Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு; அதன் தலைவர் போர் குற்றவாளி என்கிறார் மன் மோகன் சிங்

Featured Replies

செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 10:54.55 AM GMT +05:30 ]

விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் " விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை"எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கியிருந்தார். காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் கபில் சிபல் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கியிருந்தார்" என பிரதமர் மன் மோகன் சிங் டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தெரிவித்திருந்தார்."பிரபாகரன் நல்ல நண்பன் " என தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்த கருத்திற்கே மன்மோகன் சிங் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கருணநிதியின் கருத்து அவரது தனிப்பட கருத்தாகும். ஆனால் காங்கிரஸின் நிலைப்பாடானது விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரன் ஒரு பயங்கரவாதி " என காங்கிரஸ் கட்சி பேச்சாளர் கபில் சிபால் தெரிவித்தார். http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b...3g2hF2ccdHj0o0e

  • கருத்துக்கள உறவுகள்

HMம்

  • கருத்துக்கள உறவுகள்

அவரை பயங்கர வாதியாக சித்தரித்தது .....யார் ? உரிமைகளை மறுத்தது யார் ? இனப்படுகொலைக்கு துணை போனது யார் ? ஆயுதம் கொடுத்தது யார் ? .

.......உங்க ராணுவத்தை அனுப்பியது யார் ? .........இத்தனையும் நடக்கு மட்டும் .. பார்த்துக்கொண்டு இருந்தது யார் ? மற்றிய நாடுகளுக்கு தடை போட்டு

..........நான் பார்த்து கொள்கிறேன் என்றது யார் ?

" சுட்டும் விரலால் .....அவனை பார்த்து குற்றம் சாடுகையில் மற்றும் மூன்று விரல்கள் உந்தன் இதயத்தை ...... பார்க்குமடா .......".

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சொல்லுறவையல் சொல்லட்டும் இதுகள் திருந்தமாட்டுதுகள்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு ரோக்கில் அரவிந் என்பவர் வைத்த கருத்தை நீங்களும் பாருங்கள் .

விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு பயங்கர அமைப்பு என்று சொல்லும் மன்மோகன் என்பவர், சீக்கியப் போராட்ட அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சொல்வாரா...?

அகாலிதள் அமைப்பு பற்றி இவருக்கு இப்படிச் சொல்ல் துணிவுண்டா?

அடுதவனுக்கென்றால் ஒன்று உங்களுக்கென்றால் வேறா?

*********************************************************************

myp1.jpg

செருப்படி… மலேசியாவில்!

பட உதவி : வந்தி , தமிழ்நாடு ரோக்

  • கருத்துக்கள உறவுகள்

உந்த சொறி நாய் கத்துறதை கத்தி போட்டு கிடக்கட்டும்..

உறவுகளே இந்த பாட்டை ஒருக்கா கேலுங்கோ... http://www.imeem.com/people/99tNRIk/music/...ari-ulakilamp3/

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க பலமா இருக்கேக்க.. எங்களைத் தேடி வந்தவங்க.. நாங்க பலவீனம் என்ற உடன எங்களை இன்னும் இன்னும் ஏறி மிதிக்கிறாங்க.

இது இந்த உலகத்தில சாதாரண மனிதனில் இருந்து.. தமிழ் மக்களின் போராட்டம் வரை இது உண்மை தானே. பலமாக இருக்கத் தவறியது நமது குற்றமா.. அவங்க குற்றமா. ஒரு காதலி கூட பணம் இல்லாத பலவீனமான காதலனை விரும்பத் தயங்குவாள்.. ஏன் மாட்டாள் என்றே சொல்லலாம். அப்படியான உலகத்தில.. அடி மாட்டு நிலையில் இருக்கும்.. எமது மக்களையும் அவர்களின் போராட்டத்தையும் எவன் நியாயம் என்பான்.

ஆனால் நேபாளத்தில் என்றால் ஏற்றுக் கொள்வாங்கள். கொசவோவில் என்றால் ஏற்றுக் கொள்ளுவினம். ஜோர்ஜியாவில் என்றால் ஏற்றுக் கொள்வீனம். பலஸ்தீனத்தில் என்றால் அங்கீகரிப்பினம். ஏனென்றால் அவர்களுக்குப் பின்னால் ஒரு பலமுள்ள சக்தி வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ இருக்குது.. இருந்தது என்பதற்காக. ஆனால் உலகில் அனாதைகளான எமக்கு எம்மினமே உதவ வராத பட்சத்தில்.. ஏன் சோனியாவும்.. மன்மோகனும்.. உதவப் போறாங்க.

இதற்காக அவர்களைக் கோவிச்சோ.. அவைக்கு செருப்பால எறிஞ்சோ.. அடிச்சோ எந்தப் பிரயோசனமும் இல்ல. எமது பலத்தை எனி எப்படி மறுபடியும் கட்டி வளர்க்கிறது.. எப்படி எமது இலட்சியத்தை அடையுறது. அதற்கான மார்க்கங்கள் என்ன.. என்பதைப் பற்றி தான் நாங்க ஆராயனுமே தவிர.. இவர்கள் இன்று பதவியில் இருப்பார்கள் நாளை போய் விடுவார்கள். ஆனால் எமது வாழ்வு இப்படியே போயின் நிரந்தர அடிமை வாழ்வாகவே இருக்கும்..! :mellow::huh::wub:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான் செய்திகளை கொண்டு இணைக்காதீர்கள் :mellow::huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசையும் இலங்கை அரசையும் தன் இராஜதந்திர காய் நகர்த்தலின் மூலம் யார் ஆளுவது என்று தீர்மானிக்கும் சக்தியாக எமது தேசிய தலைவர் இருக்கின்ரார். இது இந்த ஓநாய்களுக்கு பொறுக்க முடியவில்லை.

இனிமேல் காங்கிரஸ்காரருக்கு பயங்கரமாய்த்தான் இருக்கப்போகுது!!!!!!

போர்க்குற்றவாளிகளாக மகிந்த, கோத்த, பொன்சே வோடு

மன்மோ, சோனியாவையும் கூண்டில ஏத்தணும்.

இனிமேல் காங்கிரஸ்காரருக்கு பயங்கரமாய்த்தான் இருக்கப்போகுது!!!!!!

போர்க்குற்றவாளிகளாக மகிந்த, கோத்த, பொன்சே வோடு

மன்மோ, சோனியாவையும் கூண்டில ஏத்தணும்.

பொறுத்திருங்கள் சோனியா ராகுல்காந்தி மன்மோகன்சிங் ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டதுக்காக தண்டிக்கப்படுவார்கள். போர்க்குற்றவாளிகளாக நிற்கப்போவது உறுதி.

மலம்கழித்துவிட்டு பேப்பராலை துடைக்கிறவளுக்கு இவ்வளவு பழிவாங்கும் எண்ணமிருந்தால் மலம் கழித்துவிட்டு கழுவுற எங்களுக்கு எவ்வளவு ரோசம் வரும்.

Edited by chozhan

  • கருத்துக்கள உறவுகள்

இது காங்கிரஸ் கூட்டுகட்சிகளின் தேர்தல் பிரச்சாரம்.

நான் வடக்கிலே புலிகள் பயங்கரவாதிகள் என்று பிரச்சாரம் செய்கிறேன் .

நீ தெற்கிலே புலிகள் எனது (என்னுடைய மட்டும்) நண்பர்கள் என்று பிரச்சாரம் செய்.

என்று எல்லாம் கூடி பேசி முடிவெடத்துத்தான் நடக்கின்றது. அதற்கு ஊடகங்களே மக்களை ஏமாற்றும் மகாமாவிகள் ஆகிவிட்டார்கள்.

முதலாளிகளின் கைகளில் போய்சேர்ந்த ஊடக துறையால்தான் அதிக மக்கள் உலகெங்கும் கொல்லபடுகின்றார்கள். அவர்களது சந்தை வியாபரத்திற்கு எதிரான அனைத்துமே பயங்கரவாதமே. கலாச்சாரம். பண்பாடு. ஜனநாயகம். மதநம்பிக்கைகள். என்று பயங்கரவாத பட்டியலில் அடங்க இருப்பவை இன்னும் எத்தனையோ?

நல்ல படிப்பாளிகள் பலரே குறிவைத்து கொல்லபடுகிறார்கள் மேற்குநாடுகளில் காரணம் முதலாளிகளின் விலையில் விற்கமுடியாமல்போனவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நாயே உன்ர உண்மை முகத்தை காட்டியத்துக்கு மிக்க நன்றி.ஓடு ஓடிப்போய் அவளின்ர காலை நக்கு நாயேயயயயயயயயயயயயயயயயயய :icon_idea:

தயவு செய்து யாராவது சவரக்கத்தி ஒன்று கொடுங்கள். சவரம் செய்தபின்னாவது அசிங்கமான முகத்தை ஓரளவு பார்க்கக்கூடியதாய் இருக்குமென நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மந்திக்குரங்கு மன்மோகன் இதை சொல்ல நீ ஆரடா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பாலான சீக்கியரே இவரை ஒரு பிரதமராக மதிப்பதில்லை.

செருப்புதான் இவைக்கெல்லாம் பதில்

எம்மை அழிக்கும் சிங்கள அரசுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்...

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க இதுவும் சொல்வீங்க இன்னும் சொல்வீங்க .........போரை நடத்துவதே நீங்க தானே .....ஆயுதம் கொடுத்து ஆள் அணியும் கொடுத்து ..........உங்களையும் நம்பிய தமிழன் பாவம். துரோக கூட்டத்துடன் என்ன பேச்சு ..............

புலிகள் தான் மக்கள் - தமிழர்கள் பயங்கரவாதிகள் எனில் காலிஸ்தான் கிளர்சியாளர்கள் பயங்கரவாதிகள் எனவே ஒவ்வொரு காலிஸ்தான் சீக்கிய விடுதலை வீரர்களும் பயங்கரவாதிகள். அதனால் மன்மோகன்சிங்கும் ஓர் பயங்கரவாதி.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களைக் கொலை சேர்ந்த மன்மோகன் சிங்கும் அவரை அதற்குத் தூண்டின சோனியா காந்தியும் தான் பயங்கரவாதிகள்.இவ்வளவு காலமும் வேடம் போட்டவை சாயம் வெளித்து விட்டதால் வெளிப்பபடையாகப் பேச வெளிக்கிட்டு விட்டார்கள். கலைஞர் தேர்தல் தோல்விப் பயத்தில் தலைவரை தன் நண்பர் என்கிறார்.மன்மோகன் சிங் பயங்கரவாதி என்கிறார்.ஆனால் பயங்கரவாதியின் நண்பரோடு கூட்டணி வைத்தால் அவரும் பயங்கரவாதி தானே! எல்லோரும் புலிகள் முடிந்து விட்டார்கள் என்ற நினைத்து வாய்க்கு வந்தபடி கதைக்கினம். புலிகள் மீண்டும் எழுவார்கள்.புதிய வரலாறு படைப்பார்கள். எல்லோருக்கும் இருக்கு ஆப்பு.

மன்மோகன் சிங் என்ன சர்தார் ஜீ ஜோக் சொன்னவரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குடும்பி உனக்கும் சேர்த்து 200 கிராம் கூடப்போகுது பொத்திட்டு போ :icon_idea::mellow:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.