Jump to content

ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பொரிஸ் பிஸ்டோரிஸ் ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார்.

அண்ணையள், ஆள் எப்படி? @குமாரசாமி @தமிழ் சிறி@Kandiah57 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

பொரிஸ் பிஸ்டோரிஸ் ஜேர்மனியின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆகிறார்.

அண்ணையள், ஆள் எப்படி? @குமாரசாமி @தமிழ் சிறி@Kandiah57 

புதிசாய் வந்தவருக்கு அரசியல் அனுபவம் இருக்கு. அமைச்சு அனுபவம் இருக்கு. ஆனால் பாதுகாப்பு அதாவது ஆயுத அனுபவம் இல்லையாம். இதிலை முக்கியம் என்னவெண்டால் இப்ப  உக்ரேன் பிரச்சனையிலை நல்ல ஆயுதம் அவையளுக்கு  குடுக்க வேணும்.அதோடை ஜேர்மன் இராணுவத்தில் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள். சமாளிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, குமாரசாமி said:

புதிசாய் வந்தவருக்கு அரசியல் அனுபவம் இருக்கு. அமைச்சு அனுபவம் இருக்கு. ஆனால் பாதுகாப்பு அதாவது ஆயுத அனுபவம் இல்லையாம். இதிலை முக்கியம் என்னவெண்டால் இப்ப  உக்ரேன் பிரச்சனையிலை நல்ல ஆயுதம் அவையளுக்கு  குடுக்க வேணும்.அதோடை ஜேர்மன் இராணுவத்தில் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள். சமாளிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்......ரெக்னிக் பிழையள்,புதிசாய் போர் விமானம் வாங்கிறம்,அந்த அமைச்சர் சரியில்லை  இவர் சரியில்லை.....பெரிய போராட்டம் எங்களுக்கை நடக்குது எண்டு இவங்கள் ரீல் விடேக்கையே யோசிக்க வேணும்.:hurra:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

புதிசாய் வந்தவருக்கு அரசியல் அனுபவம் இருக்கு. அமைச்சு அனுபவம் இருக்கு. ஆனால் பாதுகாப்பு அதாவது ஆயுத அனுபவம் இல்லையாம். இதிலை முக்கியம் என்னவெண்டால் இப்ப  உக்ரேன் பிரச்சனையிலை நல்ல ஆயுதம் அவையளுக்கு  குடுக்க வேணும்.அதோடை ஜேர்மன் இராணுவத்தில் ஏற்கனவே ஆயிரம் பிரச்சனைகள். சமாளிப்பாரா? பொறுத்திருந்துதான் பார்க்கோணும்.

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

 

1 hour ago, பையன்26 said:

உக்கிரேன் ர‌ஸ்சியா பிர‌ச்ச‌னையில் ஜேர்ம‌னி ட‌வுள் கேம்

அதை த‌ருகிறோம் இதை த‌ருகிறோம் என்று சொல்லி சொல்லியே உக்கிரேனுக்கு போர் த‌ள‌பாட‌ங்க‌ள் குடுத்த‌ மாதிரி இல்லை தாத்தா...........

 

51 minutes ago, குமாரசாமி said:

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்......ரெக்னிக் பிழையள்,புதிசாய் போர் விமானம் வாங்கிறம்,அந்த அமைச்சர் சரியில்லை  இவர் சரியில்லை.....பெரிய போராட்டம் எங்களுக்கை நடக்குது எண்டு இவங்கள் ரீல் விடேக்கையே யோசிக்க வேணும்.:hurra:

நடப்பதை கச்சிதமாக எழுதியுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

டிஸ்கி: என்ன கோதாரியெண்டாலும் செய். என்ரை சோசல் காசிலை கை வைக்காதை :rolling_on_the_floor_laughing:

உங்கள் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும்.....🤣 தொடர்த்தும். புட்டினை....ரஷ்யாவை. ஆதரித்தால்.   ......சோசல் காசு நிறுத்தப்படும்.   😂🤪 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

உங்கள் கோரிக்கை கவனத்தில் எடுக்கப்படும்.....🤣 தொடர்த்தும். புட்டினை....ரஷ்யாவை. ஆதரித்தால்.   ......சோசல் காசு நிறுத்தப்படும்.   😂🤪 

சோசல் சட்டம் என்னை காப்பாற்றி சோறு போடும். :hurra:

Link to comment
Share on other sites

16 hours ago, குமாரசாமி said:

எங்கட ஆயுதமெல்லாம் பழைய ஆயுதம்...

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மலையான் said:

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

அதுதான் ஒரு வருசமாய் நேட்டோ  உக்ரேன்ல முக்கி முனகிக்கொண்டு திரியுதாக்கும் :face_with_hand_over_mouth:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(எனது) தனிப்பட்ட முறையில் மேற்கின் கேந்தி இழப்பு அல்லது ர தோல்வி - - பரம வைராக்கியமாக  எதிர்க்கும் தரப்புகள் கூட வேண்ட வெறுப்பாக மேற்கின் இராணுவ, படை நடவடிக்கைக்குக்கு ஏற்றதாக
பொருளாதார (முக்கியம்),  தடைகளை, மற்றும் அவற்றோடு ஒத்த, மற்றும் மேலதிக தடைகளை     மேற்கு / நேட்டோ எதிர்க்கும் தரப்புக்கு எதிராக அவர்களாகவும் , மேற்கு / நேட்டோ க்கு ஒத்துழைப்பாகவும் நடைமுறை படுத்துவார்கள்.

இதில் மேற்கு / நேட்டோ, இழந்ததே, அதாவது ஒன்றில் மற்ற தரப்புகள் மேற்கின் தடைகளை அல்லது நிலைப்பாட்டை  எதிர்த்து, அல்லது ஒத்துழைப்பு கொடுக்க மறுத்தது,   என்னைப்பொறுத்தவரையில் மிகப் பெரியது - ரஷ்யாவை விட.

மிகுதி எல்லாமே இரண்டாம் / மூன்றாம் பட்சம்.    

முதலில் இந்த நாடுகள் அநேகமானவை,ருசியா நிலைப்பாட்டையும் ஏற்கவில்லை, அனால் உருண்டு ஓடிய வருடத்தில் - Biden நேரடியாக சொல்லி இருந்தார் எமது தடைகள் ரஷ்யா பொருளாதாரத்தை படுக்க வைத்து முறித்துவிடும் என்று ஸாரப்ப்பட, உக்கிரைன் தான் நேட்டோ இன் சண்டையை பிடிக்கிறது, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், உக்கிரைனில் நடப்பது எமது யுத்தம், புட்டினை அகற்ற (கொலை செய்தும்)  என்று விளக்கம் கொடுக்க, அந்த நாடுகளின் பார்வையில் மேற்கின் / நேட்டோ இன் ரு ருசியா பற்றிய உட்கிடக்கும் வேட்கை அறிந்து, அவை நிலைப்பாட்டை மாற்றி உள்ளன. ஏறத்தாழ, ரஷ்யா நிலைப்பாடு இல்லாவிட்டாலும், அந்த நிலைக்குக்கு அண்மையாக வந்துள்ளன அநேகமான நாடுகள்.

ருசியா பொருளாதாரத்தை (சோவியத் போல ) உருக / உலிர வைக்கும் திட்டம் பலிக்காமல், மாறாக ரஷ்யா பொருளாதாரம் எல்லாரும் எதிர்பார்த்தத்திலும் உறுதியாக இருப்பது, இயங்குவதும் எதனால்? ருஷ்யா பொருளாதார வல்லுனர்களின் திறமையான வழிநடத்தல் இருக்கிறது தான் ; அனால் அது மட்டும் போதாது.

படை வலிமையை பொறுத்தவரை - ருஸ்சியா அதன் தேவைகளை அடைந்து  கொள்ளும்; அதற்கன வளம், திறன், அறிவு, அனுபவம், கட்டுமானம்  போன்ற எல்லாமே இருக்கிறது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஜெர்மனி ஒரு விடயத்தை மறைகிறது - ரஷ்யா 2022 ஆரம்பத்திலேயே உடனடியாக நிறுத்தி இருந்தால், ஜேர்மன் பகுதியாக முடங்கித், தத்தளித்துத் தான் மீண்டு இருக்க வேண்டும்.

ரஷ்யாவுக்கும் அதே நேரத்தில் வருமானம் இல்லாது போய்  இருக்கும்; பெரிய பகுதி ஆயினும், முழு வருமானமும் அல்ல.

பிரச்சனையை தீர்க்கலாம் என்ற சாக்கு போக்கு காட்டி ஜெர்மனி 8 (August 2022) மாதங்களை ரஷ்யாவை ஏய்த்து வாங்கி உள்ளதா?

இல்லை, பிரச்னை இதில் தான் (ருசியா வாயு வளங்கள் நிறுத்தம்) முடியும் என்று தெரிந்தும், ருசியா வருமணத்திற்காக விட்டு பிடித்ததா?

எந்த வகையிலும், ஜெர்மனி மிக வேண்டிய, அருமருந்தான 8 மாதங்கள் -வேறு வழங்கல்கள் தேடிப்  பெறுவதற்கு, ஜெர்மனிக்குள் நிலக்கரி மின் உடற்பத்தியை தொடங்குவதற்கு, வாயு கொல்களளனை கட்டுவததற்கு பெற்றுள்ளது என்பதே உண்மை.    
 
இதில் அடிப்படை பிரச்சனை -  எரிபொருள் வணிகத்தை, பொருளாதாரத்தை  அரசியல் மயப்படுத்தியது, மறைமுக இராணுவ ஆயுதமாகியது  - பொதுவாகவும், சிறப்பாகவும் மேற்கும், ஜெர்மனியும்.  
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது, ஜெர்மனி / eu எப்போதோ ரஷ்யா எண்ணெய் / வாயுவை கைவிட்டு இருக்கலாம். ஒருவராலும் தடுத்து இருக்க முடியாது.

கைவிடாதற்கான காரணம், சர்வதேச, மற்றும் வேறு எண்ணை / எரிபொருள் சந்தை விலையில் பார்க்க குறைவான விலையிலேயே ரஷ்யா விற்றது - அதற்கும் பொருளியல் காரணம் eu எரிபொருள் கொள்வனவின் அளவும், அதன் போக்குவரத்து செலவும்.  

ஆகவே, இனிமேல் eu சர்வதேச எண்ணெய் / வாயு எரிபொருள் விலையே செலுத்தப்போகிறது. இது எவ்வாறு ஜெர்மனி / eu பொருளாதாரத்தை மத்திம, நீண்ட கால போக்கில் தாக்கும் என்பதை இப்பொது சொல்ல முடியாது. 

  

Link to comment
Share on other sites

21 hours ago, மலையான் said:

ரஷ்யாவுக்கு அவையெல்லாம் மிக நவீன ஆயுதங்கள்....😊

நேற்று விழுந்த கெலியும் பிரான்சின் பழங்கிடையனாம். நல்லதை  கொடுக்க மனம் வராதே. கதைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.

44 minutes ago, Kadancha said:

மற்றது, ஜெர்மனி / eu எப்போதோ ரஷ்யா எண்ணெய் / வாயுவை கைவிட்டு இருக்கலாம். ஒருவராலும் தடுத்து இருக்க முடியாது.

கைவிடாதற்கான காரணம், சர்வதேச, மற்றும் வேறு எண்ணை / எரிபொருள் சந்தை விலையில் பார்க்க குறைவான விலையிலேயே ரஷ்யா விற்றது - அதற்கும் பொருளியல் காரணம் eu எரிபொருள் கொள்வனவின் அளவும், அதன் போக்குவரத்து செலவும்.  

ஆகவே, இனிமேல் eu சர்வதேச எண்ணெய் / வாயு எரிபொருள் விலையே செலுத்தப்போகிறது. இது எவ்வாறு ஜெர்மனி / eu பொருளாதாரத்தை மத்திம, நீண்ட கால போக்கில் தாக்கும் என்பதை இப்பொது சொல்ல முடியாது. 

  

இப்போ  ஜேர்மனி நனைத்து சுமக்கிறது. எப்படி ரஸ்யாவின் விலைக்கு ஈடாக  எண்ணை/ வாயுவை பெற முடியும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

1-118.jpg

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்திற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.

மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதற்கான போட்டியில், நாடு நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள மூன்று அணு மின் நிலையங்களை மூடுவதற்கான திட்டங்களை தாமதப்படுத்தியது மற்றும் நோர்வே மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை சேமிப்பதற்கான திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனி முன்பு ரஷ்யாவில் இருந்து பாதி எரிவாயுவையும், மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://akkinikkunchu.com/?p=235761

Link to comment
Share on other sites

போருக்கு முன்னர் ஐரோப்பாவின் மொத்த தேவையில் ரஸ்யாவிடமிருந்து கிடைத்த எரிவாயு 45 வீதம். ஜேர்மனிதான் ரஸ்யாவிடம் அதிகம் இறக்குமதி செய்தது.

இந்த ஆண்டு ஐரோப்பாவின் எரிவாயுத் தேவையை நிவர்த்தி செய்யும் நாடுகள்.

gaz-eu.png

பிரெஞ்சில் இருப்பதால் சில மொழிபெயர்ப்பு :

Norvège - நோர்வே
Afrique du Nord - வட ஆபிரிக்க நாடுகள்
Royaume-Uni - UK

இதில் Azerbaijan என்ற புள்ளியாக இருக்கும் நாடு ஒருவேளை இடைத்தரகர் மூலம் அமோகமாக ரஸ்ய எரிவாயுவை வழங்கும் நாடாக இருக்குமோ ? 😂

இன்னொரு செய்தி, சென்ற வருடம் வழமைக்கு மாறாக ஐபோப்பா முழுவதும் 10 வீதம் குறைவாக எரிவாயு பாவிக்கப்பட்டுள்ளது. 2027 இல்  இதை 30 வீதமாகக் குறைக்கப் போகின்றது. 

மேலும் விபரங்களுக்கு

gaz-ru.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

1-118.jpg

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்திற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.

மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதற்கான போட்டியில், நாடு நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள மூன்று அணு மின் நிலையங்களை மூடுவதற்கான திட்டங்களை தாமதப்படுத்தியது மற்றும் நோர்வே மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை சேமிப்பதற்கான திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனி முன்பு ரஷ்யாவில் இருந்து பாதி எரிவாயுவையும், மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=235761

அப்படி போடு அரிவாளை 👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

1-118.jpg

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது என நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் தெரிவித்துள்ளார்.

சுவிஸ்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததில் இருந்து ஜேர்மனி தனது ஆற்றல் உள்கட்டமைப்பை முழுமையாக பன்முகப்படுத்தியுள்ளதாக கிறிஸ்டியன் லிண்ட்னர் கூறினார்.

ஜேர்மனி புதிய ஆற்றல் மூலங்களைக் கண்டறிந்துள்ளது எனவும் உள்கட்டமைப்பு முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஜேர்மனி கொள்கைகளில் ஏற்பட்டுள்ள மகத்தான மாற்றத்திற்கு இது ஒரு உதாரணம் என்று அவர் கூறினார்.

மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறிவதற்கான போட்டியில், நாடு நிலக்கரி எரியும் மின் உற்பத்தி நிலையங்களை மீண்டும் திறந்துள்ளது. மீதமுள்ள மூன்று அணு மின் நிலையங்களை மூடுவதற்கான திட்டங்களை தாமதப்படுத்தியது மற்றும் நோர்வே மற்றும் பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவை சேமிப்பதற்கான திறனை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

ஜேர்மனி முன்பு ரஷ்யாவில் இருந்து பாதி எரிவாயுவையும், மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் இறக்குமதி செய்தமை குறிப்பிடத்தக்கது.
 

 

https://akkinikkunchu.com/?p=235761

ரஸ்ய எரிவாயு எண்ணை வழங்கலை மேற்கு நாடுகள் நிறுத்தியதற்காகக் கூறப்பட்ட காரணம், ரஸ்யாவின் எண்ணை வருமானத்தை குறைப்பது என்பதாககூறப்பட்டது. ஆனால் தற்போது நாங்கள் தப்பிவிட்டோம் (ஜேர்மனி ) என்கிற போக்கில் கதை போகிறது. ஆனால் ரஸ்யாவின் எண்ணை வருமானம்  கடந்த பத்து மாதங்களில் அதிகரித்திருப்பதாக புளூம்பேர்க் கூறியுள்ளது. 

ஆக, குப்பற விழுந்தாலும் மீசையில் மண்ணொட்டாத கதைதான் மேற்கிற்கு.😉

.🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-118.jpg

Quote

ஜேர்மனி தனது எரிசக்தி விநியோகத்திற்காக ரஷ்ய இறக்குமதியை இனி நம்பியிருக்காது!

 

12 hours ago, விசுகு said:

அப்படி போடு அரிவாளை 👍

அரிவாளை எப்பிடி போட்டாலும் ரஷ்யன் காஸ்லைதான் ஜேர்மன் அடுப்பு எரியுது. இனியும் அப்பிடித்தான்......யுஎஸ் ஏ காஸ் ஐரோப்பாவுக்கு சரியான விலையாம்...அதோட இஞ்சத்தையான் சிஷ்டத்துக்கு சரியும் வராதாம்.:grinning_face_with_sweat:

மேற்குலகுக்கு இப்ப இருக்கிற ஒரே ஒரு வழி புட்டின போட்டுத்தள்ளீட்டு குப்பைமலிவு ரஷ்யன் காஸ் குதங்களை ஒரே அமுக்காய் அமுக்குறதுதான்.:face_with_tears_of_joy:

 அதுதான் உங்கட வியாபார மேற்குலகுக்கு ஆக்களை போட்டுத்தள்ளீட்டு களவெடுக்கிறது கை வந்த கலையெல்லோ :hurra:

அதோட ஜேர்மன் நிதியமைச்சரும் தனிப்பட்ட காசுப்பிரச்சனையில மாட்டுப்பட்டிருக்கிறார்....அவர்ர கட்சிக்குள்ளையே அவரபதவி விலகச்சொல்லி நிக்கினம்:face_with_hand_over_mouth:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மேற்கு பொருளாதார அரசியல் அதிகாரிகள், ராஜதந்திரிகள் கருத்து davos இல்.

https://www.politico.com/news/2023/01/18/davos-russia-ukraine-markets-world-economic-forum-00078224

"

Now, though, the Western sanctions enacted after Russia’s invasion of Ukraine — some of the harshest ever to be levied against Moscow — are shutting out the country’s main power brokers. And Russia’s absence at Davos has officials and business chiefs here raising questions behind the scenes about how long the global business community can ignore Moscow and simultaneously find new markets for energy, metals and food.

“Right now, there are still questions about whether there are any good long-term replacements for Russian oil and gas,” said one Western official in Davos who was granted anonymity to discuss private conversations."

.....

இது மேற்கு பொருளாதார அரசியல் அதிகாரிகள், ராஜதந்திரிகள் கருத்து davos இல். மத்திம , நீண்ட காலா யதார்த்ததுடன் ஒத்து போகிறது.

இவர்கள் global என்பது முக்கியமாக, அவர்களை (மேற்கு), பெரும்பான்மையான உலகை அல்ல. 

ருசியா பொருளாதாரத்தை இரவோடு இரவாக உருக / உலிர வைப்போம் என்று கங்கணம் கட்டி நின்று ஆடியவர்களுக்கு, ஏன் ரஷ்யா எண்ணெய் / வாயு?

(கால நிலை மாற்றத்தால், இந்த முறை (22 - 23) ஒப்பீட்டளவில் கூடிய வெப்பநிலை காணப்பட்டது போல, ஒப்பீட்டளவில் நீண்ட காலத்துக்கு வெப்பநிலை மிக குறைந்தால் உறைய போவது (என்னையும் சேர்த்து தான்) யார் என்பது ....)

ருஸ்யா , மத்திம, நீண்ட கால போக்கில், சனத்தொகையும், தேவையும், பொருளாதார வளர்ச்சிக்கு வாஞ்சையும், வேட்கையும், பெருமளவில் சாத்திய கூறுகள் கொண்ட சந்தைகளை அடைந்துள்ளது.  

இது யதார்த்தம்.

நான் ருசியா ஆதரவு என்று சொன்னால் ....

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விரிவான பதிவுக்கு நேரம் இல்லை என்றாலும், இதை இணைக்கிறேன்.

இதன் தாக்கம், மேற்கின் நிதி, கப்பல், [காப்புறுதி சேவைகள், ஆக குறைந்தது ருஷ்யாவின் எண்ணெய் / வாயு வணிகத்துக்கு அநேகமாக  தேவை இல்லை.

அனால், இதன் மிகப்பெரிய தக்கம், மேற்கில் உற்பத்தி செய்யப்படாத எல்லாப் பொருரட்களுக்கும் பொருந்தும்.

இதை தன்னுடைய, நிதி, காப்புறுதி, வங்கி சேவைகள் பாவிக்காததால், மற்றும் மேற்றுகின் (un அல்ல) தடைகளை புறக்கணித்து விட்டு சந்தைகள் உருவாகுவதால், அதை மேற்கு, நிழல் சந்தை என்கிறது, சந்தை பொருளாதரத்தை தூக்கி பிடிக்கும் மேற்கு. 

மற்ற திரி யில் சொல்லியிருந்தேன், எல்லாம் ஒரேயடியாக நடக்காது.

மற்ற மேற்றுகின் ஊடகங்கள், எந்த அஜெண்டா ஆயினும் , அவை செய்திகளாக, அது ஓர் கணத்தில், ஓர் புள்ளியில் (snap shot) உள்ள நிலையையே அறிவிக்கிறது; அதில் கூடலாம், குறையலாம்  

இந்த ஆய்வு economist இல் வந்தது.  எகானாமிஸ்ட் சந்தா வேண்டும். அனால் இது மீள்பிரசுரம் பண்ணி இருக்கிறது.

உலகம் எப்படி மாறுகிறது; தளரும் மேற்கின் பிடிகள் - இதில் எதிர்பார்த்ததிலும்  மிகவும் வேகமாக, வியப்பை ஏற்படுத்தும் வகையில். இதன் முக்கிய காரணம், வாடிக்கையாளர் வேண்டுவதை கொடுப்பது சந்தை பொருளாதாரம். அதுவே இதில் நடக்கிறது.

 சாத்திய கூறு இருக்கிறது, மேற்கு மேற்கு (உளவு) அமைப்புகள்  இதை குழப்புவதற்கு அனாமதேயக் குழுக்களை கொண்டு.  கடினம், ஏனெனில் சீன கடற்படை ரோந்து கிழக்கு ஆபிரிக்க பாகம் இருக்கும் இந்து சமுத்திரத்தில் இருக்கிறது. 

 

https://www.pehalnews.in/why-the-wests-oil-sanctions-on-russia-are-proving-to-be-underwhelming/2798615/
      

Why the West’s oil sanctions on Russia are proving to be underwhelming

By
 Pehal News Team
 -
February 2, 2023
0
8
An oil tanker is moored at the Sheskharis complex, part of Chernomortransneft JSC, a subsidiary of Transneft PJSC, in Novorossiysk, Russia. The December ban-and-cap policy has not curbed sales of Russian crude. (File Photo: AP)

 

In December the West took goal at Russian oil revenues, unleashing the most important bundle of power sanctions ever imposed on a single nation. Europe, which had been an enormous purchaser of Russian seaborne crude, banned imports of the stuff. It additionally barred its long-dominant shippers, lenders and insurers from facilitating the sale of Russian crude to different consumers—until the oil was bought under a “worth cap” of $60 a barrel, set by Western powers.

Two months in, loads of folks appear to suppose that the cap is an enormous success. A second spherical of European sanctions, on diesel and different refined merchandise, is because of come into power on February fifth. Sadly, our reporting means that the scheme just isn’t biting.

The December ban-and-cap coverage has not curbed gross sales of Russian crude. After a lull whereas European companies labored out easy methods to adjust to the brand new worth cap, shipments have resumed at tempo—directed to not Europe, however to China and India as an alternative. Russia’s exports of unrefined oil, excluding cpc, a Kazakh mix shipped from Russia, averaged 3.7m barrels a day within the 4 weeks to January twenty ninth. That’s the highest degree since June, and greater than in any four-week interval in 2021.

View Full Picture

(The Economist)

An advocate of the value cap would say that that is proof of the scheme’s success. The purpose, in spite of everything, was to make sure that Russian oil continued to movement, protecting the worldwide market steady, however to restrict the value of it in order that the earnings for Russia’s president, Vladimir Putin, have been stored in verify. The cap, they argue, offers consumers negotiating energy; the longer export routes additionally elevate freight prices, for which Russia should compensate clients.

As proof that the cap is working, many additionally level to the hole in worth that Western businesses report between Brent, the worldwide benchmark, and Russia’s Urals crude. This emerged quickly after the invasion of Ukraine, however widened a bit of after the embargo, to $32 a barrel. Thus Russian oil now trades at a reduction of 38%. On January tenth Janet Yellen, the American Treasury Secretary and an architect of the value cap, stated that the scheme was making progress in direction of its targets.

The issue, nevertheless, is that price-reporting businesses haven’t tailored their strategies to a world during which Russian oil not sells by channels they will observe. Whereas European refiners and merchants used to share information with price-trackers, Indian ones don’t. Companies additionally used to depend on publicly accessible indicators to estimate delivery prices between Russia’s western ports and European oil terminals. Charges for ferrying oil from Russia to Asia, against this, are set in personal.

The result’s that the reductions cited by Western officers are inaccurate—and sometimes exaggerated. Customs information from India and China present that they paid extra for his or her Urals oil this winter than is broadly thought. Another excuse true pricing is difficult to evaluate is that everybody has an curiosity in pretending that costs are low. Russia’s oil companies are eager to minimise their tax payments and Indian refiners need to squeeze different suppliers.

Much more placing is the extent to which Russia’s export machine has grow to be much less reliant on the West’s delivery and financing infrastructure, and has subsequently escaped the scope of sanctions. As we report this week, a shadow commerce that makes use of a parallel system is booming. Earlier than December, greater than half of western Russian crude was dealt with by a European delivery or financing agency. That share has since fallen to 36%.

Might the subsequent batch of sanctions, on refined oil, do extra injury? At first look it appears that evidently they may curb Russian exports of diesel and different merchandise within the close to time period. From February fifth Europe will not purchase such fuels, and it’ll make the usage of its delivery and insurance coverage companies topic to compliance with a worth cap. Russia is not going to simply discover consumers to make up for the lack of demand from the eu: each China and India have refineries of their very own. And substituting for Europe’s refined-oil tankers will probably be onerous. A bit of Russian refined merchandise, which account for a 3rd of the nation’s oil-export revenues, might thus go unsold, elevating world costs.

But over time these results are prone to fade. Unable to promote refined oil, Russia would most likely enhance its capability to export extra crude as an alternative, additional energising the shadow commerce. Europeans might discover themselves turning to China and India for diesel, however it could more and more be produced from Russian crude. As extra Russian oil flows exterior the West’s management, blockades will grow to be even much less efficient. For the West, the lesson is that sanctions aren’t any substitute for sending Ukraine extra money and arms. Shunning Russia’s oil is not going to win the conflict.

© 2023, The Economist Newspaper Restricted. All rights reserved.

From The Economist, printed below licence. The unique content material will be discovered on www.economist.com

 

Catch all of the Business News, Market News, Breaking News Occasions and Latest News Updates on Stay Mint.
Obtain The Mint News App to get Each day Market Updates.

More
Less



Source link

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் யாரையும் தங்கியிருக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் ஒரு மாதம் மழை பெய்யாது விட்டாலே சிக்கி திணறுகின்றார்கள். நிலமை இப்படியிருக்க ரஷ்யாவை ஒதுக்குவதன் மூலம் தமக்குத்தாமே தலையில் மண்ணை அள்ளிப்போடுகின்றது இந்த மேற்குலகு. 

ரஷ்யாவின் பொருளாதாரம் இல்லாத உலகும் மக்களும் எவ்வளவு சிரமங்களை எதிர் நோக்குகின்றார்கள் என்பது பால்குடிகளுக்கும் விளங்கும் ஒரு விடயம். 

உக்ரேன் சார்பாளர்கள் போர் வேண்டாம் பேச்சுவார்த்தை மூலம் எதாவது செய்யலாம் என எங்கேயாவது எழுதி உள்ளார்களா? எனவே அவர்களும் உக்ரேனுக்கான ஆயுத விநியோக மூலமாக  போர் விரும்பிகள் என இங்கே உறுதிப்படுத்துகின்றார்கள்.

யாழ்கள நிர்வாகி இணையவன் உட்பட...

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

https://www.reuters.com/business/energy/goldman-says-russian-oil-sold-significantly-more-than-quoted-prices-2023-02-13/

 இது ஒரு கணப் பொழுது செய்தி; அனால் எண்ணெய்  / வாயு வர்த்தகத்தில் உள்ளே நடப்பது, வெளியில் தெரிவதில் இருக்கும் வேறுபாட்டை  காட்கிறது.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.