே 3 பில்லியன் டாலர்கள்?

இந்த இலட்சம், கோடிகளை விடுமட்டும் நம்பர் குழப்பம் இருக்கும்!

Sri Lanka : Sri Lanka to receive $ 1 billion loan from India to alleviate food and medicine shortages

Jan 01, Colombo: India has reportedly agreed to provide a $ 1 billion loan to Sri Lanka, as a solution to the dollar shortage, for the import of essential food items and medicines.

According to government sources, the loan will be given not as cash but as a loan facility for goods imported from India, Sinhala daily Lankadeepa reported.

It is learned that in addition India has agreed to provide US $ 500 million loan for fuel purchases and US $ 400 million as an exchange loan. 

The loan facility will be provided as a result of a discussion held by the Minister of Finance Basil Rajapaksa with the Indian authorities during his recent visit to India.

Meanwhile, government sources said that a loan of US $ 1.500 billion was received from China recently and that a loan of US $ 500 million is to be received from Qatar on a one-year repayment basis.

 

http://www.colombopage.com/archive_22A/Jan01_1641055594CH.php

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, nochchi said:

நன்றி கோசான் சே அவர்களே, தமிழ்தேசியத்தை எள்ளிநகையாடுதல், எங்கும் தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துதல், போராட்டத்தை தவறென்று சுட்டுதல், ஏதோ சிங்களவன் எல்லா உரிமைகளையும் தந்ததுபோலவும் தமிழர்கள்தான் குழப்பியதுபோன்று கருத்துரைத்தல், ................ எனத்  தரக்குறைவாகக் கருத்துரைக்கும் ஒருவரிடம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்பதில் தவறிருப்பதாகக் கருதுகிறீர்களா?

நேர்மையான விமர்சனமென்பது பிரச்சினைக்களுக்கான தீர்வுகளை முன்வைப்பதாகவும், தர்க்கரீதியான உரையாடலாகவும் இருக்க வேண்டும். ஒருவரது கொள்கை பிழையென்றால் சரியான கொள்கையை வைத்துப் போராடி மக்களுக்கு விமோசனத்தை ஏற்படுத்த முனையவேண்டுமேயன்றி தரந்தாழ்ந்த விமர்சனங்களை வைப்பதில் ஏதும் அர்த்தம் உள்ளதா? 

நொச்சி,

போராடியது தவறு என எழுதுவதை மறுத்து நாம் ஆயிரம் கருத்தை முன்வைக்கலாம். அதை தவறு என நிறுவலாம். நானும் பலரும் பத்தி பத்தியாக எழுதி உள்ளோம். 

மாறாக அதை எழுதுவதையே தடுத்தால் - அந்த கருத்து வேறு தளங்களில் கேள்வி இல்லாமல் சொல்லபடத்தான் போகிறது. 

யாழில் கூட அதை எதிர்து எழுதவில்லை, அப்படி எழுதுவதே தடை எண்டால் அந்த கருத்து எதிர்க்கப்படாமலே போகும்.

தவிரவும் அரசியல்வாதிகள் சாத்தியமில்லாத தனிநாட்டு கோரிக்கையை சுயநலமாக முந்தள்ளினார்கள் என எழுதுவதும், போராடியதே தவறு என்பதும் ஒன்றல்ல.

நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு நம் எல்லாரின் பதிலும் ஒண்டாக இருக்க வேண்டியதில்லை. எனது பதில் “ஓடி வந்தேன்”, என்று இருக்க இன்னொருவர் பதில் “நான் எதுவும் செய்ய முடியாமல் தடுக்கப்பட்டேன்” எனவும் இருக்கலாம்.

அனைத்தையும் விட சர்வவல்லமையும், தூக்கும் உரிமையும் கையில் இருக்க, அதை இதுகாறும் பெரும்பாலும் சரியாகவே பயன்படுத்தியது போல் தொடர்ந்தும் செய்யலாம்.

கையில் சுத்தியல் இருக்கு என்பதால் ஆணிகளை தேவையில்லாமல் புடுங்கதேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மீண்டும் ஒரு தரம் சிறிலங்காவை மொக்கன், மோடையன் என்று எடை போட்டு நாம்தாம் மடையர் ஆகி விட்டோமோ? (செய்தி உண்மையானால்).

வெற்றிகான முதல் படி எதிரியை சரியாக எடை போடல்.

அதற்கு தேவை வெளிப்படையான கருத்து பரிமாற்றம்.

அதுதான் நம்மிடம் மருந்துக்கும் இல்லையே.

ஆ..ஊ…என்றால்….

கொச்சை படுத்தல்…விமர்சிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று ஆயிரம் கேள்விகள்.

இப்படியே பஜனை பாடி கொண்டு இருக்க வேண்டியதுதான்.

காலாலாத்துக்கும் சிங்களவன் தீத்துவான் பருப்பு😡.

நொச்சி.

இது உங்களுக்கான பதில் அல்ல - பொதுவாக எழுதினேன்.

 

ஐயா கோசான்,

முன்பும் ஒரு முறை நான் இப்படி எழுதியிருந்தேன்.

"" இரண்டாயிரத்து ஐநூறு வருடங்களாக, தன்னை தற்காத்துக்கொண்ட சிங்களம், இன்னும் ஒரு இருபத்தைந்து/ஐம்பது  வருடங்கள் தன்னை தற்காத்துக்கொள்ளாதா""

என எழுதியிருந்தேன். இந்த வசனத்தை  புரிந்துகொண்டவர் மிகச் சிலரே. 

 

Link to comment
Share on other sites

மன்னிக்கவும் நான் முதலமைச்சர் என்று சொல்லிவிட்டேன் மாகாண முதல்வர்கள்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நொச்சி,

போராடியது தவறு என .................................

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

எப்பிடியோ திருப்பிக்குடுக்க போறேல்லை....
அது வட்டிக்கடனாய் இருந்தாலென்ன? வட்டியில்லா கடனாயிருந்தால் என்ன?

இருக்கும் மட்டும் தினாவெட்டுட்டோடை ஜாலியாய் இருப்பம் 🤣

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நன்றி கோசான் சே,

இங்கே கருத்தியல் தளத்திலே தமிழ்த்தேசியத்தை சிதைக்கும் எதுவாயினும் ஏற்கமுடியாதென்பதே எனது பார்வையாக உள்ளது. 

அரசியல் சுயநலத்தால் முன்தள்ளியபோது, முன்யோசனையற்று இளையோர் எழுந்தது தவறா?

தடுக்கப்பட்டேன். இன்றுதான் தடுப்பாளர்களை அழித்தாயிற்றே..............12அகவைகள் கடந்தும்விட்டனவே....

பொருத்தமில்லாத, துருத்திக்கொண்டு குத்தும் ஆணிகளை என்ன செய்யலாம்?

நன்றி. 
 

இல்லை நொச்சி,

தமிழ் தேசியம் என்பது அற்புதமான, எமக்கு மிகவும் பொருத்தமான, வேறு நிகரான மாற்றுகள் இல்லாத கொள்கை.

ஆனால் அது ஒன்றும் குரானும் அல்ல நாங்கள் முஸ்லிம்களும் அல்ல.

அவர்கள் தமிழ் தேசியத்தை தேவையில்லை என்று எழுதினால் அது ஏன் தேவை என்று பதில் எழுதினால், மறுபக்கம் எஸ்சாகி போவதே இங்கு வழமை. அது தமிழ் தேசியத்தின் கொள்கை வெற்றியே.

அதேபோல் தமிழ் தேசியத்தை வைத்து சிலர் கொள்ளை அடித்தார்கள் என்று எழுதுவதும் கொள்ளையர்களை தவிர வேறு எவரையும் கொச்சைப்படுத்துவதாகாது.

இதே யாழ்களத்தில் தமிழ் தேசியத்துக்கு காவலர்களா சுயநியமனம் செய்து கொண்டவர்கள் வலிந்து காணாமல் ஆக்க பட்ட தளபதிகளின் துணைவியரை, இன்னொரு கதையில் இன்னுமொரு தளபதியின் துணைவியை, கீழ்தரமாக எழுதியபோது, கடைசி நேரத்தில் தப்பி வந்த கள உறவை துரோகி என எழுதிய போது - எங்கே போனது இந்த கொச்சை படுத்தலுக்கு எதிரான தார்மீக கோபம்?

வழமையாக மிக லாவகமாக சுழலும் கத்தியை, ஒளிக்க கூடாத இடத்தில் ஒளித்து வைத்திருந்தார்களா🤣.

இன்னுமொன்று நாம் எப்போதும் தமிழ் தேசியத்தை ஒரு அமைப்புடன் மட்டும் தொடர் படுத்தி பார்க்கிறோம். முன்பு கூட்டணி, பின்னர் புலிகள்.

ஒரு அரசியல் தத்துவம் என்பது கோலா மாதிரி. கோக், பெப்சி, தம்ஸப், வேர்ஜின் கோலா, டெஸ்கோ கோலா என பலவகை இருக்க வேண்டும்.

இந்த அணுகுமுறை இல்லாமைதான் நாம் நகர முடியாமல் 48 இல் இருந்து ஒரே இடத்தில் நிற்க காரணம் என நான் நினைக்கிறேன்.

நாம் எல்லாருமே 48 இல் இருந்து எதையும் சாதிக்கவில்லை. 48 இல் இருந்த நிலை அல்லது அதையும் கீழான நிலையில்தான் 2021 இல் உள்ளோம். இதற்கான காரண காரியங்களை ஆராயாமல் நாம் இனிமேல் வரும் காலத்தில் முன்னேறி செல்லலாம் என்றால் - அது வெறும் பகற்கனவே.

அதற்காக ஒவ்வொரு திரியிலும் ஒன்றையே சொல்லுவது தேவையில்லைத்தான். ஆனால் அதை கட்டுப்படுத்த இப்போ இருக்கும் சுத்தியலே போதுமானது.

இளையோர் எழுந்தது அவர்களின் தவறில்லை அவர்களை உசுப்பேத்தியோரின் தவறு. அதே வகை உசுப்பேத்தல் இப்போதும் (அதிகமாக வெளிநாட்டில் இருந்து) நடக்கிறது.

நாட்டின் கள நிலமை பற்றி சிறிதும் யோசியாமல், 13 மூன்றெல்லாம் எமக்கு வேண்டாம் என்று இன்றும் எழுதுகிறார்களே?

இதை பழைய தவறை முன்னுதாரணமாக காட்டி, மீளவும் அதே தவறை நாம் விடக்கூடாது என்று எழுதுவதில் என்ன தப்பு.

இதுதானே வரலாற்றில் இருந்து பாடம் படிப்பது?

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • KKR vs PBKS: பேர்ஸ்டோ விஸ்வரூபம், வெலவெலத்துப் போன கொல்கத்தா - பஞ்சாபின் வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2024 ஐபிஎல் சீசனில் ஒரு அணி 250 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அது பாதுகாப்பில்லாத ஸ்கோர் என்பது நேற்றைய பஞ்சாப் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் தெரிந்துவிட்டது. 'என்ன அடி... என்ன மாதிரியான ஷாட்கள்...' என்று ரசிகர்களைப் பிரமிக்க வைத்த ஆட்டம் நேற்று நடந்தது. களத்தில் நீயா-நானா பார்த்துவிடலாம் என்ற ரீதியில் கொல்கத்தா அணி வீரர்களும், பஞ்சாப் வீரர்களும் மோதினர். இரு அணி பேட்டர்களின் பேட்டில் இருந்து சிக்ஸர்களும், பவுண்டரிகளும் பறந்தவாறு இருந்தன. கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் மட்டும் 37 பவுண்டரிகள், 42 சிக்ஸர்கள், 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஏறக்குறைய 10 ஓவர்களை ரசிகர்கள் வானத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்திருக்கும் அளவுக்கு பந்துகள் சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் பறந்தவாறு இருந்தன. இதுவரை ஐபிஎல் டி20 தொடரில், டி20 போட்டிகளில் சேஸிங் செய்ய முடியாத ஸ்கோரை அடைந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய வரலாறு படைத்துள்ளது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 42வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ். முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன்கள் சேர்த்தது. 262 ரன்கள் என்னும் கடின இலக்கைத் துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் சேர்த்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் 8 பந்துகள் மீதமிருக்கையில் வென்றது.   வரலாற்று சேஸிங் பட மூலாதாரம்,SPORTZPICS ஐபிஎல் டி20 போட்டியில், உலக டி20 வரலாற்றில் இதுவரை எந்த அணியும் 261 ரன்களை சேஸிங் செய்தது இல்லை. ஆனால், அதையும் 8 பந்துகள் மீதமிருக்கும்போது சேஸிங் செய்து பஞ்சாப் கிங்ஸ் டி20 கிரிக்கெட்டிலும், ஐபிஎல் டி20 லீக்கிலும் புதிய வரலாற்றையும், சாதனையையும் படைத்துள்ளது. கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து சேர்த்த ஸ்கோரை பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து சேஸிங் செய்து சவால்விட்டது. பஞ்சாப் கிங்ஸ் பேட்டர்கள் பேர்ஸ்டோ, சஷாங் இருவரும் நேற்று இருந்த ஃபார்முக்கு 285 ரன்களைக்கூட சேஸிங் செய்திருப்பார்கள். இருவரும் மதம்பிடித்த யானை போல் பேட்டால் கொல்கத்தா பந்துவீச்சாளர்களை வதம் செய்தனர். சவாலாக மாறும் பஞ்சாப் இந்த வெற்றியால் பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் பெரிதாக முன்னேற்றம் ஏதும் அடையவில்லை என்றாலும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றி, மற்ற அணிகளுக்கு அச்சத்தைத் தரும். அடுத்து வரும் போட்டிகளில் பஞ்சாப் அணி தொடர் வெற்றி பெற்றால், ப்ளே ஆஃப் சுற்று இன்னும் கடும் போட்டி நிறைந்ததாக மாறிவிடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியால் 9 போட்டிகளில் 3 வெற்றி, 6 தோல்வி என 6 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது. நிகர ரன்ரேட் மைனஸ் 0.187 என்ற ரீதியில் இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பஞ்சாப் அணி பெறும் வெற்றி, புள்ளிப் பட்டியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும். கொல்கத்தா அணி இந்தத் தோல்வியால் 2வது இடத்திலிருந்து சரியவில்லை. ஆனால் அந்த அணியின் நிகர ரன்ரேட் சரிந்துவிட்டது. இதற்கு முன் ஒரு புள்ளிக்கு மேல் நிகர ரன்ரேட் வைத்திருந்த கொல்கத்தா இந்தத் தோல்வியால் 0.972 ஆகக் குறைந்துவிட்டது. கொல்கத்தா அணி 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வி என 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது.   பேர்ஸ்டோ விஸ்வரூபம் பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை சந்தித்த 9 போட்டிகளிலும் பேர்ஸ்டோ ஒரு போட்டியில்கூட அரைசதம் அடிக்காமல் இருந்ததால், இந்த சீசன் அவருக்கு மோசமாக அமைந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், நேற்று நிதானமாகத் தொடங்கிய பேர்ஸ்டோ, அதன்பின் கோடை இடி முழக்கம்போல் அடிக்கத் தொடங்கினார். பேர்ஸ்டோ பேட்டிலிருந்து தெறித்த பந்துகள் பெரும்பாலும் சிக்ஸர்களாகவும், பவுண்டரிகளாகவும் பறந்தன. மிரட்டலாக பேட் செய்த பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் அடித்து, 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது வென்றார். பேர்ஸ்டோ கணக்கில் மட்டும் 9 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் டி20 தொடரில் பேர்ஸ்டோ அடித்த 2வது சதம் இது. மூன்று பார்ட்னர்ஷிப்பில் முடிந்த ஆட்டம் அதேபோல பேர்ஸ்டோவுக்கு நெம்புகோலாக இருந்தது தொடக்க பேட்டர் பிரப்சிம்ரன் சிங். இவரின் அதிரடி ஆட்டத்தால் உற்சாகம் பெற்ற பேர்ஸ்டோ வெளுத்து வாங்கத் தொடங்கினார். பிரப்சிம்ரன் சிங் 20 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். அதேபோல சஷாங் சிங் 28 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 8 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் அடங்கும். ஐபிஎல் ஏலத்தில் தவறிப்போய் வேறு சஷாங் சிங்கை எடுத்துவிட்டோமே என்று கவலைப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு, தற்போது சஷாங் சிங் பெரிய சொத்தாக, முத்தாக மாறிவிட்டார். இந்த 3 பேட்டர்களும் சேர்ந்துதான் கொல்கத்தா அணி சேர்த்த இமாலய ஸ்கோரை எளிதாக சேஸிங் செய்து வெற்றி பெற்றனர். பிரப்சிம்ரன் சிங்-பேர்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் பார்ட்னர்ஷிப், ரூஸோ-பேர்ஸ்டோ 2வது விக்கெட்டுக்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப், சஷாங் சிங்-பேர்ஸ்டோ 3வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப் என மொத்தமே 3 பார்ட்னர்ஷிப்பில் ஆட்டத்தை முடித்துவிட்டனர்.   நேற்றைய ஆட்டத்தில் படைக்கப்பட்ட சாதனைகள் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை பஞ்சாப் கிங்ஸ் சேஸிங் செய்தது டி20 வரலாற்றிலும், ஐபிஎல் டி20 வரலாற்றில் மிக அதிகபட்சம். இதற்கு முன் டி20 கிரிக்கெட்டில் 259 ரன்களை தென் ஆப்பிரிக்கா சேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது. ஐபிஎல் தொடரில் 224 ரன்களை ராஜஸ்தான் ராயல்ஸ் சேஸிங் செய்ததுதான் அதிகபட்சமாக இருந்தது, அந்த ரன்களைவிட 38 ரன்கள் கூடுதலாக சேஸிங் செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் மட்டும் 42 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. டி20 போட்டிகளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர்கள் இதுவாகும். இதற்கு முன் கடந்த மாதம் மும்பை-சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையேயும், கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் இடையே 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது. அது நேற்றைய ஆட்டத்தில் முறியடிக்கப்பட்டது. சேஸிங்கில் பஞ்சாப் கிங்ஸ் அணி 24 சிக்ஸர்களை நேற்று விளாசியது. இது டி20 கிரிக்கெட்டில் ஒரு அணி அடித்த 2வது அதிகபட்ச சிக்ஸர்களாகும். ஐபிஎல் வரலாற்றில் சேஸிங் செய்யும் அணி அடித்த அதிகபட்ச சிக்ஸர்கள் என்ற பெருமையை பஞ்சாப் பெற்றது. இதற்கு முன் ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸுக்கு எதிராக சன்ரைசர்ஸ் 22 சிக்ஸர்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த ஆட்டத்தில் மட்டும் 523 ரன்கள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் டி20 போட்டிகளில் இரு அணிகள் சேர்ந்து சேர்க்கப்பட்ட 2வது அதிகபட்ச ஸ்கோர் இது. கடந்த வாரம் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் அணிகள் சேர்ந்து 549 ரன்கள் சேர்த்தன. கொல்கத்தா, பஞ்சாப் அணிகளில் 4 தொடக்க ஆட்டக்காரர்கள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71), பிரப்சிம்ரன் சிங்(54), ஜானி பேர்ஸ்டோ(108) ஆகியோர் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்கள் 50 ரன்களுக்கு மேல் குவித்தது இதுதான் முதல்முறை. டி20 போட்டியில் இது 11வது முறை. 4 தொடக்க ஆட்டக்காரர்களும் சேர்ந்து 308 ரன்கள் சேர்க்கப்பட்டது ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. இந்த ஆட்டத்தில் 5 பேட்டர்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டுக்கு மேல் வைத்து அரைசதம் அடித்ததும் ஐபிஎல் வரலாற்றில் முதல்முறை. சால்ட்(25பந்துகள்), நரைன்(23பந்துகள்), பிரப்சிம்ரன்(18), பேர்ஸ்டோ(23), சஷாங் சிங்(23) ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்து ஸ்ட்ரைக் ரேட்டை 200க்கு மேல் வைத்திருந்தனர். டி20 போட்டிகளில் 200க்கும் மேற்பட்ட ரன்களை பஞ்சாப் கிங்ஸ் அணி 7வது முறையாக வெற்றிகரமாக சேஸிங் செய்துள்ளது. இதுதான் டி20 போட்டிகளில் ஒரு அணியின் அதிகபட்ச சேஸிங். மும்பை இந்தியன்ஸ், இந்தியா, ஆஸ்திரலேியா, குவெட்டா கிளாடியேட்டர்ஸ் ஆகிய அணிகள் 5 முறை மட்டுமே 200 ரன்களுக்கு மேல் சேஸிங் செய்துள்ளன.   பந்துவீச்சாளர்கள் பாவம் பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா ஈடன் கார்டன் போன்ற பேட்டர்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட, சொர்க்கபுரி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிலைமை படுமோசமாகும். இந்த ஆட்டத்தில் இரு அணிகளைச் சேர்ந்த பந்துவீச்சாளர்களும் துவைத்து எடுக்கப்பட்டனர். இரு அணிகளிலும் சுனில் நரைன், ராகுல் சாஹர் இருவர்தான் ஒற்றை இலக்கத்தில் ரன்ரேட்டை வைத்திருந்தனர். மற்ற வகையில் இரு அணிகளின் அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். இதுபோன்ற பேட்டர்களுக்கு மட்டும் சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்கள் நிராயுதபாணியாக மாற்றப்படுகிறார்கள். குறிப்பாக ரஸல், ரபாடா, அங்குல் ராய், சாம்கரன், ஹர்சல் படேல், வருண், ஹர்சித் ராணா, சமீரா ஆகியோர் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் சராசரியாக 17 ரன்கள் விளாசப்பட்டன. டி20 போட்டி "ரசிகர்களின் ரசிப்புத்தன்மையை அதிகப்படுத்துவதற்காக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பேட்டர்களுக்கு மட்டும் உதவும் விக்கெட்டாக மாற்றுவது ஆட்டத்தை ஒருதரப்பாகவே கொண்டு செல்லும். இதில் பந்துவீச்சாளர்களின் பணி, அவர்களுக்கான அறம், மரியாதை அறவே இல்லாமல் போகும்," என்ற விமர்சனம் ஒருபுறம் இதனால் முன்வைக்கப்படுகிறது. பேட்டர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் சமவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஆடுகளம் அமைக்கப்பட்டால்தான் ஆட்டம் சுவாரஸ்யமாகச் செல்லும். பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றப்படும்போது, பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை உடைக்கப்படும், பந்துவீச்சாளர்கள் நம்பிக்கை இழந்து அடுத்தடுத்த போட்டிகளில் அவர்களின் திறமை பாதிக்கப்படும். எதிர்காலத்தில் இளம் தலைமுறைகள்கூட பேட்டர்களாக மாற விரும்புவார்களே தவிர பந்துவீச்சாளர்கள் மீது வெறுப்பு உண்டாகிவிடும். இதுபோன்ற பேட்டர்களுக்கான விக்கெட் என்பது வீடியோ கேம் பார்த்த உணர்வுதான் ரசிகர்களுக்கு ஏற்படும்.   கொல்கத்தா என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர்ள் பில்சால்ட்(75), சுனில் நரேன்(71) இருவரும் அருமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த பேட்டர்கள் வெங்கடேஷ் (39), ரஸல்(24), ஸ்ரேயாஸ்(28) என கேமியோ ஆடி உயிரைக் கொடுத்து 261 ரன்கள் சேர்த்தனர். பெரும்பாலும், 120 பந்துகளைக் கொண்ட டி20 போட்டியில் 262 ரன்களை சேஸிங் செய்வது என்பது மிகக்கடினமானது என்று பார்க்கப்பட்டது. 261 ரன்களை அடித்துவிட்டோம் வெற்றி உறுதி என்ற மனநிலையுடன் இருந்த கொல்கத்தா அணிக்கு நேற்றைய சேஸிங் சம்மட்டி அடியாக இறங்கியுள்ளது. 261 ரன்கள் என்பதே மிகப்பெரிய ஸ்கோர் இதையே சேஸிங் செய்துவிட்டதால், எந்த ஸ்கோர் பாதுகாப்பானது என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் 160 ரன்கள் அடித்து ஐபிஎல் தொடரில் டிபெண்ட் செய்யும் அணிகள் இருக்கும் நிலையில் 261 ரன்கள் சேர்த்தும் கொல்கத்தா அணியால் டிபெண்ட் செய்ய முடியவில்லை என்பது அந்த அணியின் பந்துவீச்சு மீதும், திறன் மீது பெரிய கேள்வியை எழுப்புகிறது. பஞ்சாப் அணியை 261 ரன்களை சேஸிங் செய்ய அனுமதித்த பந்துவீச்சாளர்கள் மீது குறை சொல்வதா, அல்லது பேட்டர்களுக்கான விக்கெட்டாக மாற்றியதைக் குறை சொல்வதா என ஆய்வு செய்ய வேண்டிய நிலையில் கொல்கத்தா நிர்வாகம் இருக்கிறது. ஆனால், 261 ரன்களைக்கூட டிபெண்ட் செய்ய முடியாவிட்டால், நிச்சயமாக பந்துவீச்சில் பெரிய சிக்கல் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டர்களை சிந்திக்க வைக்கும் அளவுக்கு, நெருக்கடி தரும் அளவுக்கு கொல்கத்தா பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். இரு ஓவர்களில் நெருக்கடியாக பந்துவீசியிருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஒருவர்கூட யார்க்கர் வீசவில்லை, ஸ்லோபால் பவுன்ஸர், ஷார்ட்பால் அதிகம் வீசவில்லை. பந்துவீச்சில் வேரியேஷன் என்பதே பெரிதாக இல்லாமல் பேட்டர்களின் பேட்டை நோக்கியே பந்து வீசப்பட்டது பேட்டர்களின் பணியை இன்னும் எளிதாக்கியது. ஆதலால், கொல்கத்தா அணி நிர்வாகம் பந்துவீச்சு குறித்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.   ‘அறியப்படாத ஹீரோ’ சஷாங் சிங் பட மூலாதாரம்,SPORTZPICS சஷாங் சிங், அஷுடோஷ் சர்மா இருவரும் இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்குக் கிடைத்த இரு சொத்துகள் என்று கூறலாம். பஞ்சாப் அணி கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தோல்வி அடைந்த ஆட்டங்களில் ஆட்டத்தை ஒற்றை பேட்டராக இழுத்து வந்தவர் சஷாங் சிங். ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தாவை சேர்ந்த சஷாங் சிங்கை வாங்குவதற்குப் பதிலாக இந்த சஷாங் சிங்கை ரூ.20 லட்சத்துக்கு வாங்கிவிட்டோமே என்ற கவலையில் இருந்தது. ஆனால், சஷாங் சிங் ஆட்டம் என்பது அவரின் விலையான ரூ.20 லட்சத்துக்கும் அதிகமானது என்பதை பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் புரிந்து கொண்டுள்ளது. பிகாரை சேர்ந்த சஷாங் சிங், சத்தீஸ்கர், மும்பை, புதுச்சேரி அணிகளுக்குக்கூட ரஞ்சி கோப்பையில் விளையாடியுள்ளார். தனது திறமையை அங்கீகரிக்க ஒரு ஆட்டம் கிடைக்காதா என்று ஏங்கியவர் சஷாங் சிங். மும்பை, சத்தீஸ்கர் கிரிக்கெட் வட்டாரங்கள் அறிந்திருந்த சஷாங் சிங்கை இந்தியா முழுவதும் யாரும் இதற்கு முன் அறியவில்லை. ஆனால் கடந்த சில போட்டிகளாக சஷாங் சிங் அடிக்கும் அடி, ஆட்டத்தின் திறமை, உலக கிரிக்கெட்டை திரும்பப் பார்க்க வைத்துள்ளது. டி20 உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாட முடியுமா என்று கேட்கும் அளவுக்கு சஷாங் சிங் ஆட்டம் பேசப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,SPORTZPICS பஞ்சாப் அணியில் வழக்கமாக 6வது வரிசையில் களமிறங்கும் சஷாங் சிங், நேற்று முதல்முறையாக 4வது வீரராகக் களமிறங்கினார். களமிறங்கி 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் வருண் பந்தவீச்சில் சஷாங் சிக்ஸர் பறக்கவிட்டார். ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி என்பது சவாலாக இருந்த நிலையில் சஷாங் சிங் களமிறங்கிய பின் அது இலகுவானது. சமீரா ஓவரில் ஸ்வாட், ஸ்கூப், புல் ஷாட் என 3 விதங்களில் சஷாங் சிங் சிக்ஸர் விளாசி, வெற்றியை எளிதாக்கினார். அது மட்டுமல்லாமல் ஹர்சித் ராணா, ராமன்தீப் ஓவரிலும் சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார் சஷாங் சிங். 23 பந்துகளில் அரைசதத்தை சஷாங் அடைந்து 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் மட்டும் 8 சிக்ஸர்கள் அடங்கும். பேஸ்பால் ஆட்டமா? பஞ்சாப் சிங்ஸ் கேப்டன் சாம் கரன் வெற்றிக்குப் பின் கூறுகையில், “இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது, முக்கியமானவெற்றி. கிரிக்கெட் பேஸ்பாலாக மாறிவிட்டதா என எனக்குத் தோன்றியது. கடந்த சில போட்டிகளில் வெற்றிவரை வந்து தவறவிட்டது கடினமாக இருந்தது. நாங்கள் ஸ்கோரை பார்க்கவில்லை, வெற்றியை மட்டும்தான் பார்த்தோம். பேர்ஸ்டோ மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது அருமை. இந்த சீசனில் நாங்கள் கண்டறிந்த சிறந்த வீரர் சஷாங் சிங். அவருக்கான பணியை இன்றும் சிறப்பாகச் செய்தார். கொல்கத்தாவில் கிடைத்த பெரிய வெற்றியை நாங்கள் ரசிக்கிறோம்,” என்று தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ckdq2ygdqpdo
    • இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில்  இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள்  சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில்  பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள்.  ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.