Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்பிலும், டிரம்ப் கூடவே தருகிறார் உலகத்தை நுனிக்காலில் வைத்து இருக்க.

கூத்து என்றால் இதுதான், இதை மிஞ்சாது என்ற அளவுக்கு இருக்கிறது.

  • Replies 53
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    மிச்சிகனில் இருக்கும் இஸ்லாமிய மற்றும் அரபு மக்கள் மட்டும் இல்லை, இங்கு அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருக்கும் பல ஈழத் தமிழர்களும், உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் அதிபர் ட்ரம்பிற்கு தங்களின் ஆதரவை

  • கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்! "....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020,

  • Maruthankerny
    Maruthankerny

    இந்த செய்தி யாழில் வருமா? மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்...... இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

செவ்வாய்க்கிழமை பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காஸா முனையை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வது தொடர்பான முன்மொழிவை வழங்கியதோடு, அமெரிக்கா "அதற்கான (காஸா) வளர்ச்சிப் பணிகளையும் செய்யும்" எனக் கூறினார்.

பாலத்தீனர்கள் நிரந்தரமாக ஜோர்டான் அல்லது எகிப்துக்கு மாற்றப்பட வேண்டும் என டிரம்ப் முன்னதாகப் பரிந்துரைத்ததைத் தொடர்ந்து அவரது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் இப்படிப் பேசியிருந்தார். இது குறித்துப் பேசிய நேதன்யாகு, "இது கவனிக்கத் தகுந்த விவகாரம்" என்றதோடு, "இதுபோன்ற சிந்தனைகள் மத்தியக் கிழக்கின் வடிவத்தை மாற்றியமைப்பதோடு, அமைதியைக் கொண்டு வரும்" என்றார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியக் கிழக்கில் புதிய பதற்றத்தை ஏற்படுத்துமா என்பது போன்ற கேள்விகள் எழுந்த நிலையில், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களிடம் இருந்து இதற்கான எதிர்வினைகளும் வந்துள்ளன.

காஸா இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் காஸா ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின்கீழ் உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு பாலத்தீன பகுதிகளில் நடந்த தேர்தல்களில் ஹமாஸ் வெற்றி பெற்றதோடு, அதன் போட்டியாளரான ஃபத்தா அமைப்பைப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியதன் மூலம் காஸாவில் மிகவும் சக்திவாய்ந்த அமைப்பாக உருவெடுத்தது.

ஹமாஸ் அமைப்பானது இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில மேற்குலக நாடுகளால் தீவிரவாத அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவின் 41 கி.மீ நீளமும் 10 கி.மீ அகலமும் கொண்ட நிலப்பரப்பு, சுற்றிலும் இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியத் தரைக்கடலால் சூழப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே பல பெரிய மோதல்கள் ஏற்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதலின்போதும் இரு தரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் காஸாவில் வசிக்கும் பாலத்தீனர்களே.

கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி, ஹமாஸ் ஆயுதக் குழுவினர் காஸா மீது தாக்குதல் நடத்தினர். அதில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், 250க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இது காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தின் 15 மாத தொடர் தாக்குதலுக்கு வித்திட்டது. இதில் 47,540 பேருக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பான்மையினர் பெண்களும் குழந்தைகளும் என்று ஹமாஸால் இயக்கப்படும் மருத்துவ அமைச்சகம் கூறியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம், இஸ்ரேல், ஹமாஸ் இருதரப்பும் போர்நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டது. பல மாதங்களாக நடைபெற்ற மறைமுகமான கடினமான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவது, ஹமாஸால் சிறை பிடிக்கப்பட்டவர்களை விடுவிப்பது ஆகியவற்றுக்கு மாற்றாக பாலத்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிப்பது போன்ற உடன்படிக்கைகள் இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் எட்டப்பட்டன.

காஸா முனையை டிரம்ப் எடுத்துக் கொள்ள முடியுமா?

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

காஸா முனையைக் கைப்பற்றுவது குறித்து டிரம்ப் என்ன திட்டம் வைத்துள்ளார் என்பது இதுவரையிலும் வெளிப்படுத்தப்படவில்லை. இருப்பினும் இந்த அறிவிப்பு உலகளாவிய கண்டனங்களைப் பெற்றுள்ளது.

பிரிட்டன், ஃபிரான்ஸ், ஜெர்மனி, பிரேசில், ஆஸ்திரேலியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்தத் திட்டத்தைப் புறக்கணித்துள்ளன. பாலத்தீனர்களை இடம்பெயரச் செய்யும் எந்த முடிவிலும் தங்களின் நிலைப்பாடு தெளிவாகவும், வெளிப்படையாகவும் இருப்பதாக வளைகுடா பிராந்திய நாடான சௌதி அரேபியா கூறியுள்ளது. ஜோர்டான், எகிப்து போன்ற நாடுகளும் பாலத்தீனர்களை வெளியேற்றுவதற்குத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

சர்வதேச சட்டங்களின்படி மக்களை வலுக்கட்டாயமாக இடம் மாற்றுவது கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. பாலத்தீனர்களும் அரபு நாடுகளும் டிரம்பின் இந்தத் திட்டத்தைக் கட்டாய வெளியேற்றம் மற்றும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு சற்றும் குறையாத ஒன்று எனக் கருதுகின்றன.

அமெரிக்காவை பொருத்தவரை, டிரம்ப் அதிபராகத் தேர்வு செய்யப்படுவதற்கு முன்புவரை, வெளிவிவகாரங்களில் தலையிடுவது முதன்மையாக இருக்கவில்லை. நாட்டின் பொருளாதாரம், குடியேற்றம் போன்றவையே டிரம்ப் ஆதரவாளர்களின் முக்கியப் பிரச்னையாக இருந்தன. தேர்தலுக்கு முன்னதாக வெளியான இப்சோஸ், யுகோவ் கருத்துக் கணிப்புகளின்படி, வாழ்க்கைச் செலவில் கவனம் செலுத்தும் அரசை அமெரிக்கர்கள் விரும்புகிறார்கள் எனக் கூறப்பட்டது.

காஸாவை கைப்பற்ற வேண்டுமென்ற டிரம்பின் நோக்கத்தில், அமெரிக்க படைகளை அனுப்பும் நடவடிக்கையும் உள்ளடங்குமா என்பது தெரியவில்லை. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், "என்ன தேவையோ அதைச் செய்வோம்" என்று பதிலளித்தார்.

அரசியலமைப்பின்படி ராணுவத்தைப் பயன்படுத்துவதற்கான தீர்மானத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும். தற்போதைய சூழலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆளும் குடியரசு கட்சிக்குப் பெரும்பான்மை உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆயுத விற்பனையை மேற்கொள்ளவும் நாடாளுமன்ற ஒப்புதல் தேவைப்படும், அதோடு அது தொடர்பான குழுக்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

வாஷிங்டனில் உள்ள மத்தியக் கிழக்கு நிறுவனத்தில் பேராசிரியராக இருக்கும் ஹசன் மீயம்னா இது குறித்துப் பேசுகையில், "டிரம்ப் இது பற்றிக் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் அவருக்கு நாடாளுமன்றத்தின் வலுவான ஆதரவு இருக்கிறது" என்றார்.

பேராசிரியர் மீயம்னாவின் கூற்றுப்படி, காஸாவை மீட்டுருவாக்கம் செய்வதற்காகப் பெரும் தொகையைச் செலவிடுவது பற்றி டிரம்ப் இதுவரை எதுவும் பேசவில்லை, இதுகுறித்த திட்டங்கள் இன்னமும் தெளிவற்ற நிலையில் இருக்கின்றன. அதோடு, அரபு நாடுகளிடம் இருந்து நிதியைப் பெற்று காஸா மற்றும் மேற்குக் கரையையை மறுகட்டமைப்பு செய்ய அவர் திட்டமிட்டிருக்கலாம் எனவும் கருதப்படுவதாக மீயம்னா குறிப்பிட்டார்.

வரலாற்று ரீதியாக காஸா முனை யாருக்கு சொந்தம்?

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,REUTERS

கடந்த 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் என்ற நாடு நிறுவப்படுவதற்கு முன்னதாக காஸா பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தது. தன்னைச் சுதந்திர நாடாக இஸ்ரேல் அறிவித்துக் கொண்டதற்கு மறுநாளே ஐந்து அரபுலக நாடுகளின் ராணுவங்கள் அதைச் சூழ்ந்து தாக்குதல் நடத்தின.

கடந்த 1949ஆம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலமாக சண்டை முடிவுக்கு வந்தபோது பிராந்தியத்தின் பெரும்பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியிருந்தது. ஒப்பந்தத்தின்படி, காஸா முனையை எகிப்து ஆக்கிரமித்திருந்தது, மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமை ஜோர்டானும், மேற்கு ஜெருசலேமை இஸ்ரேலும் ஆக்கிரமித்திருந்தன.

பின்னர், 1967ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் காஸாவில் இருந்து எகிப்து விரட்டப்பட்டு, இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டது. இதன் பின்னர் இஸ்ரேலிய குடியிருப்புகள் கட்டப்பட்டு காஸாவின் பாலத்தீன மக்கள் ராணுவ அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டனர்.

இஸ்ரேல் 2005ஆம் ஆண்டில் தனது ராணுவத்தையும், இஸ்ரேலிய குடியேறிகளையும் முழுமையாக விலக்கிக் கொண்டது. ஆனாலும் எல்லைகள், வான் எல்லை கடற்கரை போன்றவற்றில் தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் தக்கவைத்துக் கொண்டது. இது நடைமுறையில் மக்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து மீதான முழுமையான கட்டுப்பாட்டை இஸ்ரேலுக்கு வழங்கியது.

காஸா மீது இஸ்ரேல் கொண்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு, காஸாவை இப்போதும் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே கருதுகிறது. 2006ஆம் ஆண்டு பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றது. இதன் பின்னர் வந்த ஆண்டில் அதன் போட்டிக்குழுக்களை கடுமையான சண்டையின் மூலம் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றியது.

இதற்கு எதிர்வினையாக இஸ்ரேலும் எகிப்தும் கடுமையான தடைகளை விதித்தன. இஸ்ரேல் தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகளை இறுக்கியது.

இதன் பிறகு வந்த ஆண்டுகளில் ஹமாஸ், இஸ்ரேல் இடையே, 2008-09, 2012, 2014 ஆகிய ஆண்டுகளில் பல பெரிய மோதல்கள் நிகழ்ந்தன. 2021ஆம் ஆண்டு மே மாதத்தில் பெரிய மோதல் ஒன்று தொடங்கியது. பின்னர் 11 நாட்கள் கழித்து போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது.

காஸாவில் எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளதா?

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கூற்றுப்படி, காஸாவில் ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீன பிராந்தியங்களில் அறியப்படாத அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஐ.நா.வின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட அறிக்கைப்படி, மூன்று பில்லியன் பேரல் அளவுக்கு எண்ணெய் வளம் அங்கு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

"நிலவியலாளர்கள், இயற்கை வளப் பொருளாதார நிபுணர்களின் கூற்றுப்படி, ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருக்கும் பாலத்தீன பிராந்தியத்தில் மேற்குக் கரையின் சி-ஏரியா மற்றும் காஸாவின் மத்திய தரைக்கடல் கடற்கரைப் பகுதி ஆகியவை குறிப்பிடத்தக்க அளவுக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளப்படுகையின் மீது அமைந்துள்ளது" என்று அந்த அறிக்கை கூறுகிறது.

மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள லாவன்ட் படுகையில் கண்டறியப்பட்டுள்ள புதிய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு படுகைகளைச் சுட்டிக்காட்டும் அந்த அறிக்கை "2017ஆம் ஆண்டு விலை நிலவரப்படி இந்திய மதிப்பில் சுமார் 39.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் (453 பில்லியன் அமெரிக்க டாலர்) 122 டிரில்லியன் கனஅடி அளவுக்கான இயற்கை எரிவாயு மற்றும் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் (71 பில்லியன் அமெரிக்கடாலர்) மதிப்பிலான 1.7 பில்லியன் பேரல் எண்ணெய் வளம் இருக்கலாம்" எனக் கூறுகிறது.

டிரம்பின் பரிந்துரைகள் எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை எடுப்பது தொடர்பானதாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் நம்புகின்றனர். மற்றவர்களின் கூற்றுப்படி காஸா மீதான அவரது விருப்பங்களுக்கு பொருளாதாரத்தைக் காட்டிலும் அரசியல் காரணங்களே இருப்பதாகக் கூறுகின்றனர்.

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

புவிசார் அரசியலில் சிறப்பு ஆர்வம் கொண்ட எரிசக்திக் கொள்கை நிபுணரான லாரி ஹேடன் பிபிசியிடம் பேசுகையில் காஸாவின் கடலோரப் படுகைகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பது 2000ஆம் ஆண்டின் முற்பகுதியிலேயே கண்டறியப்பட்டதாகவும், அப்போதிருந்தே அப்பகுதியின் வளர்ச்சிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் கூறுகிறார். காஸாவை கையகப்படுத்துவது குறித்து டிரம்ப் முன்மொழிவுகளை வைத்திருப்பதற்கு "இதுவும் ஒரு காரணியாக இருக்கலாம்" என்றாலும் இது மட்டுமே காரணமாக இருக்காது என்று கூறினார்.

"காஸாவில் இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அளவிடுவதற்கு இன்னமும் நிறைய வேலைகளைச் செய்ய வேண்டும் மற்றும் நமது எதிர்பார்ப்புகளையும் மேலாண்மை செய்ய வேண்டும்" என்கிறார் லாரி.

காஸாவை சேர்ந்த மற்றொரு பொருளாதார நிபுணரான மஹர் டாபா பேசுகையில், "காஸாவுடன் ஒப்பிடுகையில் எண்ணெய் வளத்தை அதிகமாகக் கொண்ட வளைகுடா உள்ளிட்ட நாடுகள் டிரம்பின் வசம் உள்ளன. காஸா மீதான கவனக் குவிப்புக்கு அரசியல் காரணங்களே இருக்கின்றன" என்றார்.

பிபிசியிடம் பேசிய இஸ்ரேலுக்கான அமெரிக்க முன்னாள் தூதரான டென்னிஸ் ராஸ், "காஸாவில் நிலவும் பிரச்சனையை ஒரு ரியல் எஸ்டேட் கட்டட பிரச்னையைப் போல டிரம்ப் பார்ப்பதாக" குறிப்பிட்டார்.

"எப்போதுமே வறுமையில் வாடும் இப்பகுதியை நாங்கள் மாற்றிக் காட்டப் போகிறோம்" என டிரம்ப் கூறியதைச் சுட்டிக்காட்டிய டென்னிஸ், அவர் இதில் மிகத் தீவிரமாக இருப்பதாகத் தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

டிரம்பின் அறிவிப்பு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

காஸா உண்மையில் யாருக்கு சொந்தம்? டிரம்ப் பேச்சு பற்றி பாலத்தீனர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, டெய்ர் அல் பலாவில் குளிர்காலத்தில் மோசமான வானிலை நிலைமைகளுடன் போராடி, இடிபாடுகளுக்கு மத்தியில் தற்காலிக கூடாரங்களில் உயிர்வாழ முயலும் பாலத்தீனர்கள்

டிரம்பின் முன்மொழிவை நேரடியாகத் தங்களை காஸாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையாகவே பாலத்தீனர்கள் பார்க்கின்றனர்.

பாலத்தீன அதிபரான முகமது அப்பாஸ், காஸாவில் இருந்து பாலத்தீனர்களை வெளியேற்றும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அதை எதிர்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் அழைப்பை "சர்வதேச சட்டங்களின் மீதான தீவிர விதிமீறல்" எனவும் அப்பாஸ் குறிப்பிடுகிறார்.

"எங்கள் மக்களின் உரிமைகள் மீதான எந்த மீறலையும் அனுமதிக்க முடியாது, நாங்கள் பல்லாண்டுக் காலமாகச் சிரமப்பட்டிருக்கிறோம், மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம்" என்று அப்பாஸ் கூறுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பாலத்தீன குழுவின் தலைவரான ரியாத் மன்சூர் பேசுகையில் பாலத்தீனர்கள் ஒரு காலத்தில் தங்கள் வீடுகளாக இருந்தவற்றைத் திரும்பப் பெற அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். "பாலத்தீனர்களை நல்ல இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என விரும்புபவர்கள், தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப்படும் தங்களின் அசலான வாழ்விடங்களுக்குத் திரும்புவதை அனுமதிக்கட்டும்" எனவும் மன்சூர் குறிப்பிட்டார்.

காஸா முனையில் வசிக்கும் சாதாரண பாலத்தீன மக்கள் இதை தண்டனையின் வடிவமாகப் பார்க்கின்றனர். காஸாவில் இருந்து பிபிசியிடம் பேசிய 43 வயதான மகமூத் அல்மாஸ்ரி காஸாவில் வசிக்கும் ஒருவர்கூட டிரம்ப் கூறுவதை ஒப்புக் கொள்ளவில்லை என்றார்.

"நாங்கள் இடிபாடுகளின் குவியலுக்கு நடுவே இருந்தாலும் சரி, எங்கள் வீடுகளை விட்டு ஒருபோதும் வெளியேற மாட்டோம், டிரம்ப் போன்றோர் அமெரிக்கர்கள் யாரையாவது அவர்களின் வாழ்விடத்தில் இருந்து வெளியேறி நிரந்தரமாக வேறு எங்கேனும் குடியேறுமாறு கேட்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

காஸாவில் வசிக்கும் 28 வயது பெண்ணான செனபெல் அல்கவுல் டிரம்பின் முன்மொழிவுகளை "மிகவும் அபாயகரமானது" எனக் குறிப்பிடுகிறார். "வலி, பட்டினி, அழிவு, மரணம் போன்றவற்றை எதிர்கொள்வதால் காஸா மீதான எங்கள் உரிமையை எளிதாக விட்டுத் தருவோம் என்று டிரம்ப் நினைக்கிறார்" எனவும் செனபெல் கூறுகிறார்.

பிபிசியிடம் பேசிய பாலத்தீன வழக்கறிஞரான யூஸ்ஸெஃப் அல்யாதத், "காஸாவை மறுகட்டமைப்பு செய்யும் திட்டத்தை, அழுத்தம் கொடுக்கும் கருவியாக டிரம்ப் பயன்படுத்தி வருகிறார். இது காஸா மக்களைத் தங்கள் தாயகத்தை விட்டு வெளியேறக் கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதுவொரு தீங்கிழைக்கும் நடவடிக்கை" என்று குறிப்பிடுகிறார்.

நெவின் அப்தெலால் போன்ற பாலத்தீனர்கள் மறுகட்டமைப்பு திட்டம் என்ற ஒன்று இருக்குமானால், அதை பாலத்தீனர்களின் கரங்களால் செய்ய வேண்டும் எனத் தெரிவித்தனர். மறுகட்டமைப்பு முடியும் வரை அங்கு தற்போது இருக்கும் நல்ல இடங்களுக்கு மக்கள் நகர வேண்டும். ஆனால் ஒருவரும் வெளியேறக்கூடாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ragaa said:

முற்றிலும் உண்மை… நான் இந்த களத்திலும் சரி, tweeter இல் சரி, வேலையிடத்தில் சரி டிரம்பிற்கு எதிராக்க் கதைத்து பார்த்ததில் தெரிந்த உண்மை, எங்கட ஆக்கள் நினைக்கினம் டிரம்ப் எங்களுக்கு support என்று… இதுதான் மூனாக்களும் நினைச்சவை நல்லா வாங்கிகட்டட்டும்

இங்கு அவருடைய ஆதரவாளர்களாக இருக்கும் நம்மவர்களின் வாதங்கள், பூனை ஒன்று ஒரே இரவில் ஒரு சிங்கமாக மாறியது போல இருக்கின்றது.

ஜனநாயக் கட்சியினர் எல்லோரையும் நாட்டுக்குள் விடுகின்றனர், நாட்டின் பொருளாதாரம், தொழில்துறை முன்னேறவே இல்லை, குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைப்பதில்லை,............ இப்படியான பலதைச் சொல்கின்றனர். 

நாங்களும் இங்கு ஓடித்தான் வந்தோம். படித்து விட்டு, மேற்படிப்பிற்கு என்று, முறையாக வந்தோம் என்பது இதற்கான ஒரு நியாயமே கிடையாது. படித்து முடித்தவுடன் அங்கிருந்து தப்பவே இங்கு வந்தோம். படித்திருக்காவிட்டால், ஏதோ ஒரு நாட்டுக்கு எப்படியோ போய்த்தான் இருப்போம். அதுதானே மிகப் பெரும்பாலானோர் முன்னிருந்த ஒரே ஒரு தெரிவு. அதையே தான்  வேறு நாட்டவர்களும் செய்கின்றனர். எனக்கு எல்லாமே கிடைத்து விட்டது, ஆகவே இனி அவர்கள் இங்கு வரவே கூடாதா.................

ஒரே ஒரு சின்ன மாற்றம்................. நாங்கள் படித்து முடித்து, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு மேல் படிப்பிற்காக விண்ணப்பிக்கும் போது, இதே ட்ரம்ப் அவர்கள் அன்று அமெரிக்காவின் அதிபராக இருந்து இருந்தால், நாங்கள் எவருமே அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்தே இருக்கமாட்டம். நாங்கள் எல்லோருமே ட்ரம்பைத் திட்டிக் கொட்டிவிட்டு, ஐரோப்பா, அவுஸ்திரேலியா அல்லது கனடா தான் போய் இருப்போம். ஆனால், இன்று அதே கூட்டத்தில் ஒரு பகுதி அவர் தான் சரி என்கின்றது............🫣.  

On 5/2/2025 at 10:36, Justin said:

கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்!

"....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes"

https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள்  செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள்.

விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

One year of Israel's war on Gaza

 

Interactive_OneYear_Gaza_outside images_outside image_H
[Muhammet Okur/Al Jazeera]
By Alia Chughtai and Muhammet Okur
Published On 8 Oct 2024
 

It has been one year since Israel began its genocide against Palestinians in Gaza.

Israel’s assault on Gaza began on October 7, in response to an attack by armed fighters from the Qassam Brigades, the armed wing of Hamas and other Palestinian groups. Some 1,140 people died during the attack and about 240 were taken into Gaza as captives.

In response, Israel began a vicious bombing campaign and tightened what was already a crushing siege that Gaza has been under since 2007.

Over the past year, Israeli attacks have killed at least 41,615 Palestinians living in Gaza, equal to 1 out of every 55 people living there.

At least 16,756 children have been killed, the highest number of children recorded in a single year of conflict over the past two decades. More than 17,000 children have lost one or both parents.

41,909 people killed

Interactive_OneYearofGaza_4_Killed-1728364652

Despite global condemnations and pleas from international organisations and rights groups, Israel has continued an indiscriminate campaign that has sown terror among the people in Gaza and killed entire multi-generation families.

At least 97,303 people are injured in Gaza - equal to one in 23 people.

According to the World Health Organization, nearly a quarter of the injured, an estimated 22,500, have life-altering injuries that are not being met with rehabilitation needs. Severe limb injuries are the main driver for rehabilitation.

According to UNRWA, every day 10 children lose one or both legs, with operations and amputations conducted with little or no anaesthesia due to Israel’s ongoing siege.

97,303 injured

Interactive_OneYearofGaza_4_Injured-1728364682

In addition to the killed and injured, more than 10,000 people are feared buried under the rubble.

With few tools to remove rubble and rescue those trapped beneath concrete, volunteers and civil defence workers rely on their bare hands.

An estimated 75,000 tonnes of explosives have been dropped on Gaza with experts predicting it could take years to clear the debris amounting to more than 42 million tonnes, which is also rife with unexploded bombs.

10,000 people buried under the rubble

Interactive_OneYearofGaza_3_Missing-1728224931

Israel has attacked almost all of Gaza’s hospitals and healthcare facilities.

Over the past year, at least 114 hospitals and clinics have been rendered inoperative, leaving many patients without access to essential medical services.

According to the Gaza Media Office, 34 hospitals and 80 health centres have been put out of service, 162 health institutions were hit by Israeli forces and at least 131 ambulances were hit and damaged.

Several experts have argued that attacking hospitals - especially those treating critically ill patients and babies - could be a war crime as defined under international law.

114 hospitals and clinics rendered inoperative

Interactive_OneYearofGaza_3_Healthcare and hospitals -1728224870

Israeli attacks on hospitals, and the continual bombardment of Gaza, have killed at least 986 medical workers including 165 doctors, 260 nurses, 184 health associates, 76 pharmacists and 300 management and support staff.

Among frontline workers, at least 85 civil defence workers have been killed.

Interactive_OneYearofGaza_3_Medical workers and civil defence-1728224898

520 bodies recovered from 7 mass graves

The Israeli army has laid siege to several of Gaza’s hospitals, imprisoning hundreds of people.

In April 2024, 300 bodies of young men, women and children were unearthed at Nasser Medical Complex in Khan Younis.

In the same month, another mass grave was unearthed in the grounds of a school in Beit Lahiya.

In May, the Gaza Media Office announced another mass grave had been unearthed at al-Shifa Hospital, with some of the bodies decapitated. According to Motasem Salah, the director of Gaza Emergency Operations Centre, bodies were found on beds at the reception and emergency department, over the heads of sick and injured people and buried alive.

Interactive_OneYearofGaza_3_Mass graves

1.7m infected with contagious diseases

In the past year, three quarters (75 percent) of Gaza’s population of 2.3 million have been infected with contagious diseases due to a lack of sanitation, open sewage and inadequate access to hygiene.

Israel’s denial of medical supplies has endangered the lives of at least 350,000 chronically ill patients who require urgent treatment.

At least 10,000 cancer patients can no longer receive the necessary treatment while at least 15,000 people who are injured or chronically ill need to travel outside of Gaza for treatment.

Interactive_OneYearofGaza_3_Patients and critical care-1728224892

96 percent face lack of food

Under the Rome Statute of the International Criminal Court, intentionally starving a population is a war crime when committed in international armed conflict.

An investigation by Al Jazeera’s Fault Lines found that Israel has systematically denied aid and water to the starving public. Stacy Gilbert, a former US State Department official speaking to Al Jazeera said it was widely known and documented by aid agencies and the United States that Israel has been blocking aid.

At least 2.15 million people, or 96 percent of Gaza’s population, are facing severe lack of food. One in five Palestinians, or about 495,000 people, are facing starvation according to the Integrated Food Security Phase Classification (IPC).

Interactive_OneYearofGaza_3_Starvation

700 water wells destroyed

According to Anera, a nonprofit organisation, in March 2024, 95 percent of Gaza’s population had been without access to clean water for months.

Across Gaza, only 1.5 to 1.8 litres (51 to 61 oz) of water per day is available to each person. The WHO daily recommended allowance of clean water is 100 litres (26 gallons) per person.

In September, OCHA stated all three water connection points coming from Israel were partially functional, and two out of the three desalination plants work intermittently.

Desperate, the people of Gaza have resorted to drinking unpotable salty water and bathing and washing their clothes in the sea.

Interactive_OneYearofGaza_3_Water wells -1728224859

Deadliest place to be a journalist

According to Reporters Without Borders, more than 130 journalists, almost all Palestinian, have been killed since October 7.

Gaza’s Media Office has the number at 175 killed, which averages four journalists killed every week since October 7.

Interactive_OneYearofGaza_3_Media workers-1728279201

Thousands held in Israeli prisons

More than 10,000 Palestinians are being held in Israeli prisons under grave conditions with at least 250 children and 80 women among them.

Many are held without charge. At least 3,332 Palestinians are held under administrative detention, without charge or trial.

Interactive_OneYearofGaza_3_Detainees and prisoners-1728224904

Most of Gaza destroyed

An estimated 75,000 tonnes of explosives have been dropped on Gaza with experts predicting it could take years to clear the debris amounting to more than 42 million tonnes, which is also rife with unexploded bombs.

Gaza’s Media Office estimates direct damage caused by Israel's attacks on the Gaza Strip at $33bn.

Interactive_OneYearofGaza_3_Explosives and cost of damages-1728224909

150,000 homes completely destroyed

According to OCHA, as of January, 60 percent of residential homes and 80 percent of all commercial facilities have been damaged or destroyed.

Gaza’s Media Office estimates that 150,000 homes have been completely destroyed, along with more than 3,000km of electricity networks.

Interactive_OneYearofGaza_3_Housing units-1728224875

123 schools and universities completely destroyed

With so many homes destroyed, hundreds of Gaza’s schools have been turned into shelters leaving at least 625,000 of Gaza’s children without education.

Over the past year Israel has completely destroyed 123 schools and universities and damaged at least 335 others.

At least 11,500 students and 750 teachers and educational staff have been killed.

Interactive_OneYearofGaza_3_Schools and universities-1728224886

Attacks on cultural sites, mosques and churches

In the past year, at least 206 archaeological and heritage sites have also been destroyed.

Israeli attacks have completely destroyed at least 611 mosques and partially damaged 214 others.

On December 8, Gaza’s Great Omari Mosque suffered extensive damage in an Israeli air raid. Its 747-year-old library, once home to rare manuscripts including old copies of the Quran, was left in ruins.

All three of Gaza's churches have been hit and damaged by Israeli attacks.

The Church of Saint Porphyrius, a fifth-century church and one of the oldest places of worship in Gaza, was attacked on October 17, 2023 and then again on July 30.

Interactive_OneYearofGaza_3_Places of worship and archeological locations-1728224881

410 athletes, sports officials or coaches killed

Israeli forces have destroyed at least 34 sports facilities, stadiums and gyms.

As of August, at least 410 athletes, sports officials or coaches had been killed in the war, according to the Palestine Football Association.

Of these, 297 were footballers, including 84 children who harboured dreams of playing for Palestine.

Interactive_OneYearofGaza_3_Gyms and stadiums-1728224864

Source: Al Jazeera

 

https://www.aljazeera.com/news/longform/2024/10/8/one-year-of-israels-war-on-gaza-by-the-numbers

மேற் கூறிய அனைத்தையும் செய்வித்தது பைடன் அரசு. அப்போ மேற் கூறிய மக்கள்  பைடனை திரும்பவும் தெரிவு செய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

 

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் - டிரம்ப்

07 Feb, 2025 | 11:05 AM

image

காசாவில் மோதல்கள் முடிவடைந்ததும் அந்த பகுதியை இஸ்ரேல் அமெரிக்காவிடம் கையளிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்டிரம்ப் தெரிவித்துள்ளார்.

காசாவை அமெரிக்கா கையகப்படுத்துவது குறித்த டிரம்பின் கருத்திற்கு மாறாக அவரது நிர்வாகத்தின் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே  டிரம்ப் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

சண்டை முடிவடைந்ததும் இஸ்ரேல் காசா பள்ளத்தாக்கினை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் என தெரிவித்துள்ள அவர் பாலஸ்தீனியர்களை வேறு பகுதிகளில் மீள்குடியேற்றும் தனது திட்டத்தினை மீள வலியுறுத்தியுள்ளார்.

இதற்கு அமெரிக்க இராணுவத்தினர் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

  •  

https://www.virakesari.lk/article/206044
 

 

  • கருத்துக்கள உறவுகள்

கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

sudumanalNovember 4, 2023

அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது!

இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?.

பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது.

இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது.

உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார்.

இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது.

deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன.

டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது.

 

 

https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தி யாழில் வருமா?
மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்......

இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது 
மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/2/2025 at 04:03, Justin said:

துரதிர்ஷ்ட வசமாக, இந்த இரண்டாவது வகையினர் எங்கள் சமூகத்தில் பெருகி விட்டனர். தொடர்ந்து பெருகுவர் என்றே அஞ்சுகிறேன்.  யாழுக்கு வெளியே, பொறியியல், உயிரியல், நிதியியல் துறைகளில் பெரிய படிப்பெல்லாம் படித்த என் நண்பர்கள் பலருக்கு, ஹிற்லர் எத்தனை பேரைக் கொன்றார் என்பது பற்றிய விபரங்கள் கூட இன்னும் தெரியாத அளவுக்கு, அறிவலட்சியர்களாக இருப்பதைக் காண்கிறேன்.

நீங்கள் கூறும் சிறிலங்கா பட்டதாரிகள் சிலருக்கு சிறிலங்கா படுகொலைகள்,எந்த இயக்கத்தில் எவன் தலைவனாக  இருந்தான் என்பதே தெரியாமல் ...சிறிலங்கா அரசியல் பேசுவார்கள் ..பிற்கு எப்படி ஹிடட்லரின் கொலைப்பட்டியல் விபர்ம் தெரிய வரும்..

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Maruthankerny said:

இந்த செய்தி யாழில் வருமா?
மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்......

இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது 
மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள் 

அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ...மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை இப்படியான கட்டுமாணங்களுக்கு செலவு செய்து தங்களுக்கு தேவையான வருமானத்தை ரஸ்யா,அமெரிக்கா,சீனா முதலாளிகள் பெற்று கொண்ட பின்பு இஸ்ரேலும் ,அமெரிக்காவும் ஹாசவை முற்றாக அழித்து விட்டார்கள்...
அறம் சார்ந்து வலது ,இடது அரசியல்வாதிகள் செயல்படுவதில்லை...

11 hours ago, கிருபன் said:

 

 

11 hours ago, கிருபன் said:

சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார்

நம்ம சகோதரயா அனுராவும் இதை செய்கின்றார் .....இடதும் /வலதும் ஒரே நேர் கோட்டில் ஒடுகின்றன பெயர் தான் வித்தியாசம் 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, putthan said:

அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ...மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை இப்படியான கட்டுமாணங்களுக்கு செலவு செய்து தங்களுக்கு தேவையான வருமானத்தை ரஸ்யா,அமெரிக்கா,சீனா முதலாளிகள் பெற்று கொண்ட பின்பு இஸ்ரேலும் ,அமெரிக்காவும் ஹாசவை முற்றாக அழித்து விட்டார்கள்...
அறம் சார்ந்து வலது ,இடது அரசியல்வாதிகள் செயல்படுவதில்லை...

 

 

உகண்டாவில் தமது பணய கைதிகளை காப்பாற்றிய இஸ்ரேலியருக்கு சுரங்கம் தெரிந்தும் ஏன் அவர்களது பணய கைதிகளை காப்பாற்ற முடியவில்லை??

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Maruthankerny said:

இந்த செய்தி யாழில் வருமா?
மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்......

இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது 
மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள் 

2008 வேலையிடத்தில் ஒரு கண்டி சிங்கள பெண்மணி கூறினார், அனைத்து பிரச்சினைக்கும் காரணம் யு என் பி தான் என, அவர் ஒரு கடும் இனவாதியாக இருந்தார், அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதனை நியாயப்படுத்துவராக இருந்தார் எதனை ஆதரிக்கிறாய் என்பதில் கவனமாக இல்லாவிட்டால் இவ்வாறான அழிவுகளை தவிர்க்க முடியாது என தவறுகளை நியாயப்படுத்தும் ஒருவர்.

தற்போது புதிதாக வந்துள்ள அரசினை குற்றம் சாட்டுவதன் மூலம் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அநீதிகளை கடந்து செல்லும் முயற்சி, ஆனால் இதே மாதிரி ஒரு சூழ்நிலைக்கு உட்பட்ட எம்மவர்களால் கூட இவ்வாறான மனப்பான்மைக்குள் எவ்வாறு செல்ல முடிகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, putthan said:

அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ..

இந்த சுரங்க பாதைகள் அனைத்தும் கிண்டியதே இஸ்ரேல்தான் 
2005 இல் காசாவில்  இருந்து வெளியேறும்போது வாசல்களை மண் சீமெந்து போட்டு மூடி விட்டு சென்றார்கள். கட்டிடம் கட்டுவதற்கு தோண்டிய போதுதான் பலஸ்தீனியர்கள் காமாஸ் அதை கண்டு கொண்டார்கள். காசாவை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்போது அவர்கள் இராணுவ நகர்வுகள் இந்த சுரங்க பாதையால் யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டு இருந்தது 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/2/2025 at 12:01, Maruthankerny said:

இந்த செய்தி யாழில் வருமா?
மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்......

இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது 
மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள் 

பைடன் இல்லாமல் சிவப்புக் கட்சியின் தலைவர் ஆட்சியில் இருந்திருந்தால் காசாவின் மீது பூக்கள் தான் தூவியிருக்கும் இஸ்ரேல் என்று "நம்புகிறோம்" 😎!

காசா மீது இஸ்ரேல் செய்தது படுகொலை என்று நீங்கள் யாழுக்கு வராமல் இருந்த போதே எழுதியவர்கள் தான் இந்தத் திரியிலும் எழுதுகிறார்கள். ஆனால், ஒரு தரப்பு அடிக்கடி இங்கே தங்கள் உடைந்த அறத் திசைகாட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து திரிக்கொரு திசையாக எழுதுவது வழமை:

"காசாவில் இஸ்ரேல் புகுந்து செய்தது அநியாயம்".."ஆனால் உக்ரைனில் ரஷ்யா புகுந்து செய்தது நியாயம்". "ட்ரம்ப் வந்தால் உலக அமைதி நிலைக்கும், அவர் தான் வேண்டும்!" 

இப்போது ட்ரம்ப் வந்து "காசாவை பலஸ்தீனரிடம் இருந்து புடுங்கி இஸ்ரேலுக்கு கொடுப்போம்" என்றால் உடனே "கோமா" போல மௌனம். இத்தகையோரின் flip-flop show இல் நீங்கள் நடிகராக இல்லா விட்டால், நீங்களும் உருண்டு பிரண்டு சிரியுங்கள்😎

  • கருத்துக்கள உறவுகள்

ரம் சொல்லி இருப்பது அமெரிக்கா காசாவை நீண்ட கால ஒழுங்கில் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் என்று. பலஸ்தீனர்களிடம் இருந்து காசா பறிக்கப்படும் என்றில்லை. இந்த நடவடிக்கைக்கு வசதியாக காசாவில் வாழும் பலத்தீனர்களை எகிப்து மற்றும் ஜோடானில் வசிக்க செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 

காசா தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் உற்பத்தி கூடமாக இருந்து இப்படி தொடர்ந்து அழிவதிலும் பலஸ்தீனர்கள் சாகடிக்கப்படுவதிலும்.. தனது முன்மொழி எவ்வளவோ மேல் என்பதுதான் ரம்பின் வாதம்..??!

ஈரான் ஆதரவு காமாசின் தேவை என்ன...???! பலஸ்தீனியர்களின் செழிப்பான வாழ்வா.. இஸ்ரேலை ஆக்கிரமிப்பதா..??! இங்கு தான் ரம்பின் செயலுக்குரிய பதில் உள்ளதே தவிர.. பலஸ்தீன மக்கள் அப்பாவிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி - இடித்து சமப்படுத்தப்படவேண்டிய பகுதி - டிரம்ப் மீண்டும் சர்ச்சை கருத்து

10 FEB, 2025 | 11:01 AM
image

காசாவை  கையகப்படுத்தும் தனது திட்டத்தை மீண்டும் உறுதி செய்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காசாவை பெரும் ரியல் எஸ்டேட் என வர்ணித்துள்ளார்.

மீண்டும் காசா மக்களை அல்லது பாலஸ்தீனியர்களை அந்த பகுதிக்கு செல்வதற்கு அனுமதிப்பது பெரும் தவறு என கருதுவதாக தெரிவித்துள்ள டிரம்ப் ஹமாஸ் மீண்டும் அங்கு செல்வதை நாங்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

காசாவை மிகப்பெரிய ரியல் எஸ்டேட்டாக நினையுங்கள்! காசாவை அமெரிக்கா நிச்சயமாக கையகப்படுத்தப்போகின்றது, மெதுவாக மெதுவாக ஆனால் நிச்சயமாக என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அவசரப்படமாட்டோம், ஆனால் அபிவிருத்தி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மத்தியகிழக்கிற்கு மீண்டும் ஸ்திரதன்மையை கொண்டுவரப்போகின்றோம் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரியல் எஸ்டேட் வர்த்தகரான டிரம்ப் காசாவை இடிக்கப்படவேண்டிய பகுதி, என வர்ணித்துள்ளதுடன் அது சமப்படுத்தப்படும், சரி செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகள் இடம்பெயர்ந்துள்ள பாலஸ்தீனிய மக்களை அழகான இடங்களில் மீளகுடியமர்த்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/206286

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nedukkalapoovan said:

ரம் சொல்லி இருப்பது அமெரிக்கா காசாவை நீண்ட கால ஒழுங்கில் பொறுப்பெடுத்து அபிவிருத்தி செய்து வேலை வாய்ப்புக்களை உருவாக்கி தரும் என்று. பலஸ்தீனர்களிடம் இருந்து காசா பறிக்கப்படும் என்றில்லை. இந்த நடவடிக்கைக்கு வசதியாக காசாவில் வாழும் பலத்தீனர்களை எகிப்து மற்றும் ஜோடானில் வசிக்க செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 

காசா தொடர்ந்து இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் உற்பத்தி கூடமாக இருந்து இப்படி தொடர்ந்து அழிவதிலும் பலஸ்தீனர்கள் சாகடிக்கப்படுவதிலும்.. தனது முன்மொழி எவ்வளவோ மேல் என்பதுதான் ரம்பின் வாதம்..??!

ஈரான் ஆதரவு காமாசின் தேவை என்ன...???! பலஸ்தீனியர்களின் செழிப்பான வாழ்வா.. இஸ்ரேலை ஆக்கிரமிப்பதா..??! இங்கு தான் ரம்பின் செயலுக்குரிய பதில் உள்ளதே தவிர.. பலஸ்தீன மக்கள் அப்பாவிகள்.

ட்ரம்பே "பலஸ்தீனரை காசாவில் இருந்து நிரந்தரமாக அகற்றுவது தான் நோக்கம்" என்று சொல்லியிருக்கிறார்! இதற்கு என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்களென தெரியவில்லை😂.

https://www.bbc.com/news/articles/cn57neepx4vo

US President Donald Trump has said the two million Palestinians who would be resettled in neighbouring countries under his plan to take over and rebuild the Gaza Strip would have no right of return.

"No, they wouldn't, because they're going to have much better housing," he told Fox News. "I'm talking about building a permanent place for them."

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 10:30, nunavilan said:

உகண்டாவில் தமது பணய கைதிகளை காப்பாற்றிய இஸ்ரேலியருக்கு சுரங்கம் தெரிந்தும் ஏன் அவர்களது பணய கைதிகளை காப்பாற்ற முடியவில்லை??

அவ்வாறு செய்தால் இஸ்ரேலின் அகன்ற இஸ்ரேல் என்ற திட்டம் சாத்தியப்படாது,வெற்றி பெறாது...சுயஸ் கால்வாய்க்கு போட்டியாக அமைக்க இருக்கும் அடுத்த கால்வாயும் அமைக்க முடியாது...என்ன அமேரிக்காவும் ,மேற்கும் ஆயுத பலத்துடன் பலஸ்தீனத்தை சிதைக்கின்றனர் ,மேற்கு கரையையும்,ஹாசாவையும் பிரித்து இறுதியில் ஹாசாவை தம் வசம் எடுத்து விட்டனர் ...
சிறிலங்காவில் வடக்கையும் கிழக்கையும் அரசாங்கங்கள்  அதிகாரங்கள் மற்றும் திட்டமிட்டு குடியேற்றி பிரித்தது . 72 வருடங்களாக செய்கின்றனர் .இது தொடர்கதை பலஸ்தீனருக்கு ஆயுத பலத்துடன் நடை பெறுகிறது ஈழத்தமிழருக்கு அதிகார/ஆயுத /அரச உத்வியுடன்  நடைபெறுகிறது...இருவருக்கும் பொதுவானவர்கள் சர்வதேச நாடுகள்

மனித உயிர்களை மதிக்க தெரிந்த உலகமாக இருந்ததால் ஏன் இந்த உலகம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

நாங்கள் அவசரப்படமாட்டோம், ஆனால் அபிவிருத்தி செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

தோழர் அனுராவும் அவருடைய தோழர்களும் ,புலம் பெயர் அனுரா தோழர்களும் சொல்லும் வசனம் ....
சிங்கள இனவாதிகளும் சலைத்தவர்கள் அல்ல ....ட்ரம்ப் ,அனுரா எல்லாம் ஒரே ரகம்....

இந்த ஹாமாசும்,பல்ஸ்தீனர்களும்  இஸ்ரேலியர்கள் என்ற அடையாளத்துடன் ஒர்மித்து வாழ பழகவேண்டும 🤣

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அவ்வாறு செய்தால் இஸ்ரேலின் அகன்ற இஸ்ரேல் என்ற திட்டம் சாத்தியப்படாது,வெற்றி பெறாது...சுயஸ் கால்வாய்க்கு போட்டியாக அமைக்க இருக்கும் அடுத்த கால்வாயும் அமைக்க முடியாது...என்ன அமேரிக்காவும் ,மேற்கும் ஆயுத பலத்துடன் பலஸ்தீனத்தை சிதைக்கின்றனர் ,மேற்கு கரையையும்,ஹாசாவையும் பிரித்து இறுதியில் ஹாசாவை தம் வசம் எடுத்து விட்டனர் ...
சிறிலங்காவில் வடக்கையும் கிழக்கையும் அரசாங்கங்கள்  அதிகாரங்கள் மற்றும் திட்டமிட்டு குடியேற்றி பிரித்தது . 72 வருடங்களாக செய்கின்றனர் .இது தொடர்கதை பலஸ்தீனருக்கு ஆயுத பலத்துடன் நடை பெறுகிறது ஈழத்தமிழருக்கு அதிகார/ஆயுத /அரச உத்வியுடன்  நடைபெறுகிறது...இருவருக்கும் பொதுவானவர்கள் சர்வதேச நாடுகள்

மனித உயிர்களை மதிக்க தெரிந்த உலகமாக இருந்ததால் ஏன் இந்த உலகம் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது 

 

On 8/2/2025 at 18:30, nunavilan said:

உகண்டாவில் தமது பணய கைதிகளை காப்பாற்றிய இஸ்ரேலியருக்கு சுரங்கம் தெரிந்தும் ஏன் அவர்களது பணய கைதிகளை காப்பாற்ற முடியவில்லை??

நீங்கள் இருவரும் Sputnik news போல நம்பிக்கையான இடங்களில் செய்திகள் பார்ப்பதில்லைப் போல! சுரங்கத்தை அமைத்தது மட்டுமல்ல, இஸ்ரேல் காரர் தான் ஹமாஸ் வேசத்தில் வந்து 1200 இஸ்ரேலியரைக் கொன்றவை, சிலரை பணயமாகப் பிடிச்சு அப்படியே எகிப்துக்குக் கொண்டு போய் வைத்திருந்து விட்டு இப்ப காசாவுக்குள்ளால களவாகக் கொண்டு வாறாங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, Justin said:

 

நீங்கள் இருவரும் Sputnik news போல நம்பிக்கையான இடங்களில் செய்திகள் பார்ப்பதில்லைப் போல! சுரங்கத்தை அமைத்தது மட்டுமல்ல, இஸ்ரேல் காரர் தான் ஹமாஸ் வேசத்தில் வந்து 1200 இஸ்ரேலியரைக் கொன்றவை, சிலரை பணயமாகப் பிடிச்சு அப்படியே எகிப்துக்குக் கொண்டு போய் வைத்திருந்து விட்டு இப்ப காசாவுக்குள்ளால களவாகக் கொண்டு வாறாங்கள்😎!

அந்த செய்தி பார்த்து தான் உலக அரசியல் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன் ..ஸ்புட்னிக் காரன் அடுத்த கள்ளன்....இவன் செய்வதை அவன் பிழை என்பான் .அவன் செய்வதை இவன் பிழை என்பான்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nedukkalapoovan said:

 காமாசின் தேவை என்ன...???! பலஸ்தீனியர்களின் செழிப்பான வாழ்வா.. இஸ்ரேலை ஆக்கிரமிப்பதா..??! இங்கு தான் ரம்பின் செயலுக்குரிய பதில் உள்ளதே தவிர.. பலஸ்தீன மக்கள் அப்பாவிகள்.

‍ஹாமாசின் தேவை மட்டுமல்ல பல இஸ்லாமிய நாடுகளின் தேவையும் ,விருப்பமும் அதுதான் ,அதாவது இஸ்ரேலை உலக வரைபடத்தில் இருந்து அகற்றுவது...35 வருடங்களுக்கு முன்பு சவுதியில் உள்ள தகாரான் விமான படை தளத்தில் வேலை பார்த்தனான் .விமானபடை தளத்தில் உள்ள கட்டிடங்களின் எயர்கொண்டிசன் திருத்த வேலைகளுக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள வகுப்பறைகளில்(விமானபடை அதிகாரிகள் பயிற்சி பெறும் வகுப்பறைகள்) உள்ள உலக வரை படத்தில் இஸ்ரேலை மார்க்கரினால் அழித்து வைத்திருப்பார்கள் ...அந்த அளவுக்கு இஸ்லாமிய உலகம் வெறுக்கின்றது..

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரகாம் காலத்தில் தொடங்கிய சண்டை ( கிட்டத்தட்ட 3800 வருடம் ) இன்றும் தொடர்ந்துகொண்டு உள்ளது. எங்கள் காலத்துக்குள்ளும் இது முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/2/2025 at 23:36, Justin said:

கோழி இறைச்சிக் கடை ஓனருக்கு வாக்குப் போட்ட இன்னொரு வகைக் கோழிகளுக்கு இது சமர்ப்பணமாக வேண்டும்!

"....Dearborn, Michigan, is home to one of the country's largest Arab American communities. In 2020, it was a Democratic Party stronghold. This year, it flipped for President-elect Trump. For many in Dearborn, the war in Gaza played a deciding factor in their votes"

https://www.npr.org/2024/11/08/nx-s1-5183216/how-trump-was-able-to-win-support-from-many-muslim-voters-in-michigan

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் மிச்சிகன் மாநிலத்தின் 15 வாக்குகள் முக்கியமானவை. அமெரிக்க மாநிலங்களில், முஸ்லிம்கள்  செறிந்து வாழும் ஒரு நகரம், கவுன்ரி ஆகியவை மிச்சிகனில் இருக்கின்றன. கடந்த ஜனாபதித் தேர்தலில் பைடனோடு கோவித்துக் கொண்டு "மிகுந்த தூர நோக்கோடு" 😎 ட்ரம்பை பகிரங்கமாக இந்த மாநிலத்தின் சில முஸ்லிம் தலைவர்கள் ஆதரித்தார்கள். இம்மாநில முஸ்லிம் அமெரிக்கர்கள் சிலர், ட்ரம்புக்குப் போடாமல், ஆனால் கமலாவுக்கும் போடாமல் மூன்றாம் தரப்பிற்கு வாக்கை அளித்து, இறுதியில் ட்ரம்ப் வெற்றியை உறுதி செய்தார்கள்.

விளைவு இது தான்! ஒரு வருடம் அல்ல, ஒரு மாதத்திலேயே வீட்டு வாசலில் டெலிவரி!

என் மனக் குரல் சொல்வது: "சாவுங்கடா".  

ஆக மொத்தத்தில் நமது மூன்று வருட H1B கனவு காலி. திரும்ப சிங்கையின் PR இற்கு தவமிருக்கவேண்டியது தான் 

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, அக்னியஷ்த்ரா said:

ஆக மொத்தத்தில் நமது மூன்று வருட H1B கனவு காலி. திரும்ப சிங்கையின் PR இற்கு தவமிருக்கவேண்டியது தான் 

ஏன்? H1B இனை மாற்றும் திட்டமெதுவும் ட்ரம்பிடம் இல்லை. H1B கோட்டா அதிகரிக்காது, ஆனால் விசா இருக்கும். சஞ்சய் ..சே ..விவேக் ராமசாமி மாற்ற விடார்! எனவே தொடர்ந்து வரிசையில் நில்லுங்கள்👍!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.