Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அரசு ஈழத்தமிழர் துயர்துடைப்பு நிதி சேகரிப்பு

Featured Replies

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளே ஈழத் தமிழரின் இன்றைய அவலநிலை பற்றியும், அவர்களது துயர் துடைப்புக்காக தமிழ்நாடு அரசு மேற் கொண்டு வரும் நிதி திரட்டல் பற்றியும், உங்கள் கருத்துக்களை/எதிர்பார்ப்புகளை பதிந்து கொள்ளும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுகிறது.

முடிந்தவரை கருத்துக் கணிப்பை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.

இந்தக் கருத்துக் கணிப்பில் பங்குபற்றும் உங்கள் ஆர்வத்துக்கும், நேரத்துக்கும் நன்றி.

http://survey.yarl.net/index.php?sid=92519

நல்ல முயற்சி. ஆனால் இந்த முயற்சி கைகூடுமோ எண்டு சரியாக சொல்லத் தெரிய இல்லை. ஏன் எண்டால் கேட்கப்படுற முதலாவது கேள்வியே Security Question எண்டு கணக்கில கேள்வி கேட்டு இருக்கிது. எங்கட ஆக்களூக்கு கணக்குவிடத் தெரியும். ஆனா கணக்குத்தெரியுமா எண்டு தெரிய இல்லை.

நான் எனது பங்களிப்பை வழங்கிவிட்டேன். யாருக்காவது முதலாவது கணக்கு கேள்விக்கு விடை தெரியாட்டிக்கு அத இதில போட்டால் மிச்ச ஆக்கள் சொல்லித்தருவீனம். எண்டபடியால பயமில்லாமல் உதில கலந்துகொள்ளலாம்.

துயர்துடைப்பு நிதி = கண்துடைப்பு சதி..இப்படியும் கதைகள் நிலவினாலும்..ஏதோ கொஞ்சம் எம்மக்களுக்கு போய் சேர்ந்தாலும் சந்தோசம்தானே..

ஆனால் ஒன்று புரிந்துகொள்ளப்படவேண்டும்.. ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு தேவை இப்போது நீதி கருணாநிதி அவர்களே நிதியல்ல என்று யார் புரியவைப்பார்கள். உயிர் வாழ்ந்தால்தான்தானே உணவு..உடை உறையுள் தேவை ஒவ்வொருநாளும் வீசப்படும் எறிகணைகளையும் வானிலிருந்து போடப்படும் குண்டுகளும் நிறுத்தப்படவேண்டியதே அவசர அவசிய தேவை

யப்பா.... மிகவும் படபடப்பாக இருந்தது... சித்தியடைவேனா இல்லையா என்று!

நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாக்களித்து விட்டேன் .

இந்த கருத்து கணிப்பின் முடிவுகள் வெளியிடப்படுமா ?

துயர்துடைப்பு நிதி = கண்துடைப்பு சதி..இப்படியும் கதைகள் நிலவினாலும்..ஏதோ கொஞ்சம் எம்மக்களுக்கு போய் சேர்ந்தாலும் சந்தோசம்தானே..

ஆனால் ஒன்று புரிந்துகொள்ளப்படவேண்டும்.. ஈழத்தில் உள்ள தமிழ்மக்களுக்கு தேவை இப்போது நீதி கருணாநிதி அவர்களே நிதியல்ல என்று யார் புரியவைப்பார்கள். உயிர் வாழ்ந்தால்தான்தானே உணவு..உடை உறையுள் தேவை ஒவ்வொருநாளும் வீசப்படும் எறிகணைகளையும் வானிலிருந்து போடப்படும் குண்டுகளும் நிறுத்தப்படவேண்டியதே அவசர அவசிய தேவை

வைத்தியர் இராமதாசையா இதை அருமையாக கலைஞரிடர் கேட்டுள்ளார்... கலைஞர்தான் குளப்பிபோய் உள்ளார்... வருங்காலங்களையும்... நாம் ஆவலுடன்.... அருமையாக.... மனம்குளம்பாமல்.... அவதானித்துக்கொண்டுள்ளோம் நன்றி :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாக்களித்துவிட்டேன்.ஒருவர் எத்தனைதரமும் வாக்களிக்கலாம் போல இருக்கே..... இன்னொருமுறை வாக்களிக்கவோ :) ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாக்களித்து விட்டேன் .

நன்றி

நல்லமுயற்சி

நானும் வாக்களித்து விட்டேன்

நல்ல முயற்சி. ஆனால் இந்த முயற்சி கைகூடுமோ எண்டு சரியாக சொல்லத் தெரிய இல்லை. ஏன் எண்டால் கேட்கப்படுற முதலாவது கேள்வியே Security Question எண்டு கணக்கில கேள்வி கேட்டு இருக்கிது. எங்கட ஆக்களூக்கு கணக்குவிடத் தெரியும். ஆனா கணக்குத்தெரியுமா எண்டு தெரிய இல்லை.

நான் எனது பங்களிப்பை வழங்கிவிட்டேன். யாருக்காவது முதலாவது கணக்கு கேள்விக்கு விடை தெரியாட்டிக்கு அத இதில போட்டால் மிச்ச ஆக்கள் சொல்லித்தருவீனம். எண்டபடியால பயமில்லாமல் உதில கலந்துகொள்ளலாம்.

ம்ம்..குருவே..வே..!!.. :)

அதில வந்து..து 100 + 5 எவ்வளவு எண்டு கேட்குது..து உதுக்கு நான் என்ன விடை போடுறது..து எண்டு சொன்னியள் எண்டா தான்..ன். :D

நான் அங்கால தந்த கேள்விகளை எல்லாம்..ம் நிரப்ப ஏலும்..ம் ஒருக்கா இந்த உதவியை செய்து விடுங்கோ..கோ சரியான கஷ்டமா இருக்கு..கு.. :)

நல்ல விசயமா தான் கெடக்குது..து.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாக்களித்திருக்கின்றேன்.

நானும் வாக்களித்துவிட்டேன்.ஒருவர் எத்தனைதரமும் வாக்களிக்கலாம் போல இருக்கே..... இன்னொருமுறை வாக்களிக்கவோ :) ?

சுப்பண்ணை :)

நானும் பதிந்துவிட்டேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் வாக்களித்திருக்கின்றேன்.

சுப்பண்ணை :)

ஏன் இந்த கோவம் கு.சா :):( ?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்தேன்.

நல்ல முயற்சி. முடிவுகள் எப்போது வெளியாகும்?

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பங்கு பற்றிவிட்டேன்..!

ம்ம்..குருவே..வே..!!.. :D

அதில வந்து..து 100 + 5 எவ்வளவு எண்டு கேட்குது..து உதுக்கு நான் என்ன விடை போடுறது..து எண்டு சொன்னியள் எண்டா தான்..ன். :)

நான் அங்கால தந்த கேள்விகளை எல்லாம்..ம் நிரப்ப ஏலும்..ம் ஒருக்கா இந்த உதவியை செய்து விடுங்கோ..கோ சரியான கஷ்டமா இருக்கு..கு.. :(

நல்ல விசயமா தான் கெடக்குது..து.. :D

அப்ப நான் வரட்டா!!

100 + 5 = 1005 இது கூடத் தெரியாதா? :D

எனக்கு 45 + 5 எவ்வளவு எண்டு கேட்டிச்சு... நான் 455 என்று போட்டேன்.. :)

நான் கணக்கில புளியாக்கும்... :)

புளி

எண்டா சரியாத்தான் இருக்கும் :)

  • கருத்துக்கள உறவுகள்

வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நாங்களும் பங்கெடுத்துள்ளோம்.

நானும் நேற்றே வாக்களித்தேன். நல்ல முயற்சி.. தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் வாக்களித்து விட்டேன்.

  • தொடங்கியவர்

இதுவரை பங்குபற்றியவர்களிற்கு நன்றி.

எவ்வளவு அதிகமாக பங்குபற்றுகிறார்களோ அதில் தான் இப்படிப்பட்ட கருத்துக்கணிப்புகளிற்கு வெற்றி - அர்த்தம் இருக்கிறது. எனவே முடிந்தவரை இதுபற்றி அனைத்து வழிகளிலும் அறிவிக்க முயலுங்கள்.

கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியிடப்படும். கருத்துக்கணிப்பின் முடிவுகளை ஊடகங்களிற்கு கட்டுரைகள் கண்ணோட்டங்கள் ஆய்வுகள் எழுத நிகழ்ச்சிகளை தயார்படுத்த என பிரத்தியேகமாக கொடுக்க முடியும். அதற்கு பின்னர் கருத்துக்கணிப்பின் முடிவுகள் அறிவிக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

100 + 5 = 1005 இது கூடத் தெரியாதா? :)

எனக்கு 45 + 5 எவ்வளவு எண்டு கேட்டிச்சு... நான் 455 என்று போட்டேன்.. :)

நான் கணக்கில புளியாக்கும்... :lol:

ஒமென்ன..ன நானும் நீங்க சொன்ன விடை தான் முதலில யோசித்தனான்..ன் ஆனா உந்த "கல்குலேட்டர்" தான் 105 எண்டு சொன்னது..து.. :)

சும்மா சொல்ல கூடாது நீங்க கணக்கில முதுநிலைபட்டம் பெற்றிருக்கிறது..து அப்படியே தெரியுது..து..மற்றது இன்னொரு சந்தேகம்..ம்

அதாவது..து..!!

போராட்டம் பற்றி உங்களுக்கு எப்ப தெரிய வந்தது..து..??..நீங்க என்ன விடை சொல்லுறியளோ அத தான் நானும் போடுவன் சொல்லிட்டன்..ன்.. :)

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்
:unsure: நானும் வாக்களித்து விட்டேன்.போருக்குள் வளர்ந்தவர்கள் நாங்கள் எங்ககளைப் போய் போராட்டத்தைப்பற்றி எப்ப தெரிய வந்தது எப்படித் தெரிய வந்தது என்று கேட்டால் என்னத்தைச் சொல்லுறது.பல கேள்விகள் ஈழத்தில் பிறந்திராத மக்களுக்கு கேட்கப்பட்டவை போல் தெரிகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.